எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையர் அர்சனா பட்நாயக் நேற்று வெளியிட்டார், இதை தொடர்ந்து அந்தந்த மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். இதில் மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் சுமார் 14 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. விடுபட்டவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஜனவரி மாதம் 18-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நவம்பர் 4-ம் தேதி தொடங்கியது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று படிவங்களை வழங்கினர். படிவங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம்களும் நடந்தது. தேர்தல் கமிஷன் 2 முறை வழங்கிய கால அவகாசம் கடந்த 14-ம் தேதியுடன் முடிவடைந்தது. தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை 100 சதவீதம் வழங்கி, அவற்றை திரும்ப பெற்று உள்ளனர். பெரும்பாலான படிவங்களை வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் ஏற்கனவே பதிவேற்றம் செய்து விட்டனர்.
இந்த சூழலில், எஸ்.ஐ.ஆர். பணிகளை தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட்ட படிவங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளியிட்டார். மேலும் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர்.
அதன் விபரம் பின்வருமாறு;
கோவை மாவட்டம்:
1) முன்பிருந்த மொத்த வாக்காளர்கள் - 32,25,198.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 25,74,608.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 6,50,590.
காஞ்சிபுரம் மாவட்டம்:
1) முன்பிருந்த மொத்த வாக்காளர்கள் -14,01,198.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 11,26,924.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 6.50 லட்சம் - 2,74,274.
கரூர் மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 8,98,362.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 8,18,672.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 79,690.
திண்டுக்கல் மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 19,34,447.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 16,09,533.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 3,24,914.
தஞ்சாவூர் மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 20,98,561.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 18,92,058.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 2,06,593.
திருச்சி மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 23,68,967.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 20,37,180.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 3,31,787.
நெல்லை மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 14,20,334.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 12,03,368.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 2,16,966.
விழுப்புரம் மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 17,27,490.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 15,44,625.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 1,82,865.
அரியலூர் மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 5,30,890.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 5,06,522.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 24,368.
தருமபுரி மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 12,85,432
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 12,03,917.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 81,515
கடலூர் மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 21,93,577.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 19,46,759.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 2,46,818.
கிருஷ்ணகிரி மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 16,80,626.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 15,06,077.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 1,74,549.
நாகப்பட்டினம் மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - - 5,67,730.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 5,10,392.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 57,338.
செங்கல்பட்டு மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 27,87,362.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 20,85,491.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 7,01,871.
திருப்பூர் மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 24,44,929.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 18,81,144.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 5,63,785.
திருவண்ணாமலை மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 21,21,902.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 18,70,744.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 2,51,162.
ராணிப்பேட்டை மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 10,57,700.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 9,12,543.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 1,45,157.
மதுரை மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 27,40,631.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 23,60,157.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 3,80,474.
கள்ளக்குறிச்சி மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 11,60,607.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 10,76,278.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 84,329.
சென்னை மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - - 40,04,694.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 25,79,676.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 14,25,018.
வேலூர் மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 13,03,030.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 10,88,005.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 2,15,025.
நீலகிரி மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - - 5,89,167.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 5,33,076.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 56,091,
தூத்துக்குடி மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 14,90,685.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 13,28,158.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 1,62,527.
நாமக்கல் மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 14,66,660.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 12,72,954.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 1,93,706.
சேலம் மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 30,30,537.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 26,68,108.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 3,62,429.
திருப்பத்தூர் மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 9,99,411.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 8,82,672.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 1,16,739.
திருவள்ளூர் மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 35,82,226.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 29,62,449.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 6,19,777.
தேனி மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 11,30,303.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 10,04,564.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 1,25,739.
சிவகங்கை மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 12,29,933.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் -10,79,105.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 1,50,828.
ராமநாதபுரம் மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 12,08,690.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 10,91,326.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 1,17,364.
மயிலாடுதுறை மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 7,83,500.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 7,108,022.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 75,378.
வாக்காளர் பட்டியல் பெயர் இருக்கிறதா என்பதை, voters.eci.gov.in என்ற இணையதளத்தில், வாக்காளர் அடையாள அட்டை எண்ணை Enter செய்து தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியான முகவரியில் இருந்தவர்களை தவிர, உயிரிழந்தவர்கள், முகவரி மாற்றியவர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள் மற்றும் இரட்டை பதிவு வாக்காளர்கள், ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் இந்த பட்டியலில் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் சரியில்லை என ஆட்சேபனைகள் ஏதேனும் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் ஜனவரி 18-ம் தேதி வரை தெரிவிக்கலாம்.
இடம் மாறியவர்கள் படிவம் 8, புதியதாக சேர்ப்பவர்கள் படிவம் 6 ஆகியவற்றை பூர்த்தி செய்து ஆவணங்களுடன் வழங்கி, வாக்காளர் பட்டியலில் ஜனவரி 18ஆம் தேதிக்குள் இணைத்துக் கொள்ளலாம்என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தங்களை மேற்கொள்ளவும் மேலும் ஒரு மாத கால அளவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே 2026 சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்கவும், போட்டியிடவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தங்கம், வெள்ளி விலை மீண்டும் புதிய உச்சம்..! கடந்த 4 நாட்களில் ரூ.3,360 அதிகரிப்பு
25 Dec 2025சென்னை, தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ. 160 உயர்ந்து ரூ. 1,02,560 -க்கு விற்பனையாகு புதிய உச்சம் தொட்டுள்ளது. இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.
-
உலகம் அழிவதை தற்போது கடவுள் தள்ளிப்போட்டுள்ளார்: கானா நாட்டு தீர்க்கத்தரிசி அந்தர்பல்டி
25 Dec 2025அக்ரா, நம்மில் பலருக்கு உலகம் அழியப்போகிறது என்ற வார்த்தை 2004-ம் ஆண்டு முதல் கேட்டுக்கொண்டு வருகிறோம்.
-
இந்தியா கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்
25 Dec 2025சென்னை, இந்தியா கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்நடத்திய வன்முறையாளர்களை சம்பவம் நடைபெற்ற மாநிலங்களின் அரசுகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று வைகோ தெரிவி
-
ஓ.பி.எஸ்.சும், தினகரனும் தே.ஜ. கூட்டணியில் இல்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி
25 Dec 2025கிருஷ்ணகிரி, ஓ.பன்னீர்செல்வமும், தினகரனும் எங்கள் கூட்டணி யில் இல்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலம்: போப் 14-ம் லியோ உரை
25 Dec 2025வாடிகன், வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது, போப் 14-ம் லியோ முதல் திருப்பலியில் உரையாற்றினார்.
-
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஜன. 9-ல் அமித்ஷா தமிழகம் வருகிறார்
25 Dec 2025சென்னை, பா.ஜ.க.
-
தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு
25 Dec 2025சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவ
-
அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே பாடப்புத்தகங்களை வழங்க நடவடிக்கை
25 Dec 2025சென்னை, அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாளிலேயே 3-ம் பருவத்துக்கான பாடப்புத்தகம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
-
2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி செல்கிறார்
25 Dec 2025சென்னை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று அரசின் பல்வேறு துறைகளின் கீழ் மொத்தம் ரூ.1,045 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2 லட்சத்து 16 ஆயிரத்த
-
தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் கோலாகம்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
25 Dec 2025சென்னை, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி நடைபெற்று உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
-
அமெரிக்காவின் எச்-1பி விசா வழங்கும் முறையில் மாற்றம்
25 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவின் எச்-1பி விசா வழங்குவதற்கான குலுக்கல் முறையை ட்ரம்ப் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
-
டெல்லியில் இருந்தபோது சுவாச தொற்று ஏற்பட்டது: மத்திய அமைச்சர் வருத்தம்
25 Dec 2025புதுடெல்லி, டெல்லி இருந்தபோது காற்று மாசு காரணமாக சுவாச தொற்று ஏற்பட்டதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வருத்தம் தெரிவித்துள்ளார்.
-
101-வது பிறந்தநாள்: வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி
25 Dec 2025புதுடெல்லி, வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள 'சதைவ் அடல்' நினைவிடத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.
-
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் கைது
25 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை கைது செய்ய தனித்துறை (ஐஸ்) உருவாக்கப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் கைது செ
-
ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவின் திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்த ஜெலன்ஸ்கி
25 Dec 2025கீவ், ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவின் திட்டத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்துள்ளார்.
-
சிறுபான்மையினர் மீது தாக்குதல் எதிரொலி: கலவர கும்பலை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
25 Dec 2025சென்னை, சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தி நாட்டுமக்களைப் பிளவுபடுத்தி குளிர்காய நினைக்கும் கலவர கும்பலை இரும்புக்கரம்
-
கேல் ரத்னா- அர்ஜுனா விருது: 24 வீரர்கள் பெயர் பரிந்துரை
25 Dec 2025புதுடெல்லி, கேல் ரத்னா- அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 24 வீரர்களின் விவரம் வெளியாகியுள்ளது.
விருதுகள் வழங்கி...
-
ராகுல்காந்தி கிறிஸ்துமஸ் வாழ்த்து
25 Dec 2025புதுடெல்லி, ராகுல்காந்தி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
-
பொருளாதாரத்தில் இந்தியா மிக விரைவில் முதல் இடம் பிடிக்கும்: மத்திய இணை அமைச்சர் நம்பிக்கை
25 Dec 2025கோவை, பொருளாதாரத்தில் இந்தியா விரைவில் முதல் இடம் பிடிக்கும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
-
மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ், ராஜ் தாக்கரே கூட்டணி
25 Dec 2025மும்பை, மும்பை மாநகராட்சி தேர்தலில் கூட்டணி குறித்து உத்தவ் தாக்கரே, ராஜ்தாக்கரே புதிய அறிவிப்பை அறிவித்துள்ளனர்.
-
திட்டக்குடி கோர விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
25 Dec 2025சென்னை, திட்டக்குடி கோர விபத்து குறித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
வேலு நாச்சியார் நினைவு நாள்: த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை
25 Dec 2025சென்னை, வேலு நாச்சியார் நினைவு நாளை முன்னிட்டு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-12-2025.
25 Dec 2025 -
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகும் ரவி சாஸ்திரி..? முன்னாள் வீரர் பனேசர் பரிந்துரை
25 Dec 2025லண்டன், இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம் மீது அதிகப்படியான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணியின் புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியம
-
தி.மு.க. ஆட்சிக்கு இப்போதும் கூடுதல் வரவேற்பு கிடைக்கிறது: அமைச்சர் முத்துசாமி தகவல்
25 Dec 2025ஈரோடு, தி.மு.க.


