உ.பி.யில் 2ம் நாளாக ராகுல் பாதயாத்திரை
அலிகார்,ஜூலை.8 - உத்தர பிரதேச மாநிலத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பாத ...
அலிகார்,ஜூலை.8 - உத்தர பிரதேச மாநிலத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பாத ...
கன்சிராம்நகர், ஜுலை 8 - உத்தரபிரதேசத்தில் ஆளில்லாத ரயில்வே கிராசிங்கில் நின்றுகொண்டிருந்த ஒரு பஸ் மீது அந்த வழியாக வந்த ...
புதுடெல்லி,ஜூலை.8 - இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் வரும் 27-ம் தேதி டெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை ...
புதுடெல்லி,ஜூலை.8 - ரூ.ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தயாநிதிமாறனிடம் விளக்கம் கேட்க சி.பி.ஐ. முடிவு ...
புதுடெல்லி, ஜூலை 8 - 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ.யால் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ...
புதுடெல்லி, ஜூலை.- 7 - சென்னையில் உள்ள தயாநிதி மாறன் வீட்டில் இருந்து சன் டி.வி. வரை நான்கு கிலோ மீட்டர் தூரத்துக்கு முறைகேடான ...
புதுச்சேரி, ஜூலை - 7 - ஹவாலா மோசடி மன்னன் ஹசன்அலிக்கு பாஸ்போர்ட் வாங்கித்தந்த விவகாரத்தில் புதுவை கவர்னர் இக்பால்சிங்கை ஒரு ...
சென்னை, ஜூலை.- 7 - ஊரகத் தொழில்துறை அமைச்சர் சி.சண்முகவேலு நேற்று ஜூலை 6-ம் தேதியன்று தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் ...
புதுடெல்லி,ஜூலை.- 7 - ஆந்திர மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமுல்படுத்தப்படமாட்டாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ...
சென்னை, ஜூலை.- 7 - அ.தி.மு.க. சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வருகின்ற 17 ம் தேதி ...
ராஞ்சி,ஜூலை.- 7 - ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா தோல்வி அடைந்தது குறித்து அந்த மாநில முதல்வர் ...
திருவனந்தபுரம்,ஜூலை.- 7 - திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் ரகசிய அறைகளில் இருந்து எடுக்கப்பட்ட நகைகள் மன்னர் ...
ஸ்ரீநகர், ஜூலை - 7 - அமர்நாத் குகைக் கோவிலுக்கு சென்ற பக்தர் ஒருவர் சாலையோரம் இருந்த பள்ளத்தில் இடறி விழுந்து பலியானார். காஷ்மீர் ...
ஐதராபாத், ஜூலை- 7 - ஆந்திராவை இரண்டாக பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்கக்கோரி தெலுங்கானா பகுதியில் நேற்று 2-வது நாளாக முழு ...
புதுடெல்லி,ஜூலை.- 7 - பத்மநாபாசுவாமி திருக்கோயிலின் ரகசிய அறைகளில் இருந்து எடுக்கப்பட்ட நகைகளை வீடியோ படம் எடுக்கும்படி ...
புதுடெல்லி, ஜுலை - 7 - ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனத்தை இன்னொரு தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு விற்பனை செய்ய ...
புதுடெல்லி,ஜூலை.- 7 -2011-12-ம் ஆண்டுக்கான தமிழக திட்டங்களுக்கு ரூ.23 ஆயிரத்து 535 கோடியை மத்திய திட் டக்குழு ஒதுக்கீடு செய்துள்ளது. ...
புதுச்சேரி, ஜூலை.- 6 - தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீடாக பெற வேண்டும் என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் ...
பெங்களூர், ஜூலை. - 6 - கர்நாடக மாநிலம் மைசூரில் வீட்டுமனைகளை முதல்வர் எடியூரப்பா தனது உறவினர்கள் 10 பேருக்கு அடிமட்ட விலைக்கு ...
ஐதராபாத், ஜூலை - 6 - தனித் தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்கானா பகுதியில் 2 நாள் பந்த் போராட்டம் நடைபெற்றது. இதனால் ...
முட்டை வறுவல்![]() 2 days 6 hours ago |
கருவேப்பிலை குழம்பு.![]() 5 days 2 hours ago |
முருங்கைப்பூ பாயாசம்.![]() 1 week 2 days ago |
புதுடெல்லி : எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் பாராளுமன்ற இரு அவைகளும் இன்று காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
லண்டன் : பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து விலகிய லிஸி ட்ரஸ், தற்போதைய பிரதமர் ரிஷி சுனக்கின் பொருளாதார திட்டத்தை விமர்சித்துள்ளார்.
நியூயார்க் : அமெரிக்காவில் இருந்து வெளிவரும் மிக பழமை வாய்ந்த சட்ட பத்திரிகையின் தலைவர் பதவிக்கு முதன்முறையாக இந்திய - அமெரிக்கர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
ஜாக்ரெப் : மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்றார் அஷூ.
ஜிம்பாப்வே : ஜிம்பாப்வே எதிரான டெஸ்ட் போட்டியில் சந்தர்பால் மகன் தேஜ்நரின் சந்தர்பால் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
திவானியா : ஈராக் நாட்டில் புகழின் உச்சியில் இருந்த பெண் யூடியூபரை அவரது தந்தை கழுத்தை நெரித்து கொலை செய்த வழக்கின் விசாரணை சூடுபிடித்துள்ளது.
யோகி பாபு நாயகனாக நடித்து தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம் பொம்மை நாயகி. கதை, யோகி பாபு தன் மனைவி மற்றும் குழந்தையுடன் சராசரி வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
மலையாளத்தில் வெளியாகின தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் தமிழில் இந்த படம் ரீமேக் செய்யபட்டுள்ளது.
புதுடெல்லி : நாட்டில் பான் என்னும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
சென்னை : கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் எடப்பாடி பழனிசாமி, ஓ.
டெக்ரான் : ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் கைதானவர்களுக்கு மன்னிப்பு வழங்க இருப்பதாக ஈரான் மதத் தலைவர் அறிவித்துள்ளார்.
ஏதேன்ஸ் : கிரீசில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரகனி, இனியா, சரவணன், சாக்ஷி அகர்வால், யுவன் மயில்சாமி உட்பட பலர் இணைந்து நடித்துள்ள படம் நான் கடவுள் இல்லை.
மதுரை : பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் எய்ம்ஸ் திட்டத்தை துவங்காவிட்டால் மதுரை மக்கள் அனைவரும் செங்கல்லை கையில் எடுக்கும் நிலை வரும் என மதுரையில் நடந்த அரசு விழாவில் அமை
சென்னை : சென்னை ஐகோர்ட்டுக்கு 5 புதிய கூடுதல் நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டின் புதிய நீதிபதிகளாக 5 ஐகோர்ட் நீதிபதிகள் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.
பாட்னா : பீகாரில் 2 கி.மீ. தொலைவு உள்ள ரயில் தண்டவாளங்களை மர்ம நபர்கள் பெயர்த்து, திருடி சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.
பெங்களூரு : முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக கர்நாடக மாநிலம் மாறியுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
வாஷிங்டன் : பெங்களூரு இசையமைப்பாளர் ரிக்கி கெஜ்-க்கு மூன்றாவது முறையாக கிராமி இசை விருது வழங்கப்பட்டுள்ளது.
ஆர்.ஜெ. பாலாஜி முதல் முறையாக கேலி கிண்டல், இல்லாமல் மிக சீரியஸாக நடித்துள்ள திரில்லர் படம் ரன் பேபி ரன்.
சிம்ஹா நடிப்பில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவிருக்கும் படம் வசந்த முல்லை.
நிதின் சத்யாவின் ஷ்வேத் நிறுவன தயாரிப்பில் LIBRA Productions ரவீந்தர் வழங்கும், இயக்குநர் அரவிந்த் இயக்கத்தில், மஹத் நடிப்பில் உருவாகியுள்ள படம் காதல் கண்டிசன்ஸ் அப்ளை.
சென்னை : சிறுவர் சீர்திருத்த பள்ளியில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், அரசு குடியிருப்பில் ஒரு வீடு ஒதுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
இஸ்லாமாபாத் : வஹாப் ரியாஸின் வீசிய ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன் சாதனை படைத்துள்ளார்.