பிஜி அதிபருடன் ஜனாதிபதி சந்திப்பு
புது டெல்லி, ஆக.9 - இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிஜி அதிபர் ராத்து ஏடேலி நைலதிகாவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ...
புது டெல்லி, ஆக.9 - இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிஜி அதிபர் ராத்து ஏடேலி நைலதிகாவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ...
காபூல், ஆக.9 - ஆப்கான் தலைநகர் காபூலில் மினி பஸ் மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர். ...
புது டெல்லி, ஆக.9 - அணிசேரா நாடுகள் இயக்கத்தின் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன்சிங் வரும் 29 ம் தேதி ஈரான் ...
வாஷிங்டன், ஆக.7 - அமெரிக்க விஞ்ஞானிகளால் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் ...
சியோல், ஆக. - 6 - வட கொரியாவில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 169 பேர் உயிரிழந்துள்ளனர். 400 பேரை காணவில்லை. கடந்த ஜூன் மாத இறுதியில் ...
பெய்ஜிங், ஆக. - 6 - சீனாவின் வட பகுதியில் உள்ள ஷான்ஜி மாகாணத்தில் சுரங்கம் ஒன்றில் வெள்ளம் புகுந்ததில் அங்கு பணியில் இருந்த 8 ...
லாகூர்,ஆக.- 5 - பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது இம்ரான்கான் சரமாரியாக குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். வெளிநாட்டு ...
லண்டன், ஆக. - 4 - லண்டன் ஒலிம்பிக் குத்துச் சண்டை போட்டியில் இந்தியா சார்பில் 7 வீரர்களும், ஒரே ஒரு வீராங்கனையுமான மேரிகோமும் ...
லண்டன், ஆக. 3 - அலுவலகங்களில் வேலை பார்ப்போர் தங்களது ஒரு நாளில் இரண்டரை மணி நேரத்தை மெயில் பார்ப்பதற்கும், மெயில் ...
புதுடெல்லி, ஆக.3 - நோபல் பரிசு தொகையை விட அதிகத் தொகை கொண்ட இயற்பியலுக்கான யூரிமில்னர் பரிசுக்கு, இந்திய விஞ்ஞானி தேர்வு ...
ஜெத்தா, ஆக. 3 - வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவுக்கு தங்க நகைகள் கொண்டு வர மீண்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது ...
லண்டன், ஆக. 3 - அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நிலவும் சரியில்லாத பொருளாதார சூழல் காரணமாக உலகெங்கும் தொழில்துறைகள் பாதிப்பை ...
வாஷிங்டன், ஆக.- 2- பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தலைவர் ஜாகீர் உல் இஸ்லாம் அமெரிக்கா சென்றுள்ளார். இவர் வாஷிங்டனில் ...
ரியாத். ஆக.- 2 - வளைகுடா நாடான சவூதி அரேபியாவில் பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சிகரெட் ஸ்மோக்கிங் இஸ் ...
இஸ்லாமாபாத், ஆக. - 1 - ராணுவம், போலீஸ் துறைகளை ரூ. 1,300 கோடி செலவில் நவீனப்படுத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தானில் ...
வாஷிங்டன்,ஆக.- 1 - மனித உரிமைகளை குறிப்பாக சிறுபான்மையினர்களின் உரிமைகளை பாதுகாப்பு உலக தலைவர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று ...
பெய்ஜிங், ஜூலை. - 31 - சீனாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக 80 பேர் உயிரிழந்தனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக ...
வாஷிங்டன், ஜூலை. - 31 - அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அமெரிக்காவில் அதிபரை தீர்மானிக்கும் சக்திகளாக விளங்கும்...
லண்டன், ஜூலை. 29 - தமிழக இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இளையராஜா ஆகியோரின் பாடல்கள் உள்ளிட்ட இசை நிகழ்ச்சியுடன் லண்டன் ...
புது டெல்லி, ஜூலை. 29 - ஈரானிலிருந்து இந்தியாவுக்கு கப்பல் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு வருவதற்கு இந்தியா தடை ...
சென்னை : தி.மு.க அரசை பற்றி பேசினாலே ஜெயில்தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
டோக்கியோ : உலக அரங்கில் குவாட் அமைப்பு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
வேலூர் : சிறையில் இருந்து வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசிய வழக்கில் இருந்து முருகன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை : வெப்பச்சலனத்தால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் ஆய்வு செய்தா
ஆத்தூர் : மாநில வரியை மத்திய அரசு சுரண்டி விட்டது என்று தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் கடந்த ஓராண்டு காலம் செய்த ஆட்சியின் மூலம் மிகப்பெரிய நம்பிக்கை பிற
சென்னை : ”கொரோனா தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் அதிகாரிகள் மெத்தனமாக இருக்கக்கூடாது” என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்
மதுரை : கோவில் திருவிழாக்களில் நிபந்தனைகளை மீறி ஆபாசமாக வார்த்தைகள், ஆபாசமான நடனங்களும் இருந்தால் சம்பந்தப்பட்ட போலீசார் உடனடியாக சட்டரீதியான நடவடிக்கை தொடரலாம் என்று ம
புது டெல்லி : வாட்ஸ் ஆப் செயலி வாயிலாக இனி மத்திய அரசு சேவைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழகத்தில் குரங்கு அம்மை பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் விதமாக அறிகுறிகள் உள்ளவர்களை தெரிவிக்குமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதார செயலாளர் சுற்றறிக்கை மூ
பெங்களூரு : பாடப்புத்தகத்திலிருந்து பெரியார் பற்றிய பாடத்தை நீக்கவில்லை.
புதுடெல்லி : 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் நடவடிக்கையாக புதிய குழுக்களை கட்சித் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளா
கன்னியாகுமரி : மக்கள் அச்சப்பட தேவையில்லை.
சண்டிகர் : ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய தனது அமைச்சரவையின் சுகாதார அமைச்சர் டாக்டர் விஜய் சிங்லாவை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பதவி நீக்கம் செய்துள்ளார்.
புதுடெல்லி : இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பு 1,675 - ஆக குறைந்துள்ளது.
சென்னை : சென்னையில் கடந்த 20 நாட்களில் 18 கொலைகள் நடந்துள்ளதாக முன்னாள் முதல்வரும், எதிரக்கட்சித் தலைவருமாகிய எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கொல்லம் : கேரள மாநிலத்தையே உலுக்கிய விஸ்மயா வழக்கில் கணவர் குற்றவாளி என்று அறிவித்திருந்த நிலையில், அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து நேற்று க
புதுடெல்லி : பாரதிய ஜனதா கட்சியை யார் ஆதரித்தாலும், எதிர்த்தாலும் அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளுக்கு அக்கட்சியை மையப்படுத்தியே இந்தியாவின் அரசியல் இருக்கும் என்று தேர்தல்
புதுடெல்லி : சர்வதேச யோகா தினம்- மைசூரில் 21-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
புதுடெல்லி : இந்தியாவில் 15 முதல் 18 வயது வரையுள்ள சிறார்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை
டோக்கியோ : கொரோனா தொற்றை இந்தியா சிறப்பாக கட்டுப்படுத்தி உள்ளது என்று பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மும்பை : பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சாதித்து வரும் அஸ்வினை 20 ஓவர் உலக கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர்
கொழும்பு : இலங்கையில் நேற்று ஒரே நாளில் பெட்ரோல் விலை 24.3 வீதமும், டீசல் விலை 38.4 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மும்பை : பேட்டிங் செய்யும்போது காட்டும் அதே ஆக்ரோஷத்தை, கேப்டனாகவும் காட்டுவார் என்று நினைத்தேன்.
சென்னை : நேற்று நடைபெற்ற தேர்வில் 45,618 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.