எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வின் போது, மின் தடை ஏற்பட்ட தேர்வு மையங்களில் மறுதேர்வு நடத்த முடியாது என்று மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துவித்த நிலையில் தீர்ப்பை ஜூன் 6-ம் தேதி வெளியிடுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மின் தடை ஏற்பட்ட தேர்வு மையங்களில், நீட் தேர்வு எழுதுவதில் எந்த பாதிப்பும் ஏற்படாததால் மறுதேர்வு நடத்த முடியாது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மின் தடையால் தேர்வெழுதிவதில் சிக்கல்களை சந்தித்ததாகக் கூறி மாணவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீது ஜூன் 6-ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு (2025) பல்வேறு மையங்களில் கடந்த மே 4-ஆம் தேதி நடத்தப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு தோ்வு தொடங்கிய நிலையில், கனமழை காரணமாக 3 மணியில் இருந்து 4.15 மணி வரை மின் தடை ஏற்பட்டது.
இதன் காரணமாக அந்த மையத்தில் தோ்வெழுதிய மாணவா்கள் மிகவும் சிரமப்பட்டனா். இதனால், தங்களுக்கு மறு தோ்வு தேவை என ஆவடி தோ்வு மையத்தில் தோ்வெழுதிய மாணவா்கள் சிலர் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். மின் தடையால் குறைந்த வெளிச்சத்தில் தோ்வு எழுதியதாகவும், கவனச் சிதறலால் முழு திறமையுடன் தோ்வு எழுதவில்லை என்றும், தங்களுக்கு மறு தோ்வு தேவை எனவும் மாணவா்கள் மனுவில் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் விசாரரிக்கப்பட்டு வரும் நிலையில், மறு தேர்வு நடத்துவதற்கான சாத்தியம் குறித்து மத்திய அரசு, தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தோ்வு முகமை பதிலளிக்க உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம், அதுவரை நீட் தோ்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடையும் விதித்திருந்தது.
இந்த நிலையில், நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது, மின் தடையால் நீட் தேர்வெழுதுவதில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை என்பதால், மறு தேர்வு நடத்த முடியாது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கேட்டுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், தீர்ப்பை ஜூன் 6-ம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளது. நீட் தோ்வின் முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 1 week ago |
-
இந்தியாவுக்கு எதிராக பாக்.கின் கோரிக்கையை நிராகரித்தது மலேசியா
04 Jun 2025மலேசியா: இந்தியாவுக்கு எதிராக மலேசியா அரசாங்கத்துக்கு பாகிஸ்தான் நயவஞ்சகமாக கடிதம் எழுதி இருக்கிறது. அதை மலேசிய அரசு ஏற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
-
ரூ.40 லட்சம் மதிப்பிலான பிரான்ஸ் அதிபரின் மெழுகு சிலை திருட்டு
04 Jun 2025பாரிஸ்: பிரான்சில் அதிபர் மேக்ரானின் மெழுகு சிலையை போராட்டக்காரர்கள் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பயங்கரவாதத்தை எதிர்த்து போராட இந்தியாவுடன் பேச தயார்: பிலாவல் பூட்டோ தகவல்
04 Jun 2025நியூயார்க்: பயங்கரவாதத்தை எதிர்த்து போராட இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.
-
பாகிஸ்தானுக்கு ரூ,6,700 கோடி கடன்: ஆசிய வளர்ச்சி வங்கி முடிவுக்கு இந்தியா கடும் கண்டனம்
04 Jun 2025புதுடில்லி: பாகிஸ்தானுக்கு ரூ.6,700 கோடி ஆசிய வளர்ச்சி வங்கி கடன் உதவி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
-
அவதூறு வழக்கில் ஜூலை 7-ம் தேதி சீமான் நேரில் ஆஜராக உத்தரவு
04 Jun 2025திருச்சி: சீமான் மீது டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் ஜூலை 7-ம் தேதி சீமான் நேரில் ஆஜராக திருச்சி மாவட்ட குற்றவியல் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. நிர்வாகி சுட்டுக்கொலை
04 Jun 2025டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் காரில் சென்ற பா.ஜ.க. நிர்வாகிளை மர்ம நபர்கள் சுட்டதில் உயிரிழந்தார்.
-
குருனால் பாண்டியா சிறப்பாக பந்துவீசினார்: தோல்வி குறித்து ஸ்ரேயாஸ் விளக்கம்
04 Jun 2025அகமதாபாத்: குருனால் பாண்டியா சிறப்பாக பந்துவீசினார், அதுதான் ஆட்டத்தின் திருப்புமுனை என்று தோல்வி குறித்து பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் தெரிவித்துள்ளார்.
-
பெங்களூரு அணி பேரணி ரத்து
04 Jun 202518-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது.
-
விராட் கோலி உருக்கம்
04 Jun 2025விராட் கோலி அளித்த பேட்டியின்போது, என்ன விசயம் நடந்தபோதும், இந்த அணிக்கு விசுவாசத்துடன் இருந்திருக்கிறேன். வேறு விதத்தில் நினைத்த தருணங்களும் உண்டு.
-
8 அணிகள் பங்கேற்கும் 9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது
04 Jun 2025கோவை: டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில் கோவை, சேலம், நெல்லை, திண்டுக்கல் ஆகிய 4 இடங்களில் போட்டிகள் நடத்தப்படுகிறது.
-
வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை: தென்கொரிய புதிய அதிபர் அழைப்பு
04 Jun 2025சியோல்: வடகொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தென்கொரிய புதிய அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.
-
சீனாவில் நிலநடுக்கம்
04 Jun 2025பெய்ஜிங்: சீனாவில் ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
18 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன்: பெங்களூரு அணி வீரர்களை நேரில் வரவேற்ற கர்நாடக துணை முதல்வர்
04 Jun 2025பெங்களூரு: ஐ.பி.எல் போட்டியில் 18 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு அணி வீரர்களை கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் நேரில் வரவேற்றார்.
-
வெற்றி கொண்டாட்டத்தில் 11 பேர் பலி: மக்களிடம் மன்னிப்பு கோரினார் கர்நாடக மாநில துணை முதல்வர்
04 Jun 2025பெங்களூரு: பெங்களூரு அணி வெற்றி கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிந்த சம்பவத்திற்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மன்னிப்பு கோரியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-06-2025.
05 Jun 2025 -
ஆப்கன், மியான்மர் உள்பட 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள்: அமெரிக்காவுக்குள் நுழைய தடை
05 Jun 2025நியூயார்க், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி 12 உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைவதை தடை செய்யும் பிரகடனத்தில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்
-
தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு
05 Jun 2025சென்னை, தமிழகத்தில் வருகிற 11-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இறந்த உடல்களை வைத்து பா.ஜ.க. அரசியல் செய்கிறது: டி.கே.சிவகுமார் விமர்சனம்
05 Jun 2025பெங்களூரு, பெங்களூரு கூட்ட நெரிசலை வைத்து பா.ஜ.க.வும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் அரசியல் செய்வதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் விமர்சித்துள்ளார்.
-
பா.ம.க.வுடன் த.வா.க. இணையாது: வேல்முருகன் திட்டவட்டம்
05 Jun 2025கடலூர், “பா.ம.க.வுடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இணையும் பேச்சுக்கே இடமில்லை” என வேல்முருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
உலக சுற்றுச்சூழல் தினம்: 'சிந்தூர்' மரக்கன்றை நட்டார் பிரதமர் மோடி
05 Jun 2025புதுடில்லி, டில்லியில் தனது இல்லத்தில் பிரதமர் மோடி 'சிந்தூர்' மரக்கன்றை நட்டார்.
-
செனாப் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
05 Jun 2025புதுடெல்லி, ஜம்மு காஷ்மீரின் செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) திறந்த
-
பெங்களூரு வெற்றி கொண்டாட்டம்: ஒரே நேரத்தில் இரு நிகழ்ச்சிகளை நடத்தியது ஏன்? ஐகோர்ட் கேள்வி
05 Jun 2025பெங்களூரு, வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சிகளை விதான் சவுதா மற்றும் சின்னசாமி மைதானம் என ஒரே நேரத்தில் இரு நிகழ்ச்சிகளை நடத்தியது ஏன்?
-
காயிதே மில்லத் பிறந்த நாள்: முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள் புகழஞ்சலி
05 Jun 2025சென்னை, மறைந்த அரசியல் தலைவர் காயிதே மில்லத் பிறந்த நாளையொட்டி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
தொண்டர்கள் கைதுக்கு இ.பி.எஸ் கண்டனம்
05 Jun 2025சென்னை, ஆணவ அரசின் கொட்டத்தை மக்கள் நிச்சயம் அடக்குவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவுடன் சமாதானம்: ட்ரம்ப் உதவ ஷெபாஸ் ஷெரீப் கோரிக்கை
05 Jun 2025வாஷிங்டன், இந்தியாவுடன் சமாதானத்தை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உதவ வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.