எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஜெருசலேம் : இன்று முதல் 3 கட்டங்களாக இஸ்ரேலிய பிணை கைதிகள் 33 பேருக்கு பதில் 1,904 பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்படுவுள்ளனர்.
இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்கு மேல் நீடித்து வந்த நிலையில் இரு தரப்பும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன. அதன்படி இஸ்ரேல் , ஹமாஸ் இடையே இன்று காலை 8.30 மணி முதல் (இஸ்ரேல் நேரப்படி) போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது. இந்த போர் நிறுத்தம் 3 கட்டங்களாக அமல்படுத்தப்படுகிறது.
முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில் 33 இஸ்ரேலிய பணய கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கு பதிலாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட பாலஸ்தீனியர்கள் 1,904 பேரை விடுதலை செய்ய இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.
பணய கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் என்ன? போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் பகுதி 6 வாரங்களை (42 நாட்கள்) கொண்டது. இன்று(ஞாயிற்றுகிழமை) காலை 8.30 மணி முதல் (இஸ்ரேல் நேரப்படி) போர் நிறுத்தம் அமலுக்கு வரும். போர் நிறுத்தப்படி ஹமாஸ் ஆயுதக்குழு தங்கள் வசம் உள்ள பணய கைதிகளில் 33 பேரை 42 நாட்களுக்குள் விடுதலை செய்யும். போர் நிறுத்தம் அமலுக்கு வரும் முதல் நாளான இன்று(ஞாயிற்று கிழமை) பணய கைதிகளில் 3 பெண்களை ஹமாஸ் விடுதலை செய்யும்.
எஞ்சிய 30 பணய கைதிகள் போர் நிறுத்தம் அமலில் இருக்கும் 6 வாரங்களில் ஒவ்வொரு சனிக்கிழமையும் விடுதலை செய்யப்படுவர். * இஸ்ரேலிய பணய கைதிகள் 33 பேர் 4 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, பெண்கள், குழந்தைகள், முதியோர், காயமடைந்தோர் என வகைப்படுத்தப்பட்டு ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
உயிருடன் உள்ள பணய கைதிகளில் ஒவ்வொரு பெண், குழந்தை, முதியோருக்கு ஈடாக தலா 30 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுதலை செய்யும். (எடுத்துக்காட்டாக பணய கைதியாக உள்ள இஸ்ரேலிய குழந்தையை ஹமாஸ் விடுதலை செய்யும்போது அந்த குழந்தைக்கு ஈடாக 30 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுதலை செய்யும். அதேபோல், ஒரு பெண் பணய கைதிக்கு ஈடாக 30 பாலஸ்தீனர்களும், ஒரு முதிய பணய கைதிக்கு ஈடாக 30 பாலஸ்தீனர்களும் விடுதலை செய்யப்படுவர்).
காயமடைந்து, நோய்வாய்ப்பட்டுள்ள 9 பணய கைதிகளுக்கு ஈடாக 110 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவர். பணய கைதியாக உள்ள ஒவ்வொரு இஸ்ரேலிய பாதுகாப்புப்படை வீராங்கனைகனைக்கு ஈடாக 50 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவர். ஹமாஸ் ஆயுதக்குழுவால் கடத்தப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் காசாவில் சிக்கியுள்ள இஸ்ரேலியர்களான அவிரா மென்கிடு மற்றும் ஹசிம் அல் சயது ஆகியோருக்கு ஈடாக தலா 30 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவர். மேலும், 2011ம் ஆண்டு பணய கைதிகள் ஒப்பந்தபடி விடுதலை செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்ட பாலஸ்தீனியர்கள் 47 பேர் விடுதலை செய்யப்படுவர்.
போர் நிறுத்தத்தின் முதல்பகுதியில் (6 வாரங்கள்) காசா முனையில் உள்ள பணய கைதிகளில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் உள்ள 1000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்படுவர். போர் நிறுத்தத்தின் முதல் பகுதியில் 33 பணய கைதிகள் விடுதலை செய்யப்படும் பட்சத்தில் ஹமாஸ் வசம் உள்ள பணய கைதிகளின் எண்ணிக்கை 65 ஆக இருக்கும். எஞ்சிய பணய கைதிகள் போர் நிறுத்தத்தின் 2ம் பகுதியில் பரிமாற்றம் செய்யப்படுவர்.
ஒட்டுமொத்தமாக போர் நிறுத்தத்தின் முதல் பகுதியில் ஹமாஸ் ஆயுதக்குழு பணய கைதிகளில் 33 பேரை விடுதலை செய்கிறது. 33 பேருக்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்களில் 1,904 பேரை விடுதலை செய்கிறது. இஸ்ரேல் விடுதலை செய்யும் பாலஸ்தீனியர்களில் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்களை சேர்ந்தவர்களும் அடக்கம். இதில் பலர் பயங்கரவாத செயல்கள், துப்பாக்கி சூடு தாக்குதல்கள், குண்டுவெடிப்பு தாக்குதல், கத்திக்குத்து தாக்குதல், இஸ்ரேலியர்களை கொலை செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களும் அடக்கம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-02-2025.
14 Feb 2025 -
துரோகிகள் குறித்த பேச்சுக்கு செங்கோட்டையன் விளக்கம்
14 Feb 2025ஈரோடு : துரோகம் செய்தார்கள் என பேசியது அந்தியூர் தொகுதிக்கு மட்டுமே பொருந்தும் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.
-
அமெரிக்காவில் 2 புதிய இந்திய தூதரகங்கள் பிரதமர் மோடி அறிவிப்பு
14 Feb 2025வாஷிங்டன்:இந்திய - அமெரிக்க மக்களுக்கு இடையிலான மெகா உணர்வு நமது இலக்குகளுக்கு புதிய பரிமாணத்தையும், உயர்ந்த நோக்கத்தையும் அளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவி
-
6 மாத காலம் அமைதியாக இருங்கள்: ஓ.பி.எஸ்.,சை கட்சியில் சேர்க்க ராஜன் செல்லப்பா நிபந்தனை
14 Feb 2025மதுரை: ஆறு மாத காலம் அ.தி.மு.க.-வுக்கு எந்தவித இடையூறும் செய்யாமல் அமைதியாக இருந்தால் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து நடவடிக்கை எடுப்போம்
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
14 Feb 2025சென்னை : சென்னையில் நேற்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்து விற்பனையானது.
-
பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: 9 பேர் உயிரிழப்பு
14 Feb 2025இஸ்லாமாபாத் : நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை ஏற்றி சென்ற வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை: அரசு மீது ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
14 Feb 2025சென்னை : மக்களுக்கு அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்காத தி.மு.க. அரசு என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
-
சென்னையில் வேல் யாத்திரை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி மறுப்பு
14 Feb 2025சென்னை : சென்னையில் வேல் யாத்திரை நடத்த சென்னை ஐகோர்ட்டு அனுமதி மறுத்துள்ளது.
-
மேற்குவங்கத்தில் ஆர்.எஸ்.எஸ். பொதுக்கூட்டத்திற்கு அனுமதி : உயர் நீதிமன்றம் உத்தரவு
14 Feb 2025கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் பர்த்வான் மாவட்டத்தில் வரும் 16-ம் தேதி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஆர்.எஸ்.எஸ். முடிவு செய்துள்ளது. இக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.
-
சீன எல்லை விவகாரத்தில் ட்ரம்ப்பின் மத்தியஸ்த முயற்சி: நாசூக்காக தவிர்த்தது இந்தியா
14 Feb 2025வாஷிங்டன் : சீனா உடனான எல்லை பிரச்சினையில் இந்தியாவுக்கு உதவ தயார் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், அந்த உதவியை இந்தியா தவிர்த்துள்ளது.
-
த.வெ.க. தலைவர் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு : மத்திய அரசு உத்தரவு
14 Feb 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
-
அ.தி.மு.க. வாக்கு சதவீதம் குறைந்ததா? - முன்னாள் அமைச்சர் சிவபதி மறுப்பு
14 Feb 2025சென்னை : அ.தி.மு.க. பின்தங்கியதாக கூறப்படும் கருத்துக்கணிப்புகளுக்கு முன்னாள் அமைச்சர் சிவபதி மறுப்பு தெரிவித்துள்ளார்,
-
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் இன்று விமானம் மூலம் தாயகம் திரும்புகின்றனர்
14 Feb 2025புதுடெல்லி : அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் இன்று விமானம் மூலம் இந்தியாவுக்கு வருகின்றனர்.
-
தமிழக மீனவர்கள் பிரச்சினை: ராமேசுவரத்தில் தி.மு.க. நாளை ஆர்ப்பாட்டம்
14 Feb 2025ராமேசுவரம் : இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி தி.மு.க. சார்பாக நாளை (பிப்.16-ம் தேதி), ர
-
புல்வாமா தாக்குதல் தினம்: உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர், உள்துறை அமைச்சர் புகழாரம்
14 Feb 2025புதுடெல்லி: கடந்த 2019-ம் ஆண்டு இதே நாளில் (பிப்.14) ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப்.
-
மார்ச் 6-ம் தேதி செட் தகுதித்தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
14 Feb 2025சென்னை : கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான செட் தகுதித்தேர்வு மார்ச் 6 முதல் 9-ம் தேதி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
-
வங்கதேசம் குறித்த கவலையை ட்ரம்ப்புடன் பகிர்ந்து கொண்ட பிரதமர் மோடி
14 Feb 2025வாஷிங்டன்: வங்கதேச நிலைமை குறித்த தனது கவலையை பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் பகிர்ந்து கொண்டார் என இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது
-
இந்தியா -அமெரிக்கா இடையே வர்த்தகத்தை 2030-க்குள் 500 பி.டாலராக அதிகரிக்க இலக்கு நிர்ணயம் பிரதமர் மோடி- அதிபர் டிரம்ப் சந்திப்பில் முடிவு
14 Feb 2025வாஷிங்டன்: பிரதமர் மோடி-அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பில், வரும் 2030-க்குள் இருதரப்பு வர்த்தகத்தை ரூ.
-
பெங்களூரில் விமான சாகச நிகழ்ச்சி நிறைவு
14 Feb 2025பெங்களூரு : பெங்களூரில் ஏரோ இந்தியா 2025 என்ற விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
-
இந்தியாவிற்கு எப்-35 ரக விமானங்களை வழங்குகிறது அமெரிக்கா: டிரம்ப் தகவல்
14 Feb 2025வாஷிங்டன் : அமெரிக்கா இந்தியாவிற்கு எப் 35 ரக ஜெட் விமானங்களை வழங்கும் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
இந்தியா - அமெரிக்கா உறவு நன்றாக உள்ளது : அதிபர் டொனால்டு டிரம்ப் கருத்து
14 Feb 2025வாஷிங்டன் : இந்தியா - அமெரிக்கா உறவு நன்றாக உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
உக்ரைன் அணு உலை மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்
14 Feb 2025கீவ் : ரஷியா டிரோன் தாக்குதலில் உக்ரைன் அணு உலையின் மேற்கூரை தீப்பற்றி எரிந்தது உடனே மீட்புக்குழுவினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
-
நாங்கள் இல்லாமல் அமைதி ஒப்பந்தமா? - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேள்வி
14 Feb 2025பெர்லின் : புதினை டிரம்ப் சந்திப்பதற்கு முன்னர், டிரம்ப்பை சந்திக்க நான் விரும்புகிறேன் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
-
மணிப்பூரில் 5 பயங்கரவாதிகள் கைது
14 Feb 2025இம்பால் : மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த 5 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.
-
திருமணத்திற்கு செல்வதில் தகராறு: மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
14 Feb 2025லக்னோ : திருமணத்திற்கு செல்வதில் ஏற்பட்ட தகராறில் கணவன்- மனவைிக்கு இடையே சண்டை ஏற்பட்டது. இதில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.