கும்மிடிப்பூண்டியில் பொது வியாபாரிகள் சங்க ஆண்டு விழா
புது கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலை பொது வியாபாரிகள் சங்க ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது வியாபாரிகள் சங்க தலைவர் வி ...
புது கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலை பொது வியாபாரிகள் சங்க ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது வியாபாரிகள் சங்க தலைவர் வி ...
திருவள்ளுர் மாவட்டம்,பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு குழுவின் பயிற்சிமுகாம் ...
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த பாலேஸ்வரம் கிராமத்தில் மலையடிவாரப் பகுதியில் தனியார் தொண்டு நிறுவன அறக்கட்டளை ...
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சியில் தூய்மை பாரத இயக்கத் திட்டம் சார்பில் அனைத்து வீடுகளிலும் தனிநபர் ...
யூத் ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு திருவள்ளுர் மாவட்டம் ஆர்.வி.எஸ். பத்மாவதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ...
கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரியின் குடிமுறை பொறியியல் துறை சார்பாக 7வது தேசிய கருத்தரங்கு ...
திருவள்ளுர் அடுத்த மணவாளநகரில் புத்தர் உடற்பயிற்சி கூடம் சார்பில் காதலர் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்,உடல் உறுப்பு தானம்...
செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட சோலையம்மன் நகர் சோழவரம் காவல் உதவி மையம் அருகே உள்ள பிள்ளையார் கோயில் ...
திருவள்ளுர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டம், மெய்யூர் கிராமத்தில் மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட ...
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றிய, பேரூர் மற்றும் சாலவாக்கம் ஒன்றிய திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி கலந்தாய்வு ஆலோசனைக் ...
சென்னை மற்றும் சென்னை புறநகர்களில் கொள்ளை சம்பவங்கள், வழிபறி சம்பவங்கள் மற்றும் செயின் பறிப்பு சம்பவங்கள் நாளுக்கு நாள் ...
ஆசியாவின் மிகப் பெரிய மற்றும் நம்பகமான பல்நோக்கு மருத்துவமனை குழுமமான அப்பல்லோ மருத்துவமனை தன்யஸ்ரீ என்ற 4 வயதுக் குழந்தையின் ...
குன்றத்தூரில் பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குன்றத்தூரை அடுத்த ...
அண்ணா பல்கலைக்கழகம் சென்னையில் நடத்திய வேலை வாய்ப்பிற்கான வளாக நேர்காணலில் வென்று புகழ்பெற்ற இன்போஸ் நிறுவனத்தில் வேலை ...
காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் உத்திரமேரூரில் நேற்று ...
சென்னையில் சட்டத்திற்கு புறம்பாக பணம் பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகரக் ...
சென்னையில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்களை ...
பொன்னேரி வட்டம்,வஞ்சிவாக்கம் கிராமத்தில் வசிக்கும் இளைஞர்கள் சிலர் அந்த கிராமத்தின் அருகே உள்ள ஆற்றங்கரையில் நடந்து செல்லும் ...
சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் ...
தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 17 பேரூராட்சிகளில், பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திறந்த ...
முட்டை வறுவல்![]() 1 day 30 sec ago |
கருவேப்பிலை குழம்பு.![]() 3 days 20 hours ago |
முருங்கைப்பூ பாயாசம்.![]() 1 week 1 day ago |
சென்னை : பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார்.
புதுடெல்லி : மற்றவர்களை அவர்களின் வேலையைச் செய்ய விடுங்கள் என்று மத்திய அரசு மீது டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் சாடியுள்ளார்.
சென்னை : இரட்டை இலை சின்னத்தில் யார் நின்றாலும் ஆதரிப்போம் என்று வைத்திலிங்கம் தெரிவித்தார்.
வடலூர் : வடலூர் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் 152-வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று காலை தொடங்கியது.
லண்டன் : இங்கிலாந்து நாட்டில் 2-ம் எலிசபெத் ராணியை கொல்ல முயற்சித்த வழக்கில் இந்திய வம்சாவளி நபர் போலீசில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
சென்னை : மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்கிட வேண்டுமென ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
ஈரோடு : ஈரோடு கருங்கல்பாளையத்தில் பிரச்சாரத்திற்கு சென்ற அமைச்சர் மா. சுப்பிரமணியன் வாக்காளர்களுக்கு ஆரத்தி எடுத்தார்.
கவுகாத்தி : அசாமில் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மாவின் உத்தரவை தொடர்ந்து குழந்தை திருமணங்களுடன் தொடர்புடைய 2,170 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை : தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் கடந்த 1974-ம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார்.
திருப்பதி : திருப்பதி கோவிலில் தானியங்கி எந்திரம் மூலம் லட்டு தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதன்மை செயல் அலுவலர் தெரிவித்தார்.
சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தமிழரசு இதழின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இலக்கிய மலர் 2023 என்ற சிறப்பு மலரினை முதல்வர் ம
டெல்டா பகுதி மாவட்டங்களில் பயிர் சேதங்களைப் பார்வையிட அமைச்சர்கள் குழு அனுப்பி வைக்கப்படுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஹாங்காங் : கொரானாவிற்கு பிறகு உலகம் முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் சுற்றுலாவாசிகளை ஈர்க்கும் விதமாக 5 லட்சம் பேருக்கு இலவச விமான டிக்கெட்டுகளை வழங
வாஷிங்டன் : அமெரிக்காவின் மோண்டானாவில் உள்ள அணுசக்தி எவுதளத்தில் சீனாவின் உளவு பலூன் பறந்த விவகாரத்தை அடுத்து அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி ப்ளின்கன் தனது சீன பயணத
சென்னை : இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றிபெற நானும், தொண்டர்களும் பாடுபடுவோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
வாணி ஜெயராம் தனது இனிமையான குரலால் நினைவுகூரப்படுவார் என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் 5-வது நாளான நேற்று வரை 46 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் இரிடியம் முதலீடு மோசடி அதிகரித்து வருவதாக தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் நடைபெறுவதையொட்டி பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ. 13.49 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது.
பெய்ஜிங் : கடன்களை திருப்பி செலுத்த இலங்கைக்கு சலுகை அளிக்க தயாராக உள்ளதாக சீனா உறுதி அளித்துள்ளது.
சென்னை : கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூ.
சென்னை : பிரபல பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி அம்மாநில பா.ஜ.க. மேலிட இணை பொறுப்பாளராக அண்ணாமலையை நியமித்து ஜே.பி. நட்டா உத்தரவிட்டுள்ளார்.
வாஷிங்டன் : ரொட்டி சமைத்த வீடியோ வெளியிட்ட பில்கேட்ஸ்க்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.