எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஜெருசலேம் : இன்று முதல் 3 கட்டங்களாக இஸ்ரேலிய பிணை கைதிகள் 33 பேருக்கு பதில் 1,904 பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்படுவுள்ளனர்.
இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்கு மேல் நீடித்து வந்த நிலையில் இரு தரப்பும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன. அதன்படி இஸ்ரேல் , ஹமாஸ் இடையே இன்று காலை 8.30 மணி முதல் (இஸ்ரேல் நேரப்படி) போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது. இந்த போர் நிறுத்தம் 3 கட்டங்களாக அமல்படுத்தப்படுகிறது.
முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில் 33 இஸ்ரேலிய பணய கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கு பதிலாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட பாலஸ்தீனியர்கள் 1,904 பேரை விடுதலை செய்ய இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.
பணய கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் என்ன? போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் பகுதி 6 வாரங்களை (42 நாட்கள்) கொண்டது. இன்று(ஞாயிற்றுகிழமை) காலை 8.30 மணி முதல் (இஸ்ரேல் நேரப்படி) போர் நிறுத்தம் அமலுக்கு வரும். போர் நிறுத்தப்படி ஹமாஸ் ஆயுதக்குழு தங்கள் வசம் உள்ள பணய கைதிகளில் 33 பேரை 42 நாட்களுக்குள் விடுதலை செய்யும். போர் நிறுத்தம் அமலுக்கு வரும் முதல் நாளான இன்று(ஞாயிற்று கிழமை) பணய கைதிகளில் 3 பெண்களை ஹமாஸ் விடுதலை செய்யும்.
எஞ்சிய 30 பணய கைதிகள் போர் நிறுத்தம் அமலில் இருக்கும் 6 வாரங்களில் ஒவ்வொரு சனிக்கிழமையும் விடுதலை செய்யப்படுவர். * இஸ்ரேலிய பணய கைதிகள் 33 பேர் 4 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, பெண்கள், குழந்தைகள், முதியோர், காயமடைந்தோர் என வகைப்படுத்தப்பட்டு ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
உயிருடன் உள்ள பணய கைதிகளில் ஒவ்வொரு பெண், குழந்தை, முதியோருக்கு ஈடாக தலா 30 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுதலை செய்யும். (எடுத்துக்காட்டாக பணய கைதியாக உள்ள இஸ்ரேலிய குழந்தையை ஹமாஸ் விடுதலை செய்யும்போது அந்த குழந்தைக்கு ஈடாக 30 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுதலை செய்யும். அதேபோல், ஒரு பெண் பணய கைதிக்கு ஈடாக 30 பாலஸ்தீனர்களும், ஒரு முதிய பணய கைதிக்கு ஈடாக 30 பாலஸ்தீனர்களும் விடுதலை செய்யப்படுவர்).
காயமடைந்து, நோய்வாய்ப்பட்டுள்ள 9 பணய கைதிகளுக்கு ஈடாக 110 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவர். பணய கைதியாக உள்ள ஒவ்வொரு இஸ்ரேலிய பாதுகாப்புப்படை வீராங்கனைகனைக்கு ஈடாக 50 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவர். ஹமாஸ் ஆயுதக்குழுவால் கடத்தப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் காசாவில் சிக்கியுள்ள இஸ்ரேலியர்களான அவிரா மென்கிடு மற்றும் ஹசிம் அல் சயது ஆகியோருக்கு ஈடாக தலா 30 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவர். மேலும், 2011ம் ஆண்டு பணய கைதிகள் ஒப்பந்தபடி விடுதலை செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்ட பாலஸ்தீனியர்கள் 47 பேர் விடுதலை செய்யப்படுவர்.
போர் நிறுத்தத்தின் முதல்பகுதியில் (6 வாரங்கள்) காசா முனையில் உள்ள பணய கைதிகளில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் உள்ள 1000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்படுவர். போர் நிறுத்தத்தின் முதல் பகுதியில் 33 பணய கைதிகள் விடுதலை செய்யப்படும் பட்சத்தில் ஹமாஸ் வசம் உள்ள பணய கைதிகளின் எண்ணிக்கை 65 ஆக இருக்கும். எஞ்சிய பணய கைதிகள் போர் நிறுத்தத்தின் 2ம் பகுதியில் பரிமாற்றம் செய்யப்படுவர்.
ஒட்டுமொத்தமாக போர் நிறுத்தத்தின் முதல் பகுதியில் ஹமாஸ் ஆயுதக்குழு பணய கைதிகளில் 33 பேரை விடுதலை செய்கிறது. 33 பேருக்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்களில் 1,904 பேரை விடுதலை செய்கிறது. இஸ்ரேல் விடுதலை செய்யும் பாலஸ்தீனியர்களில் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்களை சேர்ந்தவர்களும் அடக்கம். இதில் பலர் பயங்கரவாத செயல்கள், துப்பாக்கி சூடு தாக்குதல்கள், குண்டுவெடிப்பு தாக்குதல், கத்திக்குத்து தாக்குதல், இஸ்ரேலியர்களை கொலை செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களும் அடக்கம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
அண்டை மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் நிறுத்தம் எதிரொலி: 22 கோடி ரூபாய் வரை இழப்பு
18 Nov 2025சென்னை: அண்டை மாநிலங்களுக்கு இயக்கும் ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை
18 Nov 2025தென்காசி: கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
-
வாக்காளர் அட்டையில் 'இனிசியல்' இல்லையா? - வாக்காளர்களுக்கு வந்தது புது சிக்கல்
18 Nov 2025சென்னை : வாக்காளர் அட்டையில் 'இனிசியல்' இல்லையா? வாக்காளர்களுக்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
ஐதராபாத் அணி கேப்டன் அறிவிப்பு
18 Nov 2025ஐதராபாத்: வரும் ஐ.பி.எல். சீசனிலும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ்தான் செயல்படுவார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிப்பா?
18 Nov 2025சென்னை, கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக தகவல் வெளியானது.
-
மேட்டூர் அணையில் நீர் திறப்பு குறைப்பு
18 Nov 2025மேட்டூர் : மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
-
நீலகிரி: யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட விடுதிகள் இடிப்பு
18 Nov 2025நீலகிரி: நீலகிரியில் யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட விடுதிகள் ஐகோர்ட் உத்தரவின்படி இடிக்கப்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-18-11-2025
18 Nov 2025 -
இந்தோனேசியா: நிலச்சரிவில் 18 பேர் பலி
18 Nov 2025ஜாவா: இந்தோனேசியாவில் நிலச்சரிவில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ஆந்திராவில் நக்சலைட் தளபதி சுட்டுக்கொலை
18 Nov 2025ஐதராபாத்: ஆந்திராவில் நக்சலைட் அமைப்பின் முக்கிய தளபதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
-
டெல்லி சம்பவத்தில் தொடரும் விசாரணை: இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை போன்று நடத்தும் சதி திட்டம் அம்பலம்
18 Nov 2025புதுடெல்லி: இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் நடத்தி ட்ரோன் தாக்குதல்களை போல் தாக்குதல் நடத்த டெல்லி வெடிகுணடு தாக்குதலுக்கு முன் பயங்கர சதி திட்டம் திட்டியது தற்போது விசாரணையில
-
ஐ.பி.எல். தொடரின் 19-வது சீசன்: 10 அணிகளின் பயிற்சியாளர்கள் விவரம்
18 Nov 2025மும்பை: ஐ.பி.எல். தொடரின் 19-வது சீசனில் இடம் பெறவுள்ள 10 அணிகளின் பயிற்சியாளர்கள் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. சி.எஸ்.கே.
-
வருகிற 25-ம் தேதி வரை சென்னையில் வாக்காளர் உதவி மையங்கள் செயல்படும்
18 Nov 2025சென்னை: சென்னையில் வாக்காளர் உதவி மையங்கள் வருகிற 25-ந் தேதி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை சட்டமன்ற தி.மு.க. தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு : கோவையில் வெற்றி பெற செந்தில் பாலாஜிக்கு அறிவுறுத்தல்
18 Nov 2025சென்னை : தி.மு.க. தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
-
மருத்துவர் பரிந்துரைக்க வேண்டும்: இனி இருமல் மருந்து வாங்க வருகிறது புதிய கட்டுப்பாடு
18 Nov 2025புதுடெல்லி, மருத்துவர் பரிந்துறையின்றி இனி இருமல் மருந்து வாங்க முடியாது புதிய கட்டுப்பாடு அமழுக்கு வருகிறது.
-
அதிபர் ஜெலன்ஸ்கி சுற்றுப்பயணம்: பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்குகிறது உக்ரைன்
18 Nov 2025பாரீஸ் : பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்கள் வாங்க உக்ரைன் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வை விரைவில் எதிர்பார்க்கலாம் செங்கோட்டையன் நம்பிக்கை
18 Nov 2025மதுரை: ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வை விரைவில் எதிர்பார்க்கலாம் என்றும் அ.தி.மு.க.வில் இணைவது தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள்: வருவாய்த்துறை ஊழியர்கள் முழுமையாக புறக்கணிப்பு பொதுத்தேர்தல் துறை செயலாளருக்கு கடிதம்
18 Nov 2025சென்னை: தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளை வருவாய்த்துறை ஊழியர்கள் புறக்கணித்தனர்.
-
தமிழக வரலாற்றிலேயே முதல் முறை: த.வெ.க. நிர்வாகிகளுக்கு கியூ.ஆர். குறியீட்டு அடையாள அட்டை
18 Nov 2025சென்னை; தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக த.வெ.க. நிர்வாகிகளுக்கு கியூ.ஆர். குறியீட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
-
சென்னை பெருநகரத்திற்கான அடுத்த 25 ஆண்டுகளுக்கான பொது போக்குவரத்து திட்டங்கள் வெளியீடு
18 Nov 2025சென்னை: சென்னையில் அடுத்த 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்து திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
-
100 மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட மானியம்: அமைச்சர் பன்னீர் செல்வம் தகவல்
18 Nov 2025சென்னை: மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
-
துணை ஜனாதிபதியுடன் ஜெக்தீப் தன்கர் சந்திப்பு
18 Nov 2025டெல்லி: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை முன்னாள் துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர் சந்தித்து பேசினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-18-11-2025
18 Nov 2025 -
தொழில் முனைவோர்களுக்கு ரூ.1.50 கோடி வரை மானியம் வேளாண் துறை அமைச்சர் அறிவிப்பு
18 Nov 2025சென்னை: வேளாண் விளைபொருட்களுக்கான 100 மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
-
சாத்விக்-சிராக் முன்னேற்றம்
18 Nov 2025ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.


