சர்தாரியின் ஊழல் புகாரை விசாரிக்க சுவிஸ் மறுப்பு
இஸ்லாமாபாத், பிப். 12 - பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீது சுவிஸ்வங்கியில் பண முதலீடு செய்தது தொடர்பாக ஊழல் புகார் ...
இஸ்லாமாபாத், பிப். 12 - பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீது சுவிஸ்வங்கியில் பண முதலீடு செய்தது தொடர்பாக ஊழல் புகார் ...
சாண்டியாகோ, பிப். 12 - தென் அமெரிக்க நாடான சிலியில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் சாண்டியாகோ மற்றும் அதை சுற்றியுள்ள ...
வாடிகன்,பிப்.12 - போப் ஆண்டவர் பென்டிக் 16 பதவி விலகப்போவதாக அறிவித்துள்ளார். கடந்த 600 ஆண்டுகளில் இடையிலேயே பதவி விலகும் முதல் ...
இஸ்லாமாபாத், பிப்.12 - பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய அப்சல்குரு தூக்கிலிடப்பட்டான். அப்சல் குரு பற்றி நடந்த விசாரணை ...
மாலத்தீவு, பிப். 12 - மாலத்தீவில் வசித்து வரும் இந்தியப் பெண் ஒருவரை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்த செயல் அங்கு வசித்து ...
லண்டன், பிப். 12 - லண்டனில் உள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்த நரி பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையின் விரலை கடித்து எடுத்ததுள்ளது. ...
கூஸ்பே, பிப். 12 - பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் விமானிகளின் அறையான காக்பிட்டில் நச்சுவாயு பரவுவது தொடர் கதையாகி வருகிறது. ...
கொழும்பு, பிப். - 11 - தமிழகத்தின் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையே இந்திய மாநிலங்களுக்கு அடிக்கடி ராஜபக்சே வந்து செல்வதன் ...
திருப்பதி, பிப். 10 - தமக்கு பல நாடுகளிலும் எதிர்ப்பு இருப்பதாகவும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படமாட்டேன் என்றும் இலங்கை ...
காபூல், பிப். 10 - ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான போரில் 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் ...
டோக்கியோ, பிப். 9 - ஜப்பானின் வான் எல்லைக்குள் திடீரென ரஷிய விமானங்கள் நுழைந்ததால் பெரும் பதற்றமான சூழல் உருவானது. ரஷியாவின் 2 போர் ...
பெய்ஜிங், பிப். 9 - உலக அளவில் தங்க உற்பத்தியில் சீனா 6 வது ஆண்டாக தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. கடந்த 2007 ம் ஆண்டு ...
சிட்னி, பிப். 9 - சாலமன் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. ...
கெய்ரோ, பிப். 9 - எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானிய மக்கள் இஸ்ரேல் என்ற நாட்டையே இல்லாமல் செய்து விடுவர் என்று அந்நாட்டு ...
திருமலை, பிப். 9 - ராஜபக்சே வருகையையொட்டி திருப்பதி கோயில் அதிகாரிக்கு டெலிபோனில் மிரட்டல் வந்துள்ளது. இலங்கை அதிபர் ...
இஸ்லாமாபாத், பிப்.8 - பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் இரு நாள்களாகப் பெய்த இடைவிடாத மழை மற்றும் அதிகளவு பனிப்பொழிவு காரணமாக...
மலேசியா, பிப். 7 - மலேசியாவில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு 15 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 50 கசையடிகள் தர ...
அட்லான்டா, பிப். 7 - அமெரிக்காவில் இந்தியர் ஒருவர் தனது மனைவி மற்றும் 2 மகன்களைச் சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து ...
சிட்னி, பிப். 7 - பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள சாலமோன் தீவுகள் அருகே நேற்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ...
கெய்ரோ, பிப். 7 - ஈரான் அதிபர் மஹமூத் அகமதிநிஜேத் மீது கெய்ரோவில் ஷூ வீசப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 30 ...
KFC Style பிரைடு சிக்கன்![]() 3 days 18 hours ago |
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 1 week 12 hours ago |
பக்காலா மீன் வறுவல்![]() 1 week 3 days ago |
புளோரிடா : அமெரிக்காவின் புளோரிடா நகரில் விவசாயத்தை அழிக்கும் ஆப்ரிக்க ராட்சத நத்தை கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டு காலத்தில் பள்ளிக்கல்வித் துறை துள்ளி எழுந்திருக்கிறது.
லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றுக்கு ரபேல் நடால் முன்னேறியுள்ளார்.
கொழும்பு : இலங்கை எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கோ ஹோம் கோத்த என்று கோஷம் எழுப்பியதால் அவைக்கு வந்த அதிபர் கோத்தபய ராஜபக்சே திடீரென அவையை விட்டு வெளியேறினார்.
சென்னை : நாட்டில் அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பினை உறுதி செய்திட ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
புதுடெல்லி : முதல் பேட்ச் அக்னி வீரர்களில் 20சதவீதம் பேர் பெண்கள் இருக்கக்கூடும் என்று இந்திய இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
லண்டன் : நடப்பு விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
பர்மிங்கம் : இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி போட்டியில் தாமதமான பந்துவீச்சால் இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது ஐ.சி.சி.
பர்மிங்காம் : இந்தியா - இங்கிலாந்து மோதும் 5-வது டெஸ்ட் நடைபெறும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இனவெறி ரீதியாக இந்திய ரசிகர்கள் இழிவுபடுத்தப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்
பிர்மிங்கமில் நடைபெற்ற 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி சாதனை வெற்றி பெற்றுள்ளது.
சென்னை : இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 12 மீனவர்களை உடனடியாக விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை
மதுரை : பட்டியலிடப்பட்ட ஜூலை 8-ல் தான் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்த ஐகோர்ட் மதுரை கிளை, தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் விதிக்கப்பட்ட இடைக்
சென்னை : தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு கமிட்டி, ஏரியா சபை அமைப்பதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இஸ்லாமாபாத் : டெல்லியிலிருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன தரிசன விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
சென்னை : தமிழகத்தில் புதிதாக 2,213 பேருந்துகள் வாங்க தமிழக அரசுக்கு நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை : சென்னை, கிண்டி , ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வரும் 8-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
சென்னை : தமிழகத்தில் ரேசன் பொருட்கள் 98 சதவீதம் பயோ மெட்ரிக் முறையில் விநியோகம் செய்யப்படுவதாக டெல்லியில் நடைபெற்ற உணவு மற்றும் ஊட்டசத்துப் பாதுகாப்பு மாநாட்டில் உணவுத்
சென்னை : கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயகுமார் தெரிவித்தார்.
வாஷிங்டன் : அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.
சென்னை : தமிழகத்தில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு தமிழ் பாடவேளை குறைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ரோம் : இத்தாலியில் பனிச்சரிவில் சிக்கி மாயமான 13 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தென்காசி : வெள்ளப்பெருக்கால் குற்றாலம் மெயினருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள், நேற்று பழைய குற்றால அரு
பார்மிங்காம் : இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் பிரபல பேட்டர் ஜோ ரூட் சதமடித்து அசத்தியுள்ளார்.
ரியாத் : உலகெங்கிலும் இருந்து வரும் இஸ்லாமியர்கள் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் மெக்காவில் அரபாத் பிரசங்கம் 14 மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள