மக்களை மிரட்டும் தங்கத்தின் விலை...!
மும்பை, ஜுன் 24 - இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தின் விலையேற்றம் நிலத்தின் விலையைவிடவும், பங்குச் சந்தை ...
மும்பை, ஜுன் 24 - இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தின் விலையேற்றம் நிலத்தின் விலையைவிடவும், பங்குச் சந்தை ...
புது டெல்லி,ஜூன்.24 - 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் உண்மையில் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு எவ்வளவு என்று துல்லியமாக ...
பெங்களூர், ஜூன். 24 - கோவிலில் சத்தியம் செய்யும் விவகாரத்தில் கர்நாடகா முதல்வர் எடி யூரப்பா பின் வாங்கினார். இது பற்றிய விபரம் ...
சென்னை, ஜூன். 24 - ஏராளமான பிரச்சனைகள் இருக்கும் இந்தச் சூழ்நிலையில் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு காங்கிரஸ் அரசு பயந்து ஓடுகிறது என...
புது டெல்லி,ஜூன்.24 - டீசல், சமையல் கேஸ், மண்ணெண்ணெய், ஆகியவற்றின் விலைகள் அடுத்த மாதம் உயர்த்தப்படவுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் ...
நகரி, ஜூன் 24 - சத்ய சாய்பாபாவின் உயில் ரகசியத்தை ஆறு வாரங்களில் வளியிடப் போவதாக அமெரிக்க பக்தர் ஒருவர் கூறியுள்ளார். புட்டபர்த்தி ...
புது டெல்லி,ஜூன்.24 - டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன் மகள் கனிமொழியும், கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் ...
புதுடெல்லி, ஜூன் - 23 - லோக்பால் மசோதா குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கேட்டறிய வருகிற ஜூலை 3 ம் தேதி அனைத்துக் கட்சி ...
லக்னோ,ஜூன்.- 23 - மகளிர் மீதான தாக்குதல் மற்றும் பாலியல் பலாத்காரம் போன்ற வன்செயல்களை தடுக்க குற்றவியல் நடைமுறை சட்டம் ...
புது டெல்லி,ஜூன்.- 23 - மகராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான கோபிநாத் முண்டே, காங்கிரஸ் கட்சியில் சேருவார் என்று ...
சென்னை, ஜூன்.- 23 - இலங்கையில் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மத்திய அரசு உடனே தலையிட்டு மீட்க வேண்டும் என மார்க்சிஸ்ட் ...
சென்னை,ஜூன்.- 23 - இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் ...
புதுடெல்லி, ஜூன் - 23 - மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்காக சபாநாயகர் மீராகுமார் கூட்டிய ...
ஸ்ரீநகர்,ஜூன்.- 23 - மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பயணம் செய்த ஹெலிகாப்டரில் 2 என்ஜின்களில் ஒன்றில் திடீர் கோளாறு ஏற்பட்டது. ...
லக்னோ, ஜூன் - 23 - உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ...
புது டெல்லி, ஜூன். - 23 - மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில் ஒட்டுக் கேட்பு கருவி பொறுத்தப்பட்டதாக வந்த தகவலை ...
புது டெல்லி,ஜூன்.- 23 - 2 ஜி வழக்கில் திகார் சிறையில் உள்ள தி.மு.க எம்.பி. கனிமொழி பாதுகாப்பு காரணங்களுக்காக தனி அறைக்கு ...
லக்னோ,ஜூன்.- 22 - உத்தரபிரதேசத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண்ணை கற்பழித்த மூன்று பேர் அவரை தீ வைத்து கொளுத்தியுள்ளனர். ...
லக்னோ, ஜூன் - 22 - உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு கண்டனம் தெரிவித்து வருகிற ஜூலை ...
புதுடெல்லி, ஜூன் - 22 - டெல்லியில் ஹவாலா டீலர் என்று கருதப்படும் ஒரு வர்த்தக தொழில் அதிபரின் அலுவலகத்தில் இருந்து ரூ. 9.3 கோடி பணத்தை ...
முட்டை வறுவல்![]() 1 day 30 sec ago |
கருவேப்பிலை குழம்பு.![]() 3 days 20 hours ago |
முருங்கைப்பூ பாயாசம்.![]() 1 week 1 day ago |
சென்னை : பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார்.
சென்னை : இரட்டை இலை சின்னத்தில் யார் நின்றாலும் ஆதரிப்போம் என்று வைத்திலிங்கம் தெரிவித்தார்.
வடலூர் : வடலூர் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் 152-வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று காலை தொடங்கியது.
ஈரோடு : ஈரோடு கருங்கல்பாளையத்தில் பிரச்சாரத்திற்கு சென்ற அமைச்சர் மா. சுப்பிரமணியன் வாக்காளர்களுக்கு ஆரத்தி எடுத்தார்.
சென்னை : தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் கடந்த 1974-ம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார்.
சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தமிழரசு இதழின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இலக்கிய மலர் 2023 என்ற சிறப்பு மலரினை முதல்வர் ம
டெல்டா பகுதி மாவட்டங்களில் பயிர் சேதங்களைப் பார்வையிட அமைச்சர்கள் குழு அனுப்பி வைக்கப்படுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை : இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றிபெற நானும், தொண்டர்களும் பாடுபடுவோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
வாணி ஜெயராம் தனது இனிமையான குரலால் நினைவுகூரப்படுவார் என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் 5-வது நாளான நேற்று வரை 46 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் இரிடியம் முதலீடு மோசடி அதிகரித்து வருவதாக தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் நடைபெறுவதையொட்டி பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ. 13.49 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது.
சென்னை : கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூ.
சென்னை : பிரபல பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பழனி : பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஜனவரி மாதம் 29-ம் தேதி தைப்பூச திருவிழா தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.
சென்னை : அரசியல் பார்க்காமல் மக்களுக்கு நன்மை செய்யும் வகையில் உங்களது பணி அமைய வேண்டும் என்று கலெக்டர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சைகள் அதிக ஆர்வத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் ஷாகீன் ஷா அப்ரிடி.
சென்னை : தீப்பெட்டி தொழிலாளர்கள் நல வாரியத்திற்கு விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் ரூ.5 கோடி பங்களிப்பு நிதியினை முதல
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் போல் பல்வேறு நாடுகளி 20 ஓவர் தொடர்கள் நடைபெற்று வருகின்றன.
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ. 640 குறைந்தது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.
ரஞ்சி கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
வாணியம்பாடி : வாணியம்பாடியில் தனியார் நிகழ்ச்சியில் இலவச புடவைக்கான டோக்கன் வாங்க சென்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் மரணம் அடைந்தனர்.