எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : எதிரிகளை மட்டுமல்ல துரோகிகளையும் தமிழக மக்கள் என்றுமே ஏற்கமாட்டார்கள் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தியை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி கொடுக்கப்படும் என பகிரங்கமாக மத்திய கல்வி அமைச்சர் மிரட்டி இருக்கிறார். 'தமிழ்நாட்டு மக்களை பிளாக் மெயில் செய்யும் நோக்கோடு திமிராக நடந்தால் தமிழ்நாட்டு மக்களின் தனிக்குணத்தை டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்' என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டு மக்களின் நலனிலும் தமிழ்நாட்டு உரிமைகளில் அக்கறையும் கொண்ட அனைவரும் மத்திய பா.ஜ.க. அரசின் தடித்தனத்தை எதிர்த்து வருகிறார்கள். வீட்டிற்குள் பதுங்கிக் கொண்டு, தனிப்பட்ட பிரச்சினைகளைக் கூட மாநில சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக திரித்து தி.மு.க.வுக்கு எதிராக மட்டும் கம்பு சுத்தும் எடப்பாடி பழனிசாமி தற்போது எங்கே சென்று பதுங்கி உள்ளார்?.
சிறு சிறு விவகாரங்களை ஒதுக்கிவிட்டு மாநில பிரச்சினைக்கு குரல் கொடுக்க வேண்டாமா?. இந்த விவகாரத்திலாவது டப்பிங் குரலில் பதில் சொல்லாமல் நேரடியாய் பதில் சொல்ல பழனிசாமிக்கு துணிவுள்ளதா ?. இரு மொழிக் கொள்கையே தாரக மந்திரம் என்பதை கொள்கை முழக்கமாக முழங்கிய பேரறிஞர் பெயரை வைத்துள்ள கட்சியின் பொதுச்செயலாளர் என கூறிக்கொண்டு மத்திய பா.ஜ.க. அரசை கண்டிக்கக் கூட துப்பில்லாமல் ஒளிந்திருக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தயவு செய்து அண்ணாவின் பெயரை விட்டுவிட வேண்டும்.
எதிரிகள் மட்டுமல்லாது துரோகிகளையும் தமிழ்நாட்டு மக்கள் என்றுமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 1 week ago |
-
மின் தடை நடந்த மையங்களில் நீட் மறுதேர்வு நடத்த முடியாது ஐகோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டம்
03 Jun 2025சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வின் போது, மின் தடை ஏற்பட்ட தேர்வு மையங்களில் மறுதேர்வு நடத்த முடியாது என்று மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்
-
தமிழ்நாட்டில் வெப்பநிலை இன்று மேலும் அதிகரிக்கும் வானிலை ஆய்வு மையம் தகவல்
03 Jun 2025சென்னை: தமிழகத்தில் 2 நாள்களுக்கு 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை உயர்வு
03 Jun 2025சென்னை: சென்னையில் நேற்று (ஜூன் 03) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.72,640க்கு விற்பனையானது.
-
தாயம்மாள் அறவாணனுக்கு செம்மொழி தமிழ் விருது முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவிப்பு
03 Jun 2025சென்னை: 2025-ம் ஆண்டுக்கான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையுடன் தாயம்மாள் அறவாணனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார
-
மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம்: நீதிமன்றத்தை சென்றுவிடுவோம் என்ற பயத்தில் மசோதாக்களுக்கு தமிழ்நாடு கவர்னர் ஒப்புதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
03 Jun 2025சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் சட்டத்திற்கு கோர்ட்டிற்கு சென்றுவிடுவோம் என
-
உள்ளாட்சிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் 2 சட்ட மசோதாக்களுக்கு தமிழக கவர்னர் ஒப்புதல்
03 Jun 2025சென்னை: தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, தமிழ்நாடு நகர்ப்புர ஊராட்சிகள் சட்டம் 1998
-
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அரசின் கட்டுப்பாடுகள் செல்லும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
03 Jun 2025சென்னை: ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கட்டுப்பாடு விதித்த தமிழ்நாடு அரசின் விதிமுறைகள் செல்லும் என விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன
-
சமூக வலைதளங்களிலும் பரவும் செய்தி தவறானது: தமிழகத்தில் அரசு பேருந்து கட்டண உயர்வு இல்லை அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்
03 Jun 2025அரியலூர்: நீதிமன்றத்தை அவர்கள் நாடியிருக்கின்ற நேரத்தில், நீதிமன்றம் இது குறித்து மக்களுடைய கருத்தை கேட்டு, ஒரு தகவல் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங
-
102-வது பிறந்தநாள்: சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
03 Jun 2025சென்னை: 102-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-06-2025.
04 Jun 2025 -
பரந்தூர் விமான நிலையம்: அடுத்தகட்ட பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
04 Jun 2025சென்னை, பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக அடுத்தகட்டமாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
ஜூலை 21-ல் பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடக்கம்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவிப்பு
04 Jun 2025புதுடெல்லி, இந்த ஆண்டுக்கான பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெற உள்ளது என பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.
-
இந்தியாவின் தேசிய மொழி குறித்து கனிமொழி கருத்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
04 Jun 2025சென்னை, ஸ்பெயின் மண்ணில் வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் தேசிய மொழி என்று கூறிய தங்கை கனிமொழியை கண்டு பெருமை கொள்வாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட் தொழிற்பூங்காவில் 300 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய ரோபோடிக் பாகங்கள் உற்பத்தி ஆலை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Jun 2025சென்னை, ராணிப்பேட்டை சிப்காட்டில் ரூ.175 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள காற்று பிரித்தெடுப்பு ஆலையை முதல்வர் மு.க.
-
சிறுவன் கோரிக்கை நிறைவேற்றம்: கேரள அரசு அங்கன்வாடிகளில் இனி முட்டை பிரியாணி வழங்க ஏற்பாடு
04 Jun 2025திருவனந்தபுரம், கேரளாவை சேர்ந்த சிறுவன் அங்கன்வாடியில் வழங்கப்படும் உப்புமாவுக்கு பதிலாக பிரியாணி வழங்க வேண்டுமென வீடியோ மூலம் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கேரள அரசு இ
-
டெல்டா கடைமடைக்கும் காவிரி நீர் செல்ல ஏற்பாடு: 5,028 கிமீ. தூர்வாரும் பணிகள் தீவிரம்
04 Jun 2025மேட்டூர், டெல்டா மாவட்டங்களில், கடைமடை பகுதிகளுக்கும் காவிரி நீர் செல்லும் வகையில், 5,028 கிலோ மீட்டர் கால்வாயில் 90% தூர்வாரும் பணிகள் நடந்துள்ளது என்று நீர்வளத்துறை த
-
வெற்றிக்கொண்டாட்டத்தில் சோகம்: பெங்களூரு வீரர்களை காண திரண்ட ரசிகர்கள் நெரிசலில் சிக்கி 10 பேர் பலி
04 Jun 2025பெங்களூரு, சாம்பியன் கோப்பையுடன் திரும்பிய பெங்களூரு அணி வீரர்களை காண ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
-
த.வெ.க. சார்பில் 2ம் கட்டமாக 10, 12 - ம் வகுப்பு மாணவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார் விஜய்
04 Jun 2025சென்னை,10, 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து, த.வெ.க., தலைவர் விஜய் விருது வழங்கி கவுரவித்தார்.
-
ஓய்வூதியதாரர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ரூ.6 ஆயிரமாக உயர்வு: வழங்க அரசு அரசாணை வெளியீடு
04 Jun 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு இணங்க ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம் ரூ.4000-ல் இருந்து ரூ.6000 ஆக உயர்த்தி வழங்குவதற்கான தமிழக அரச
-
மத்திய அமைச்சர் அமித்ஷா ஜூன் 8-ல் மதுரை வருகை: பா.ஜ.க. நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை
04 Jun 2025மதுரை, மத்திய அமைச்சர் அமித்ஷா வரும் 8-ம் தேதி மதுரை வருகிறார். அப்பொழுது தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளை சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
-
சிக்கிம் நிலச்சரிவால் சிக்கி தவித்த 34 சுற்றுலா பயணிகள், ராணுவ வீரர்கள் மீட்பு
04 Jun 2025சாட்டன், வடக்கு சிக்கிமில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சாட்டன் பகுதியில் இருந்து நேற்று 27 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 7 ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் என மொத்தம் 34 பேர
-
கோவில்பட்டி இரட்டை கொலை: சிறுவன் உள்பட 14 பேர் கைது
04 Jun 2025கோவில்பட்டி, கோவில்பட்டியில் நடந்த இரட்டை கொலையில் சிறுவன் உட்பட 14 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
ஈரானில் காணாமல் போன மூன்று இந்தியர்கள் மீட்பு
04 Jun 2025புதுடெல்லி, ஈரானில் காணாமல் போன மூன்று இந்தியர்கள் தெஹ்ரான் போலீஸாரால் மீட்கப்பட்டதாக இந்தியாவில் உள்ள ஈரானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
-
ஆபரேஷன் சிந்தூரில் 9 பாக்., போர் விமானங்கள் அழிப்பு
04 Jun 2025புதுடில்லி, இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் பாகிஸ்தானின் 9 போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
மதுரை ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்தக்கோரி தூத்துக்குடி சுங்கச்சாவடியில் போராட்டம்
04 Jun 2025கோவில்பட்டி, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் லாரிகளை ஆங்காங்கே நிறுத்தி வைத