எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : சபாநாயகருக்கு எதிரான அ.தி.மு.க. தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தது ஏன்? என்பது குறித்து ஓ.பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் அ.தி.மு.க. சார்பாக சபாநாயகர் அப்பாவு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 66 பேரில், 63 பேர் தங்கள் ஆதரவை தெரிவித்திருந்தனர். இருப்பினும் குரல் வாக்கெடுப்பு மற்றும் எண்ணி கணிக்கும் முறை மூலமாக, சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததாக துணை சபாநாயகர் பிச்சாண்டி அறிவித்தார்.
இந்த நிலையில், சபாநாயகருக்கு எதிரான அ.தி.மு.க. தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தது ஏன்? என்பது குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார். இதற்கு பதிலளித்த அவர், "தற்போது அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து கொண்டிருக்கிறேன். அந்த அடிப்படையில் கொறடா உத்தரவை மீறக்கூடாது என்பதற்காக சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தேன்" என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 21 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 weeks ago |
-
கேள்விக்கு பதில் தயார் செய்வது எப்படி? துரைமுருகன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
17 Apr 2025சென்னை, ஒரு கேள்விக்கு பதில் தயார் செய்து 2 முதல் 3 மணி நேரத்தில் ஒத்திகை பார்த்து விட்டு தான் வருவேன் என்று துரைமுருகன் கூறினார்.
-
தீரன் சின்னமலையின் 269-வது பிறந்தநாள்:போற்றி வணங்குவதாக விஜய் பதிவு
17 Apr 2025சென்னை: தீரன் சின்னமலையை போற்றி வணங்குகின்றேன் என்று விஜய் கூறினார்.
-
மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் வழங்க விதிமுறைகள் அறிவிப்பு
17 Apr 2025மதுரை, மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் வழங்க விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
-
அமலாக்கத்துறை விசாரணைக்கு 3-வது நாளாக ராபர்ட் வதேரா ஆஜர்
17 Apr 2025அரியாணா: 3-வது நாளாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ராபர்ட் வதேரா ஆஜரானார் .
-
மியான்மர் புத்தாண்டு தினம்: 4,900 சிறை கைதிகள் விடுதலை
17 Apr 2025மியான்மர்: மியான்மர் நாட்டில் 4,900 சிறைக் கைதிகளை விடுதலை செய்து அந்நாட்டின் ராணுவ அரசு உத்தரவிட்டுள்ளது.
-
அணு ஆயுதம் குறித்த பேச்சுவார்த்தை: ரோமில் நடத்த ஈரான் ஒப்புதல்
17 Apr 2025தெஹ்ரான்: அணு ஆயுத பயன்பாடு குறித்து அமெரிக்கா உடனான 2-வது கட்ட பேச்சுவார்த்தை ரோமில் நடத்த ஈரான் ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
படகு தீப்பிடித்து விபத்து: காங்கோவில் 50 பேர் பலி
17 Apr 2025கின்சாசா: காங்கோவில் படகு தீப்பிடித்த விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சட்டத்தை கையில் எடுக்கும் காவல்துறை: வழக்கு ஒன்றில் ஐகோர்ட் கிளை கருத்து
17 Apr 2025மதுரை: காவல்துறையினர் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதி மன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது.
-
தோனி இருக்கும் போது அனைத்தும் சாத்தியமே: ஹர்பஜன் சிங் புகழாரம்
17 Apr 2025மும்பை: தோனிக்கு எப்போதும் அதிர்ஷ்டம் அற்புதங்களை நிகழ்த்துகிறது. தோனி இருக்கும் போது அனைத்தும் சாத்தியம் என்று ஹர்பஜன் சிங் புகழாரம் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க வரி விதிப்புக்கு சீன நிறுவனங்கள் பதிலடி
17 Apr 2025வாஷிங்டன், அமெரிக்க வரி விதிப்புக்கு சீன நிறுவனங்கள் பதிலடி கொடுத்துள்ளது.
-
பேட் பரிசோதனைக்கு ஐதராப் அணி பயிற்சியாளர் வெட்டோரி வரவேற்பு
17 Apr 2025மும்பை: வீரர்களின் பேட் சோதனை கிரிக்கெட் விளையாட்டின் ஒரு பகுதி மற்றும் பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதி என்று ஐதராபாத் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தெரிவித்த
-
கர்நாடகாவில் 3 நாட்களாக நடைபெற்ற லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்
17 Apr 2025கர்நாடக, கர்நாடக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் திரும்பப்பெறப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
-
விண்வெளி துறையில் ரூ.10,000 கோடி அளவிற்கு முதலீடுகள் ஈர்க்க இலக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
17 Apr 2025சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அடுத்த 5 ஆண்டுகளில் விண்வெள
-
தெலங்கானாவில் பரபரப்பு: குடிநீர் தொட்டியில் விஷம் கலந்து 30 மாணவர்களை கொல்ல முயற்சி
17 Apr 2025ஹைதராபாத், குடிநீர் தொட்டியில் விஷம் கலந்து அரசுப் பள்ளியில் படிக்கும் 30 மாணவர்கள் மர்ம நபர்கள் கொல்ல முயன்ற சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மிட்சல் ஸ்டார்க் யார் என்பதை காட்டிய அந்த 2 ஓவர்: அக்சர் படேல் பெருமிதம்
17 Apr 2025புதுடெல்லி: மிட்சல் ஸ்டார்க் வீசிய கடைசி 2 ஓவர்கள் அவர் எவ்வளவு பெரிய வீரர் என்பதை காட்டுகிறது என்று டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் தெரிவித்துள்ளார்.
-
உலகின் செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியல்: ஒரு இந்தியர் கூட இடம்பெறவில்லை
17 Apr 2025வாஷிங்டன்: உலகின் செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் இந்தியர்களுக்கு இடம்பெறவில்லை.
-
சத்தீஸ்கரில் 22 நக்சல்கள் கைது
17 Apr 2025சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 22 நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
ரோகித் சர்மா பெயரில் ஸ்டாண்ட்
17 Apr 2025மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 கோப்பைகளை ரோகித் வென்று கொடுத்துள்ளார். மும்பை கிரிக்கெட் சங்கத்தின் 86வது கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. ஐ.பி.எல்.
-
இங்கிலாந்து தொடருக்கு முன்பு இந்திய அணியில் வரிசை கட்டும் அதிரடி மாற்றங்கள்
17 Apr 2025மும்பை: ஆஸ்திரேலியாவில் வாங்கிய அடியை கணக்கில் கொண்டு இந்திய அணியில் வரிசையாக அதிரடி மாற்றங்களை பி.சி.சி.ஐ. செய்து வருகிறது.
-
சென்னையில் 30 புதிய பூங்காக்கள்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
17 Apr 2025சென்னை, சென்னையில் இந்தாண்டு 30 புதிய பூங்காக்கள் அமைக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
தடைக்காலத்தில் மீன் பிடித்தால் நிவாரணம் நிறுத்தப்படும்: மீன்வளத்துறை எச்சரிக்கை
17 Apr 2025புதுச்சேரி, தடைக்காலத்தில் விதிகளை மீறி மீன் பிடித்தால், மீனவர்களுக்கான நிவாரணம் நிறுத்தப்படும் என்று மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி டெல்லி அணி த்ரில் வெற்றி
17 Apr 2025புதுடெல்லி: சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி டெல்லி அணி த்ரில் வெற்றி பெற்றது.
32-வது போட்டி...
-
தொழில் அதிபர்களிடம் கவனமாக இருங்கள்: ஐ.பி.எல். வீரர்களுக்கு எச்சரிக்கை
17 Apr 2025மும்பை: தொழில் அதிபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என ஐ.பி.எல்.வீரர்களுக்கு பி.சி.சி.ஐ. எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
வாடிகன் நகரில் 96 ஆண்டுகளாக ஒரு குழந்தைகூட பிறக்காத நிலை
17 Apr 2025வாடிகன்: வாடிகன் நகரம், உலகின் மிகக் சிறிய நாடாகக் கருதப்படும் நிலையில், கடந்த 96 ஆண்டுகளில், இங்கு ஒரு குழந்தைகூட பிறக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பி.சி.சி.ஐ. புதிய ஒப்பந்த பட்டியல்: 'ஏ பிளஸ்' கிரேடில் ரோகித், கோலி
17 Apr 2025மும்பை: பி.சி.சி.ஐ.யின் வீரர்கள் புதிய ஒப்பந்த பட்டியலில் ரோகித், கோலி, பும்ரா 'ஏ பிளஸ்' கிரேடில் நீடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.