நைஜீரிய தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 40 பேர் பலி
கானோ,நவ.6 - நைஜீரியாவில் போகோ ஹரம் என்ற தீவிர அமைப்பின் தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. இவர்களின் அட்டகாச துப்பாக்கி ...
கானோ,நவ.6 - நைஜீரியாவில் போகோ ஹரம் என்ற தீவிர அமைப்பின் தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. இவர்களின் அட்டகாச துப்பாக்கி ...
ஆஸ்லோ,நவ.6 - நார்வேயில் கத்திமுனையில் பஸ்சை கடத்தி டிரைவர் உட்பட 3 பேரை கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்த ஆசாமியை போலீசார் ...
இஸ்லாமாபாத், நவ 6 - கடந்த 6 மாதங்களாக வீட்டுச் சிறையில் இருந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு ஜாமீன் வழங்கி ...
டாக்கா,நவ 6 - வங்கதேசத்தில் ஹிந்துக்கள் அதிகம் வாழும் கிராமத்தில் மர்மக் கும்பல் புகுந்து 26 வீடுகளை இடித்து தள்ளியது. ...
மெல்பர்ன்,நவ.5 - நியூசிலாந்து நாட்டில் இந்திய வம்சாவழியை சேர்ந்த பயிற்சி ஆசிரியர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இந்த ...
யாங்கூன், நவ.5 - மியான்மரில் நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் 62 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மியான்மரிலிருந்து 70 பேருடன் ஒரு ...
இஸ்லாமாபாத், நவ.5 - தலிபான் இயக்கத்தின் புதிய தலைவராக சஜ்னா என்ற கான் சையத் மசூத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தலிபான் ...
கொழும்பு, நவ.5 - இசைப்பிரியா பற்றி சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள வீடியோ ஆதாரத்தை இலங்கை அரசு மறுத்துள்ளது. இலங்கையில் ...
வாஹா,நவ.4 - தீபாவளியை முன்னிட்டு இந்தியா எல்லைப்பாதுகாப்பு படையினரும் பாகிஸ்தான் எல்லைப்பாதுகாப்பு படையினரும் தீபாவளி ...
போர்ட்பிளேயர்,நவ.4 - அந்தமான் தீவு பகுதியில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டரில் 4.2 ஆக பதிவாகி ...
பெஷாவர், நவ.4 - அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் பாகிஸ்தான் தலிபான் தலைவர் ஹக்கிமுல்லா மசூத் உள்பட 4 பேர் பலியானார்கள். ...
லாகோர், நவ.4 - நைஜீரியாவில் உள்ள சர்ச் கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். நேஜீரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ...
லண்டன், நவ.4 - காமன்வெல்த் மாநாட்டை இங்கிலாந்து புறக்கணிக்கக் கோரி லண்டனில் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். காமன்வெல்த் ...
சென்னை, நவ. 4 - தமிழக எல்லையில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 10 பேரை கடலோர காவல் படை போலீகாரர் கைது செய்தனர். இந்திய கடலோர காவல் ...
தூத்துக்குடி,நவ.1 - அமெரிக்க கப்பலில் பறிமுதல் செய்யப்பட்ட 35 துப்பாக்கிகள்இ 5680 தோட்டாக்கள் சென்னை கொண்டு செல்லப்படுகின்றன. ...
இஸ்லாமாபாத், நவ.1 - பாகிஸ்தானில் தெற்கு வஜரிஸ்டன் பகுதியில் குண்டு வெடித்ததில் 2 ராணுவ வீரர்கள் பலியானார்கள். 4பேர் ...
கொழும்பு, நவ.1 - நெஞ்சு வலி காரணமாக, இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...
ஹவானா, நவ. 1 - கியூபா புரட்சி தலைவரும், முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோலை இந்திய துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி சந்தித்து ...
புது டெல்லி, நவ. 1 - இலங்கை தலைநகரம் கொழும்புவில் அடுத்த மாதம் காமன்வெல்த் மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்தியா பங்கேற்க கூடாது ...
இஸ்லாமாபாத், நவ.1 - பாகிஸ்தானில், அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகள், பொதுமக்கள் உள்பட 2300பேர் ...
பொரி உப்புமா![]() 1 day 12 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 3 days 14 hours ago |
தக்காளி ரசம்![]() 1 week 18 hours ago |
சென்னை : கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் மீது போர்க்கால அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விட
சென்னை : கல்விக்காகவும், மருத்துவத்துக்காகவும் செலவு செய்வது என்பது இலவசம் ஆகாது என்றும் அனைவருக்கும் எளிய முறையில் கல்வி கிடைக்க செய்வதே இந்த அரசின் நோக்கம் என்றும் மு
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
தேசிய கொடிகள் ஏற்றப்பட்டதால் பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் மூவர்ண மயமாக காணப்பட்டது.
சென்னை : கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டும் முயற்சியை ஆந்திர அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல்வர் மு.க.
நியூயார்க் : சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : சென்னை, கலைவாணர் அரங்கத்தில், கலை-பண்பாட்டுத்துறை, இயல்-இசை நாடக மன்றம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை ஆகிய துறைகளால் ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட வீரமங்கை
முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த சிவரஞ்சனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
காபூல் : ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தடையை மீறி இளம்பெண் ஒருவர் தனது சகோதரியுடன் இணைந்து வீட்டிலேயே ரகசிய பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.
சென்னை உணவுத் திருவிழாவில் நேற்று முதல் பீப் பிரியாணி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி : காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி நேற்று விருந்தளித்தார்.
புதுடெல்லி : இலங்கைக்கு 2 டோர்னியர் வகை ராணுவ விமானங்களை இந்தியா பரிசாக வழங்குகிறது.
சென்னை உணவுத்திருவிழாவில் 1,500 மாணவர்கள் உணவு தயாரித்து உலக சாதனை படைத்துள்ளனர்.
அலைமோதும் பக்தர்கள் கூட்டத்தால் திருப்பதி கோவிலில் 20 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர் பக்தர்கள்.
காபூல் : ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் தலிபான் மதகுரு ஷேக் ரஹிமுல்லா ஹக்கானி பலியானார்.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த லட்சுமணனின் உடல் நேற்று முழு ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சென்னை : முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலராக ஐ.ஏ.எஸ். அதிகாரி இளம்பகவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
புதுடெல்லி : வெளிநாட்டு டி-20 லீக்குகளில் பங்கேற்கவோ அல்லது வழிகாட்டவோ கூடாது என்ற அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
நமது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
பாண்டா : உ.பி.யில் படகு விபத்து பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடிய ஆர்டர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்புமாறு டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்
75-வது சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒட்டாவா : கனடாவில் 1,059 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளதாக பொது சுகாதார கழகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் அதிக கட்டணம் வசூலித்த 60 ஆம்னி பஸ்கள் மீது வழக்கு பதவு செய்யப்பட்டுள்ளது.