இந்திய மண்ணில் பாகிஸ்தான் கண்ணிவெடிகள் புதைப்பு?
ஸ்ரீநகர், ஜன. 17 - ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் ஊடுருவித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம் ...
ஸ்ரீநகர், ஜன. 17 - ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் ஊடுருவித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம் ...
டமாஸ்கஸ், ஜன. 17 - கடும் உள்நாட்டுப் போர் நடந்து வரும் சூழலில் சிரிய அதிபர் பஸார் அல் ஆசாத் தனது குடும்பத்தினருடன் போர்க் ...
புதுடெல்லி, ஜன.17 - ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டம், மெந்தார் என்ற இடத்தில் எல்லைக் கட்டுப்பாடு அருகே பாகிஸ்தான் ...
மதுரா,ஜன.17 - இந்திய ராணுவம் அத்துமீறலில் எதிலும் ஈடுபடவில்லை என்று பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு தலைமை தளபதி பிக்ரம் சிங் ...
ஸ்ரீநகர், ஜன. 18 - ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது தாக்குதல் ...
அலேப்பா, ஜன. 17 - சிரியாவில் பல்கலைக் கழகத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 80 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சிரியாவின் ...
கெய்ரோ, ஜன. 17 - எகிப்து தலைநகர் கெய்ரோ அருகே பயணிகள் ரயிலின் இரு பெட்டிகள் தடம் புரண்டதில் 19 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் ...
டாக்கா, ஜன. 17 - வங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியா மீதான ஊழல் புகார் குறித்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ...
ஸ்ரீநகர், ஜன. 16 - எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பதட்டம் நீடித்து வரும் நிலையில் இருநாட்டு குறிப்பிட்ட பகுதி ...
இஸ்லாமாபாத், ஜன. 16 - பாகிஸ்தானின் எல்லையோர பலுசிஸ்தானில் அண்மையில் தொடர் குண்டு வெடிப்புகளால் 200 க்கும் மேற்பட்டோர் ...
பெய்ஜிங்,ஜன.15 - இந்தியாவுடன் உறவை வளத்துக்கொள்ள தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ...
ஜம்மு,ஜன.15 - இந்தியா-பாகிஸ்தான் இடையே ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் நேற்று கொடி அமர்வு பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமார் அரைமணி ...
இஸ்ரோல், ஜன, - 14 - இஸ்ரேலில் 10 முதல் 15 செமீ உயரம் வரை பனிப்பொழிவு இருந்து வருகிறது. இரவு நேரங்களில் இன்னும் அதிகமாக இருப்பதால்? ...
சீனா, ஜன, - 14 - சீனாவில் கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவினால் மண்ணில் புதைந்து 43 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 40-க்கும் ...
இந்தோனேசி, ஜன, - 14 - இந்தோனேசியாவில் நேற்று இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.0 புள்ளிகள் பதிவாகி இருந்த ...
வாஷிங்டன், ஜன, - 13 - அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கும் போது 2 பைபிள்களை பயன்படுத்த இருக்கிறார். அமெரிக்காவின் அதிபராக மீண்டும் ...
சிட்னி, ஜன. - 12 - ஆஸ்திரேலிய விமானமான குவான்டாஸின் இறக்கையில் 9 அடி மலைப்பாம்பு ஒன்று 2 மணிநேரமாக பயணம் செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் ...
குவெட்டா, ஜன. - 12 - பாகிஸ்தானில் நேற்று முன்தினம் நான்கு இடங்களில் பயங்கர குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்தன. குண்டு வெடிப்புகளில்...
புது டெல்லி, ஜன. 11 - 2 இந்திய ராணுவ வீரர்களை கொடூரமாகக் கொலை செய்துள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் செயல் இந்தியாவில் பெரும் ...
துபாய், ஜன. 10 - ஓமன் நாட்டில் இந்தியர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் 60 பேர் தற்கொலை செய்து ...
KFC Style பிரைடு சிக்கன்![]() 1 day 6 hours ago |
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 5 days 20 min ago |
பக்காலா மீன் வறுவல்![]() 1 week 1 day ago |
மெல்போர்ன் : அமெரிக்க கருக்கலைப்பு சட்ட உரிமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியாவில் சுமார் 15,000 பெண்கள் மற்றும் ஆண்கள் கையில் பதாகைகளுடன் பேரணியாக சென்றனர்.
புதுடெல்லி : சூரியனில் இருந்து பூமி தனது உச்சப்பட்ச தூரத்தை அடைவதால் குளிர்ச்சி அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.
சென்னை : 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான பல்வேறு முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக அரசு அமைத்துள்ள செயற்குழுக்களின் உயர் அலுவலர்களுடன் தலைமைச்செயலாளர் இறையன்பு
சென்னை : வரும் 11-ம் தேதி நடைபெறும் அ.தி.மு.க.
சிட்னி : ஆஸ்திரேலிய நாட்டின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் பெய்து வரும் கனமழை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், சிட்னியில் உள்ள ஆயிரக்கணக்கான பொது
தாஷ்கண்ட் : கரகல்பக்ஸ்தானில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர நிலைமை ஆகஸ்ட் 2 வரை நீடிக்கும் என்று அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
சென்னை : 11-ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை என்று துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி : பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தானைச் சேர்ந்த இவர்கள் எல்லையிலிருந்து பணமும் பெற்றிருப்பது அம்பலமாகி உள்ளது.
வாஷிங்டன் : 1974-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தன்னுடைய ரெஸ்யூமை பில்கேட்ஸ் பகிர்ந்துள்ளார்.
சென்னை : வார விடுமுறை நாளான நேற்று சென்னை, காசிமேட்டில் மீன் விற்பனை களைகட்டியது.
பாரீஸ் : வேகமாக அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக, பிரான்சில் முககவசம் அணிய மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் இரண்டு, மூன்று மற்றும் நான்காவது அலகுகள் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் 630 மெகாவாட் மி
நெல்லை : தென் தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க சிவாலயங்களில் ஒன்று நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில்.
நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அருகே உள்ள பொம்மைகுட்டைமேட்டில் தி.மு.க.
சென்னை : சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் மெரினா கடற்கரையில் ரோப் கார் இயக்கும் திட்டத்துக்கு விரிவான பரிந்துரை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சியோல் : ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் சமீபத்திய ஒப்பந்தத்தை வடகொரியா விமர்சித்துள்ளது.
ஹாங்காங் : தென் சீனக்கடலில் இயக்கப்படும் என்ஜினீயரிங் கப்பல் ஒன்று, ஹாங்காங் அருகே புயலில் சிக்கி கவிழ்ந்துள்ளது.
மும்பை : மகாராஷ்டிர சட்டசபையில் கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்த ஷிண்டே அணியினரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாட்னா : பீகாரில் மின்னல் தாக்குவதால் ஏற்படும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பீகார் முழுவதும் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ததால் ஒரே நாளில் மி
கம்பம் : தொடர் மழையால் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் தண்ணீரின் வேகம் அதிகரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
இம்பால் : மணிப்பூரில் மீண்டும் கனமழை மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நிலசரிவிற்கு பலியானோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை : கோவை, நெல்லை உள்ளிட்ட 8 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ.
சென்னை : காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் திருப்பூர் தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெர
நாமக்கல் : ஒழுங்கீனம் மற்றும் முறைகேடு அதிகரித்தால் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.