27 போயிங் விமானங்களை வாங்குகிறது ஏர்-இந்தியா
மும்பை, டிச.2 - அரசுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா, 27 போயிங் விமானங்களை வாங்குகிறது. நிதிநெருக்கடி, ஊழியர்களுக்கு சம்பளம் ...
மும்பை, டிச.2 - அரசுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா, 27 போயிங் விமானங்களை வாங்குகிறது. நிதிநெருக்கடி, ஊழியர்களுக்கு சம்பளம் ...
புது டெல்லி, டிச.2 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேட்டில் முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா, தொலைத் தொடர்புத் ...
புது டெல்லி, டிச.2- இந்தியாவின் நிகோபார் தீவுகளில் நேற்று அதிகாலை 1.12 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக ...
புது டெல்லி, டிச.2 - இந்திய பொருளாதாரம் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பெரும் பண ...
லக்னோ, டிச.2 - உத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு ஊழல் மந்திரி டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் முதல்வர் மாயாவதி ...
சென்னை,டிச.2 - சில்லரை வியாபாரத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. ...
புது டெல்லி, டிச.2 - முல்லைப் பெரியாறு அணையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி 142 அடிக்கு தண்ணீரை நிரப்ப கேரள அரசை மத்திய அரசு ...
புதுடெல்லி, டிச.2 - முல்லைப் பெரியாறு அணை குறித்து மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிடக்கூடாது என்று கேரள ...
புது டெல்லி, டிச.2 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவின் தனிச் ...
சென்னை, டிச. 2 - முல்லைப் பெரியார் அணையில் 142 அடி தண்ணீரை தேக்கிக் கொள்ளலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் ஆணையை நிறைவேற்றுங்கள் என் று ...
பலசோர், டிச.2 - அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கும் அக்னி 1 ஏவுகணை ஒரிசாவின் உள்ள வீலர் தீவில் நேற்று வெற்றிகரமாக ...
லக்னோ, டிச.1 - முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு உ.பி. முதல்வர் மாயாவதி மீண்டும் ஒரு கடிதம் ...
புதுடெல்லி, டிச.1 - சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற மத்திய அரசின் முடிவுக்கு பாராளுமன்றத்தில் ...
புதுடெல்லி, டிச. 1 - சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடுகள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை குறித்து காங்கிரஸ் தலைவர் ...
கொல்கத்தா, டிச.1 - ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் புறப்பட்டு செல்லவிருந்த விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ...
புதுடெல்லி, டிச.1 - காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் கல்மாடிக்கு ஜாமீன் வழங்கலாமா ...
இம்பால்,டிச.1 - மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நேற்று காலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் ஒருவர் பலியானார். பிரதமர் மன்மோகன்சிங், ...
திருவனந்தபுரம், டிச.1 - சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஆண்வேடமிட்டு வந்து வரிசையில் நின்ற பெண்கள் பிடிபட்டனர். இவர்கள் சென்னை ...
புதுடெல்லி, நவ.30 - புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசும், தமிழக அரசும் ஒத்துழைக்காவிட்டால் கேரள சட்டசபையில் தீர்மானம் கொண்டு ...
புதுடெல்லி, நவ.30 - 2ஜி.ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஷாகித் உஸ்மான் பால்வாவுக்கும் சி.பி.ஐ. ...
கருவேப்பிலை குழம்பு.![]() 2 days 13 hours ago |
முருங்கைப்பூ பாயாசம்.![]() 6 days 17 hours ago |
அகத்திக்கீரை சாம்பார்![]() 1 week 2 days ago |
வாஷிங்டன் : தங்களது அணு ஆயுத ஏவுதளத்தின் மீது சீனாவின் உளவு பலூன் காணப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபி : அபுதாபியில் இருந்து கோழிக்கோடு நோக்கி புறப்பட ஏர் இந்தியா விமானத்தின் இன்ஜின் எண் 1-ல் (இடது இன்ஜின்) நடுவானில் தீப்பிடித்தது.
கேம்பிரிட்ஜ் : அமெரிக்காவின் நாசா, சிறிய ரக மின்சார விமானம் ஒன்றை, இந்த ஆண்டுமுதல் முறையாக பறக்கவிடவுள்ளது.
ஐதராபாத் : தெலுங்கானாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள தலைமைச் செயலகம் விரைவில் திறக்கப்படவுள்ள நிலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், காங்கிரஸ், தே.மு.தி.க., அ.ம.மு.க.
சென்னை : பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
லக்னோ : உ.பி. ராம்பூர் மாவட்டத்தில் திகில் சம்பவமாக இரவில் நிர்வாணமாக வீடுகளின் கதவை தட்டும் இளம் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் நேற்று தைத்தேரோட்ட திருவிழா கோலாகலமாக நடந்தது. அப்போது கோவிந்தா கோஷம் முழங்க பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி ஆணைகள்
புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபை கூட்டம் வெறும் 24 மிடத்தில் முடிந்தது. சட்டசபைக்கு பள்ளி சீருடை மற்றும் மிதிவண்டியில் வந்து தி.மு.க.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 12 மணி நேரத்தில் வலுவிழக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு 2 கம்பெனி மத்திய ஆயுதப்படையைச் சேர்ந்த காவல் துறை பாதுகாப்பு வழங்கவுள்ளதாக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள அனைத்து துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை : மதுரை மாவட்டம் மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உள்ளிட்ட 6 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 13 பேரின் முன்கூட்டியே விடுதலையை ரத்து செய்யக
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் நாளை 5-ம் தேதி தைப்பூசம் நடைபெற இருக்கிறது.
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியை வீழ்த்த அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க முயற்சிப்பதாக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.
அதானி குழுமம் மீதான புகார் குறித்து விசாரிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் வரும் 6 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
சென்னை : இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவர் கே.விஸ்வநாத் (92).
அபுதாபி : நடுவானில், ஏர் இந்தியா விமானத்தின் ஒரு இன்ஜீனில் தீப்பிடித்ததை தொடர்ந்து அந்த விமானம் ஐக்கிய அரபு எமீரேட்சின் அபுதாபியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலை வெடி வைத்துத் தகர்ப்போம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக உத்தரப்பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.
தனது கையொப்பமிட்ட விண்ணப்பத்தை தலைமை தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் அ.தி.மு.க.
சேலம் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் மீண்டும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த 2007-ல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரை வென்ற இந்திய அணியில் விளையாடிய பந்து வீச்சாளர் ஜோகிந்தர் சர்மா, அனைத்து பார்மெட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக