இம்ரான் கானுடன் இணைந்து ஆட்சி அமைப்பாரா ஷெரீப்?
இஸ்லாமாபாத், மே. 13 - பாகிஸ்தானில் புதிய ஆட்சி அமையவுள்ளது. நவாஸ் ஷெரீப் கட்சி அங்கு தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ...
இஸ்லாமாபாத், மே. 13 - பாகிஸ்தானில் புதிய ஆட்சி அமையவுள்ளது. நவாஸ் ஷெரீப் கட்சி அங்கு தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ...
இஸ்லாமாபாத், மே. 13 - பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. ...
இஸ்லாமாபாத், மே. 12 - தலிபான்களின் கடும் எச்சரிக்கையையும் மீறி பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று ...
டெஹ்ரான், மே. 12 - ஈரானில் நேற்று காலை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 17 பேர் காயமடைந்தனர், 70 க்கும் மேற்பட்ட கிராமங்கள் ...
இஸ்லாமாபாத், மே. 12 - வரலாறு காணாத வன்முறை தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது பாகிஸ்தான். நேற்று வாக்குப் பதிவின் போது கராச்சி நகரில்...
புதுடெல்லி,மே.11 - காலீஸ்தான் தீவிரவாதிக்கு வழங்கப்பட்டுள்ள தூக்குத்தண்டனையை குறைக்க இந்தியாவிடம் ஜெர்மன் கோரியதா என்ற ...
யாழ்ப்பாணம், மே. 11 - இலங்கையில் யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் இயங்கும் மருத்துவனைகள் சிலவற்றில் சிகிச்சைக்காக ...
மாட்ரிட், மே. 11 - ரியல் மாட்ரிட் அணியின் முன்னாள் கால்பந்து வீரரும், தற்போது 86 வயதில் இருப்பவருமான ஆல்பிரடோ டி ஸ்டெபானோ, ...
டாக்கா, மே. 11 - வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த கட்டிட விபத்தை விட அந்த விபத்தின் போது உள்ளே சிக்கி பிணமாக மீட்கப்பட்ட ஒரு ...
சண்டிகார், மே.10 - காஷ்மீர் மாநிலம், ஜம்முவில் உள்ள கோட்பல்வால் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தபோது சிலரால் தாக்கப்பட்டு ...
புதுடெல்லி, மே.9 - ஜம்முவில் உள்ள சிறையில் பாகிஸ்தான் கைதி சனாவுல்லா ரஞ்சை தாக்கப்படுவதற்கு முன்பாக முன்னெச்சரிக்கை ...
புது டெல்லி, மே. 8 - லடாக் பகுதியில் இந்தியா பதுங்கு குழிகள் அமைக்காது என்று வாக்குறுதி அளித்ததன் அடிப்படையிலேயே சீன ராணுவம் ...
மெல்போர்ன், மே. 8 - சிகிச்சை பெற வந்த நோயாளி ஒருவரிடம் தவறாக நடந்துகொண்டதற்காக, பணிநீக்கம் செய்யப்பட்டு, நாட்டிலிருந்து ...
இஸ்லாமாபாத், மே. 8 - பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வாரம் நடைபெறவுள்ள நிலையில் நவாஸ் ஷெரீப், இம்ரான்கான் உள்ளிட்ட ...
அமிர்தசரஸ், மே.8 - சண்டிகார் சிறையில சிகிச்சைபெற்று வரும் பாகிஸ்தான் கைதி சனாவுல்லா ரஞ்சையின் உடல் நலம் குறித்து விவரம் அறிய ...
திருப்பதி, மே. 7 - திருப்பதி ஏழுமலையானின் திருக்கல்யாணம் இங்கிலாந்தில் மிக விமர்சையாக நடைபெற்றது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் ...
ஸ்ரீநகர், மே. 7 - ஜம்மு காஷ்மீரின் லடாக் எல்லைப் பகுதியில் இந்திய-சீன படைகள் நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் திடீரென திரும்பப் ...
நியூ யார்க், மே. 7 - பாஸ்டனில் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி மனைவியின் கம்ப்யூட்டரில் அல்-கொய்தா பிரசுரங்கள் இருப்பதை போலீசார் ...
கோலாலம்பூர், மே. - 6 - மலேசிய நாடாளுமன்றம் கடந்த மாதம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 222 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு ...
பாங்காங்: மே, - 6 - பெண் பிரதமரை பாலியல் தொழிலாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் வரைந்த கலைஞர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ...
250 சீனர்களுக்கு சட்ட விரோத விசா வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரது மகனும், எம்.பி.யுமான க
சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,168க்கு விற்பனையானது.
செங்கல்பட்டு : உலகத்திலேயே திறமையான மாணவர்கள் தமிழகத்தில் இருந்துதான் கிடைக்கிறார்கள் என்கிற நிலையை உருவாக்கவே நான் முதல்வன் என்கிற திட்டம் செயல்படுத்தப்பட்டு வரு
நாமக்கல் : கொல்லிமலை வாழவந்தி நாடு பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடையில் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளுக்கான பிட் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கியது தெரிந்து, அரசு தேர்வுகள்
சென்னை : சென்னை, கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ.
ஜெருசலேம் : இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே நடைபெற்ற மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
புதுடெல்லி : அடுத்து 15 ஆண்டுகளுக்கு 5ஜி தொழில்நுட்பம் இந்திய பொருளாதாரத்தை பலப்படுத்தும் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அடுத்த 10 ஆண்டு முடிவில் 6ஜி தொழில்நுட்பத்தை
கோவை : மோசமான வானிலை காரணமாக கோவையிலிருந்து சாலை மார்க்கமாக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உதகைக்கு புறப்பட்டுச் சென்றார்.
திஸ்பூர் : அசாம், அருணாச்சலப் பிரதேச மாநிலங்களை கடந்த சில நாட்களாக கனமழை புரட்டிப்போடும் சூழலில் அங்கு இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர்.
பொருநை அகழ்வாராய்ச்சி கண்காட்சியை கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
கொழும்பு : இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்தது.
சென்னை : திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.
சி.பி.ஐ சோதனை குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சி.பி.ஐ காண்பித்த எஃப்ஐஆரில் தனது பெயர் இல்லை என்று கூறியுள்ளார்.
சென்னை : சென்னை துறைமுகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் இன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட உள்ளது.
பிரதமர் ரணில் உள்பட 119 பேர் எதிராக வாக்களித்ததால் இலங்கை அதிபர் கோத்தபய மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று காலை 1000 கன அடியாக அதிகரித்தது.
கொழும்பு : கையிருப்பில் ஒரு நாளைக்குத் தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது என்றும், இலங்கை மக்களுக்கு அடுத்து இரு மாதங்கள் மிகவும் கடினமானதாக இருக்கப்போகிறது என்றும் பிரதமர
ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10, 12-ம் வகுப்பிற்கு இணையான கல்விச் சான்றிதழ் வழங்குவது தொர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு : திரிகோணமலையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் முன்னாள் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : நிலக்கரி ஊழல் வழக்கில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி ருச்
வாஷிங்டன் : கோதுமை ஏற்றமதிக்கு விதிக்கப்பட்ட தடையை இந்தியா மறுபரிசீலனை செய்யும் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஒருவாரத்திற்கு முன்பே தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையத்தினர் கணித்துள்ளனர்.
சென்னை : தி.மு.க.
புதுடெல்லி : இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கு இடையிலான உறவு ஆழமானது என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.