சென்ட்ரல்-அரக்கோணத்திற்கு 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரெயில்கள் இயக்கம்
கூட்ட நெரிசலை குறைக்க சென்ட்ரல்-அரக்கோணத்திற்கு 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரெயில்கள் நேற்று இயக்கப்பட்டது. இதில் 3 ஆயிரம் பேர் ...
கூட்ட நெரிசலை குறைக்க சென்ட்ரல்-அரக்கோணத்திற்கு 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரெயில்கள் நேற்று இயக்கப்பட்டது. இதில் 3 ஆயிரம் பேர் ...
காஞ்சிபுரம் ஒன்றிய அதிமுக மாவட்ட மகளிரணி நிர்வாகி இராஜேந்திரிஅம்மாள் படத்திறப்பு விழா நேற்று காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது. ...
சென்னை மாநகராட்சி ஒன்றாவது மண்டலம் திருவொற்றியூர் 4வது வட்டத்தில் எர்ணாவூர் கிராமம் உள்ளது. இந்த கிராமம் 32 நகர்களை ...
சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்த அஜய் (எ) அருண்குமார், என்பவர், எண்.24, பேஸ்மென்ட் காசி ஆற்காடு, கூ.சூ. சாலை, தி.நகர், சென்னை, என்ற ...
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் புதிதாக பகுதி நேர ரேஷன் கடை செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது. கவரப்பேட்டை ...
திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. ...
கடந்த 29.01.2018 அன்று சென்னை, அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்பத்தூர் வாவின் சாலையிலுள்ள லாரி நிறுத்துமிடத்தில் ...
சென்னை, பாரீஸ் கார்னர், பர்மாபஜார் பகுதியில் அப்துல்ரசீத், என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் வியாசர்பாடியைச் ...
பட்டரவாக்கம் ரெயில் நிலையத்தில் இருதரப்பு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக தினேஷ்குமார், ராம்சுந்தர், சுரேந்தர் ஆகிய 3 ...
கும்மிடிப்பூண்டி செந்தமிழ்ச்சோலை இலக்கிய அமைப்பின் சார்பில் ஞாயிறன்று பறவை போல் வாழ்தல் வேண்டும் என்கிற புத்தக வெளியீட்டு ...
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் ஜனவரி 31ம் தேதிக்குள் தனிநபர் கழிப்பறை அனைத்து ஊராட்சிகளிலும்...
கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினர் சார்பில், 200 மரகன்றுகள் நேற்று ...
திருவள்ளுர் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் பழவேற்காடு கடற்கரையில் அரசு சார்பில் பொங்கல் சுற்றுலா கலை நிகழ்ச்சி-2018 மாவட்ட ...
பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் முடிந்த நிலையில் மெரினா கடற்கரையில் 27 டன் அளவிலும், எலியட்ஸ் கடற்கரையில் 15 டன் அளவிலும் என ...
கொலை மற்றும்கொள்ளையில் ஈடுபட்டு வந்து போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடிகளான 3பேரை துப்பாக்கி முனையில் சென்னை போலீசார் ...
திருவொற்றியூர் மேற்கு பகுதியில் பல்லாண்டு காலமாக பிரச்சனைக்குரிய வழிபாதையில் உள்ள 30 அடி ஆக்கிரமிப்பு மதில்சுவரை முன்னாள் ...
கும்மிடிப்பூண்டியில் உள்ள மகாராஜா அக்ரசன் மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. மகாராஜா ...
சென்னை, திருவல்லிக்கேணி, பல்லவன் சாலை, எஸ்.எம்.நகர், காந்தி நகர் என்ற முகவரியில் வசித்து வரும் செண்பகம், பெ/வ.32, என்பவருக்கும் ...
பொன்னேரி வட்டம்,மீஞ்சூர்,சோழவரம் ஒன்றியங்களுக்குட்பட்ட 275 பயனாளிகளுக்கு தாலிக்கு தலா 8 கிராம் தங்கம் வழங்கும் விழா மீஞ்சூர் ...
திருவள்ளுர் அடுத்த கசுவா கிராமத்திலுள்ள சேவாலயா அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ தியாகராஜ ஆராதனை விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு ...
முட்டை வறுவல்![]() 1 day 30 sec ago |
கருவேப்பிலை குழம்பு.![]() 3 days 20 hours ago |
முருங்கைப்பூ பாயாசம்.![]() 1 week 1 day ago |
சென்னை : பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார்.
புதுடெல்லி : மற்றவர்களை அவர்களின் வேலையைச் செய்ய விடுங்கள் என்று மத்திய அரசு மீது டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் சாடியுள்ளார்.
சென்னை : இரட்டை இலை சின்னத்தில் யார் நின்றாலும் ஆதரிப்போம் என்று வைத்திலிங்கம் தெரிவித்தார்.
வடலூர் : வடலூர் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் 152-வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று காலை தொடங்கியது.
லண்டன் : இங்கிலாந்து நாட்டில் 2-ம் எலிசபெத் ராணியை கொல்ல முயற்சித்த வழக்கில் இந்திய வம்சாவளி நபர் போலீசில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
சென்னை : மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்கிட வேண்டுமென ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
ஈரோடு : ஈரோடு கருங்கல்பாளையத்தில் பிரச்சாரத்திற்கு சென்ற அமைச்சர் மா. சுப்பிரமணியன் வாக்காளர்களுக்கு ஆரத்தி எடுத்தார்.
கவுகாத்தி : அசாமில் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மாவின் உத்தரவை தொடர்ந்து குழந்தை திருமணங்களுடன் தொடர்புடைய 2,170 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை : தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் கடந்த 1974-ம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார்.
திருப்பதி : திருப்பதி கோவிலில் தானியங்கி எந்திரம் மூலம் லட்டு தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதன்மை செயல் அலுவலர் தெரிவித்தார்.
சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தமிழரசு இதழின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இலக்கிய மலர் 2023 என்ற சிறப்பு மலரினை முதல்வர் ம
ஹாங்காங் : கொரானாவிற்கு பிறகு உலகம் முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் சுற்றுலாவாசிகளை ஈர்க்கும் விதமாக 5 லட்சம் பேருக்கு இலவச விமான டிக்கெட்டுகளை வழங
டெல்டா பகுதி மாவட்டங்களில் பயிர் சேதங்களைப் பார்வையிட அமைச்சர்கள் குழு அனுப்பி வைக்கப்படுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்காவின் மோண்டானாவில் உள்ள அணுசக்தி எவுதளத்தில் சீனாவின் உளவு பலூன் பறந்த விவகாரத்தை அடுத்து அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி ப்ளின்கன் தனது சீன பயணத
சென்னை : இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றிபெற நானும், தொண்டர்களும் பாடுபடுவோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
வாணி ஜெயராம் தனது இனிமையான குரலால் நினைவுகூரப்படுவார் என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் 5-வது நாளான நேற்று வரை 46 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் இரிடியம் முதலீடு மோசடி அதிகரித்து வருவதாக தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் நடைபெறுவதையொட்டி பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ. 13.49 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது.
பெய்ஜிங் : கடன்களை திருப்பி செலுத்த இலங்கைக்கு சலுகை அளிக்க தயாராக உள்ளதாக சீனா உறுதி அளித்துள்ளது.
சென்னை : கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூ.
சென்னை : பிரபல பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி அம்மாநில பா.ஜ.க. மேலிட இணை பொறுப்பாளராக அண்ணாமலையை நியமித்து ஜே.பி. நட்டா உத்தரவிட்டுள்ளார்.
வாஷிங்டன் : ரொட்டி சமைத்த வீடியோ வெளியிட்ட பில்கேட்ஸ்க்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.