எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை: செங்கோட்டையனை பேச அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு கேட்டார்.
தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 2வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் அ.தி.மு.க. உறுப்பினர் செல்லூர் ராஜு நேற்று பல்வேறு கேள்விகளை எழுப்பி தொழில்துறை, பள்ளிக் கல்வித்துறை, நிதித்துறை அமைச்சர்களிடம் பதில் பெற்றார்.
முன்னதாக பள்ளிக் கல்வித் துறை தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு எழுப்பிய அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பதிலளித்தனர். இதனிடையே முன்னாள் பள்ளிக்கல்வி அமைச்சரான செங்கோட்டையனிடம் பதிலளிக்குமாறு அருகில் இருந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூற, அவர் அமைதியாகவே இருந்தார். முன்னதாக செங்கோட்டையன் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 2017 முதல் 2021 வரை பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் ஆவார்.
அப்போது எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், எடப்பாடி பழனிசாமியிடம் செங்கோட்டையன் இதற்கு பதிலளிப்பார் என்று கூறினார். உடனே எடப்பாடி பழனிசாமி, சபாநாயகரிடம் செங்கோட்டையன் பேச அனுமதிக்க வேண்டும் என்று சைகை மொழியில் கேட்டார். ஆனால் நேரம் இல்லை என்றும், எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் நீங்கள் வேண்டுமென்றால் பேசலாம் என்றும் சபாநாயகர் கூறினார்.
செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மன வருத்தம் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் முதல் அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்றுசெங்கோட்டையன் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளார். சட்டசபையில் செங்கோட்டையன் பேச அனுமதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தது அவர்கள் இருவருக்குள்ளும் சமாதானம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 4 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 weeks ago |
-
40-வது ஐ.பி.எல். லீக் ஆட்டம்: குஜராத் டைட்டன்ஸ் வெற்றி
22 Apr 2025கொல்கத்தா : கொல்கத்தா அணிக்கு எதிரான ஐ.பி.எல். லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
-
ஜம்மு - காஷ்மீர் தாக்குதல்: அமித்ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை
22 Apr 2025புதுடில்லி : ஜம்மு - காஷ்மீர் தாக்குதல் குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
-
இந்த ஆண்டில் 50,000 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் : அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு
22 Apr 2025சென்னை : தமிழக சட்ட சபையில் மின்சாரத்துறை மானியக் கோரிக்கையின் போது முக்கிய அறிவிப்புகளை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார்.
-
தமிழ்நாட்டுக்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு
22 Apr 2025சென்னை : தமிழ்நாட்டிற்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு ஏப். 29-ம் தேதி முதல் மே 5-ம் தேதி வரை 'தமிழ் வார விழா' ; சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Apr 2025சென்னை : பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்.
-
பழைய ஓய்வூதிய திட்டம்: தமிழக அரசு மீது விஜய் கடும் தாக்கு
22 Apr 2025சென்னை : அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களைத் தேர்தல் நேரத்தில் மட்டுமே நம்ப வைத்து ஏமாற்றுவதைக் கைவிட்டு விட்டு கொடுத்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்ட
-
ஒரேநாளில் ரூ.2,200 அதிகரிப்பு: ரூ.75 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம்
22 Apr 2025சென்னை : தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சமாக நேற்று (ஏப்.22) பவுனுக்கு ரூ.2,200 அதிகரித்து ஒரு பவுன் ரூ.74,320-க்கு விற்பனையானது.
-
ஜிம்பாப்வேவுக்கு முதல் எதிரான டெஸ்ட்: வங்காளதேச அணி முன்னிலை
22 Apr 2025சில்ஹெட் : ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேசம் 112 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
-
கான்வேயின் தந்தை காலமானார்
22 Apr 2025சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணி வீரர் டெவான் கான்வேயின் தந்தை உயிரிழந்தார். இந்த தகவலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
-
சாய் கிஷோரிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறேன்: ரஷித் கான்
22 Apr 2025அகமதாபாத் : தமிழக வீரர் சாய் கிஷோரிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்புவதாக பிரபல ஆப்கன் வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
-
டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் சம்பளம் உயர்வு : அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு
22 Apr 2025சென்னை : டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் சம்பளம் உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-04-2025
23 Apr 2025 -
கெய்க்வாட்டுக்கு பதிலாக ஆயுஷ் மாத்ரே ஏன்..? சி.எஸ்.கே. பயிற்சியாளர் விளக்கம்
22 Apr 2025மும்பை : கெய்க்வாட்டுக்கு பதிலாக ஆயுஷ் மாத்ரேவை தேர்வு செய்யப்பட்டது குறித்து சி.எஸ்.கே. பயிற்சியாளர் விளக்கம் அளித்துள்ளார்.
-
ஐ.பி.எல்.தொடரில் திடீர் சர்ச்சை: மேட்ச் பிக்சிங்-ல் ஈடுபட்டதா ராஜஸ்தான் ராயல்ஸ் அணி..?
22 Apr 2025ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 'மேட்ச் பிக்சிங்'-ல் ஈடுபட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
லக்னோ வெற்றி...
-
தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்
22 Apr 2025சென்னை : தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
-
8 போட்டியில் 5 அரை சதம்: சாய் சுதர்சனுக்கு ஆரஞ்சு தொப்பி
22 Apr 2025கொல்கத்தா : 8 போட்டியில் 5 அரை சதம் அடித்தன் மூலம் ஆரஞ்சு தொப்பியை சாய் சுதர்சன் கைப்பற்றியுள்ளார்.
5-வது அரை சதம்...
-
பவுனுக்கு ரூ.2,200 குறைந்தது: தங்கம் விலை திடீர் சரிவு
23 Apr 2025சென்னை : தங்கம் விலை நேற்று (ஏப்.23) பவுனுக்கு ரூ.2,200 என குறைந்து ஒரு பவுன் ரூ.72,120-க்கு விற்பனையானது.
-
2010 போல இந்த ஆண்டும் மீண்டு வருவோம்: சி.எஸ்.கே. அணி தலைமை நிர்வாகி நம்பிக்கை
22 Apr 2025சென்னை : 2010 போல இந்த ஆண்டும் மீண்டு வருவோம் என சி.எஸ்.கே. சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
பஹல்காம் தாக்குதல் சம்பவம் போன்று எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும் : சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
23 Apr 2025சென்னை : பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அனைவருக்கும் தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுவதை உறுதி செய்து பத்திரமாக அழைத்து வ
-
தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு வெயில் தாக்கம் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
23 Apr 2025சென்னை : தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு வெயில் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் : காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா அறிவிப்பு
23 Apr 2025ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் உயிரிழந்தோருக்கு அந்த மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா நிவாரணம் அறிவ
-
உலகத்தையே புத்தகமாய் படித்தால் அனுபவம் தழைக்கும் : உலக புத்தக நாளில் முதல்வர் ஸ்டாலினின் பதிவு
23 Apr 2025சென்னை : புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்; உலகத்தையே புத்தகமாய் படித்தால் அனுபவம் தழைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
வெளியேறும் சுற்றுலா பயணிகள்: காஷ்மீர் முதல்வர் உமர் வருத்தம்
23 Apr 2025ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மாநிலத்தை விட்டு வெளியேறி வருவதால் மு
-
பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தை நேரில் ஆய்வு செய்த அமித்ஷா
23 Apr 2025ஜம்மு : ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக