எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் இந்த ஆண்டு 100 வீரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் சிந்தனை செல்வன் எம்.எல்.ஏ, விளையாட்டு வீரர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான பணி நியமனம் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு துணை முதல்வர் உதயநிதி பதிலளித்து பேசியதாவது: கடந்த ஆண்டு சட்டப்பேரவையில், மாற்றுத் திறனாளி வீரர்கள் உட்பட 100 விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்திருந்தேன். அதன்படி கடந்த ஆண்டு அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் 104 வீரர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டும் 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு மற்றும் பொதுத் துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்படும். விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இடஒதுக்கீட்டில் காவல் துறையில் 11 பேர் சேர்ந்துள்ளனர். தற்போது காவல் துறையில் 32 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. விரைவில் இரண்டாம் நிலை காவலர் பொறுப்புக்கும் அந்த விண்ணப்பங்கள் கோரப்படும்.
இதுவரை 198 பாரா விளையாட்டு வீரர்களுக்கு மட்டும் ரூ.4.50 கோடி செலவு செய்திருக்கிறோம். அவர்களில் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று வெற்றி பெற்ற பின்பு, மற்ற வீரர்களுக்கு இணையாக மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை, இதுவரை 196 பாரா வீரர்களுக்கு ரூ.27 கோடி வழங்கியுள்ளது. இந்த 3 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் 5 மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 100 விளையாட்டு வீரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ள நிலையில், அதில் குறைந்தபட்சம் 25 மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
தங்கம் விலை உயர்வு
05 May 2025சென்னை, வாரத்தின் முதல் நாளான நேற்று (மே.5) தங்கம் விலை சற்றே ஏற்றம் கண்டு விற்பனையானது.
-
எழுத்தாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நூலுரிமை தொகை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
05 May 2025சென்னை, கவிக்கோ அப்துல்ரகுமான் உள்பட 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு அதற்கான நூலுரிமைத் தொகையை எழுத்தாளர்களின் குடும்பத்தினருக்கு சென்ன
-
டூரிஸ்ட் ஃபேமிலி விமர்சனம்
05 May 2025சசிகுமார், தனது மனைவி சிம்ரன் மற்றும் இரண்டு மகன்களுடன் கள்ளத்தனமாக இலங்கையில் இருந்து தமிழகம் வருவதோடு, சட்டவிரோதமாக சென்னையில் குடியேறி வசிக்க தொடங்குகிறார்கள்.
-
நீட் தேர்வில் சர்ச்சை கேள்வி: கல்வியாளர்கள் கண்டனம்
05 May 2025சென்னை: நீட் தேர்வில் சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டதால் கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
-
நடிகர் கவுண்டமணியின் மனைவி மறைவு: விஜய் நேரில் அஞ்சலி
05 May 2025சென்னை: கவுண்டமணியின் மனைவி உடலுக்கு நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
சிவகிரி வயதான தம்பதி படுகொலை: சி.சி.டி.வி காட்சிகளை திரட்ட காவல்நிலையங்களுக்கு உத்தரவு
05 May 2025ஈரோடு: சிவகிரி அருகே வயதான தம்பதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய நபர்களை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
ரெட்ரோ விமர்சனம்
05 May 2025வெளிநாட்டிற்கு சட்டத்திற்கு புறம்பாக செயல்களை செய்யும் ஜோஜு ஜார்ஜால் வளர்க்கப்படும் தாய், தந்தை இல்லாத சூர்யா, தனது காதலி பூஜா ஹெக்டேவுக்காக அடிதடியை விட்டுவிட்டு அமைதி
-
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2ஏ முதன்மை தேர்வு முடிவு வெளியீடு
05 May 2025சென்னை: தமிழகம் முழுவதும் குரூப் 2ஏ மெயின் தேர்வு 82 மையங்களில் கடந்த பிப்ரவரி 8ம் தேதி நடைபெற்றது. 2006 பதவிக்கு நடைபெற்ற தேர்வை 21,563 பேர் எழுதினர்.
-
வடமாநில வரத்து அதிகரிப்பால் உருளைக் கிழங்கு விலை சரிவு
05 May 2025ஓசூர், வடமாநில வரத்து அதிகரிப்பால் உருளைக்கிழங்கு விலை சரியதொடங்கியுள்ளது.
-
போதிய ஆதாரம் இன்றி குற்றச்சாட்டு: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் 'குட்டு'
05 May 2025புது டில்லி, போதிய ஆதாரம் இன்றி குற்றஞ்சாட்டுவதே உங்கள் வழக்கமா? என்று அமலாக்கத் துறைக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ராகுல் பங்கேற்பு
05 May 2025புதுடில்லி: பாகிஸ்தான் மீதான தாக்குதல் எந்த நேரத்திலும் தொடங்கப்படலாம் என்ற சூழ்நிலையில், பிரதமர் அலுவலகத்தில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் பங்கே
-
மயிலாடுதுறையில் தி.மு.க. பொதுக்கூட்டம்: மின் விளக்கு கம்பம் சாய்ந்ததில்காயமின்றி உயிர் தப்பிய ஆ.ராசா
05 May 2025மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தின்போது பலத்த காற்றுடன் பெய்த மழையில் மின் விளக்கு கம்பம் மேடையில் சாய்ந்தது.
-
வடபழனியில் நகை வியாபாரியிடம் ரூ.20 கோடி வைரம் திருடப்பட்ட சம்பவத்தில் நான்கு பேர் கைது
05 May 2025சென்னை, வடபழனியில் நகை வியாபாரியை கட்டி போட்டு ரூ.20 கோடி மதிப்புள்ள வைரத்தை திருடிச் சென்ற சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணிக்கு புதிய துணை கேப்டன் கில் .?
05 May 2025புதுடெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப் பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-
பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை: பிரதமர் மோடிக்கு புதின் முழு ஆதரவு
05 May 2025புதுடெல்லி, பிரதமர் மோடியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட ரஷிய அதிபர் புதின், பஹல்காம் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
வர்ணாசிரமத்தை உயர்த்திப் பிடிக்கும் புதிய கல்விக்கொள்கை தேவையில்லை: அமித்ஷா பேச்சுக்கு அன்பில் மகேஷ் பதில்
05 May 2025சென்னை, வர்ணாசிரமத்தை உயர்த்திப் பிடிக்கும் சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
-
கான்பூரில் தீ விபத்து - 5 பேர் பலி
05 May 2025கான்பூரில் தீ விபத்து - 5 பேர் பலி
-
'லெவன்' இசை வெளியீடு
05 May 2025ஏ.ஆர்.
-
இந்திய அணி ஆறுதல் வெற்றி
05 May 2025இந்திய பெண்கள் ஆக்கி அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
-
சீனா: படகு கவிழ்ந்து 10 பேர் பலி
05 May 2025பெய்ஜிங்: சீனாவில் தற்போது மே தின விடுமுறை காலம் என்பதால் நேற்றுமுன்தினம் யாங்சே நதியின் கிளைநதியான வூ நதியில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக இருந்தனர்.
-
பிரப்சிம்ரன், அர்ஷ்தீப் சிங் அசத்தல்: லக்னோவை வீழ்த்தியது பஞ்சாப்
05 May 2025லக்னோ: ஐ.பி.எல். போட்டியின் 54-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 37 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பா் ஜயன்ட்ஸை வென்றது.
-
சாதிவாரி கணக்கெடுப்பு காலக்கெடு, விவரங்களை அறிவிக்க மத்திய அரசுக்கு காங்., வலியுறுத்தல்
05 May 2025சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பில் காலக்கெடு விவரங்களை அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
-
வெளிநாட்டு திரைப்படங்களுக்கு அமெரிக்காவில் 100 சதவீதம் வரி: ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
05 May 2025வாஷிங்டன், வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் படங்களுக்கு அமெரிக்காவில் 100 சதவித கட்டண வரியை அறிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப்.
-
டி-20, ஒருநாள் தரவரிசை: இந்திய அணி ஆதிக்கம்
05 May 2025மும்பை: டி20, ஒருநாள் அணிக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்தியா ஆதிக்கம்...
-
பிஎஸ் 4 ரக வாகனங்கள் பதிவில் மோசடி: அதிகாரிகள் மீது வழக்கு பதிய சென்னை ஐகோர்ட் உத்தரவு
05 May 2025சென்னை, தமிழகத்தில் 2020-ம் ஆண்டுக்கு பின், பிஎஸ் 4 ரக வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் தவறு செய்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர் நீதி