எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
“ குற்றம் நடந்தது என்ன "
“ குற்றம் நடந்தது என்ன "
நாசர் முக்கிய வேடம் ஏற்கும்
திகில், மர்மங்கள் நிறைந்த படம்
“ குற்றம் நடந்தது என்ன "
ஜி.வி.பி. பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஜி.வி.பெருமாள் தயாரிக்கும் படத்திற்கு “ குற்றம் நடந்தது என்ன “ என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் விக்னேஷ் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார். இவர் விஜய் டிவி யில் விஜே வாக இருக்கிறார். மற்றும் ஸ்ரீதேஜா, பாலு, இருவரும் விக்னேஷ்கார்த்திக்குடன் இன்னைந்து நாயகர்களாக நடிக்கிறார்கள். படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நாசர் நடிக்கிறார். நாயகிகளாக பிரியா, ஊர்மிளா ஷெட்டி ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ஜி.வி.பெருமாள், ரவிபிரசாத் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - திருமலா – விஜய் வல்சன்
இசை - நரேஷ்
பாடல்கள் - டாக்டர் கிருதயா, ஜெகன், லோகா
நடனம் - ஜாய் மதி / கலை - ராஜேஷ்
எடிட்டிங் - கார்த்திக் சீனிவாஸ்
தயாரிப்பு நிர்வாகம் – மணிமாறன்
தயாரிப்பு - ஜி.வி.பெருமாள்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் - சசிதர். இவர் பாலிவுட்டில் பிரபல இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர். இவரிடம் படத்தை பற்றி கேட்டோம்... தென்றலாக வீசும் காற்றுதான் புயலாகவும் – அமைதியான நடுக்கடல் தான் சுனாமியாகவும் – மாறுவதைப் போல மென்மையான குணாதிசயம் கொண்ட ஒரு பெண் எப்படி அதிபயங்கர குணம் கொண்டவளாக மாறுகிறாள் என்பது தான் கதை !
படத்தின் படப்பிடிப்பு கர்நாடகா, ஆந்திரா, சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது என்றார் இயக்குனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 weeks ago |
-
இந்தியாவுக்கு உறுதுணையாக இருப்போம்: காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் கடும் கண்டனம்
23 Apr 2025ஜெருசலேம் : காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுக்கு இஸ்ரேல் உறுதுணையாக இரு
-
காஷ்மீர் தாக்குதலில் தொடர்பா? - பாகிஸ்தான் அமைச்சர் மறுப்பு
23 Apr 2025இஸ்லாமாபாத் : காஷ்மீர் தாக்குதலுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.
-
ஆனைமலையாறு, நல்லாறு விவகாரம்: சட்டப்பேரவையில் அமைச்சர் விளக்கம்
23 Apr 2025சென்னை : ஆனைமலையாறு, நல்லாறு பேச்சுவார்த்தையில் கேரளா அரசு மெத்தனமாக உள்ளதாக சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
-
பஹல்காம் தாக்குதலில் திருமணமான 7 நாட்களில் கடற்படை அதிகாரி பலி
23 Apr 2025கர்னால் (ஹரியானா) : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் , திருமணமாகி ஏழு நாட்களேயான ஹரியானா மாநிலம் கர்னாலைச் சேர்ந்த 26 வயதான இந்திய கடற்படை அதிகார
-
இலங்கைக்கு கடத்த முயன்ற அலுமினிய முலாம் பூசிய 8 கிலோ தங்கம் பறிமுதல்
23 Apr 2025கொழும்பு : இலங்கைக்கு கடத்த முயன்ற அலுமினிய முலாம் பூசிய 8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய 2 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
-
சென்னை விமான நிலையம்-கிளாம்பாக்கம் மெட்ரோ விரிவாக்க திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த அனுமதி
23 Apr 2025சென்னை : சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ விரிவாக்கத் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: அமெரிக்கா, ரஷ்யா கண்டனம்
23 Apr 2025வாஷிங்டன் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் அமெரிக்கா, ரஷ்யா தெரிவித்துள்ளது.
-
பயங்கரவாதத்திற்கு பாரதம் அடிபணியாது: மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்
23 Apr 2025ஸ்ரீநகர் : பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அமித்ஷா நேரில் அஞ்சலி செலுத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பயங்கரவாதத்திற்கு பாரதம் அடிபணியாது என்று
-
தமிழ்நாடு அரசுடன் அதிகார மோதல் இல்லை: கவர்னர் மாளிகை விளக்கம்
23 Apr 2025சென்னை : துணைவேந்தர்கள் மாநாடு தொடர்பாக அரசுடன் எந்தவித அதிகார மோதலும் இல்லை என கவர்னர் மாளிகை விளக்கம் தெரிவித்துள்ளது.
-
6.0 ரிக்டர் அளவில் துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்
23 Apr 2025அங்காரா : துருக்கியில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
வேங்கைவயல் வழக்கு விசாரணை வரும் மே 12-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
23 Apr 2025புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை வரும் மே 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு
-
டெல்டா பகுதிகளில் புதிய சாலைகள் அமைக்கப்படுமா? அமைச்சர் விளக்கம்
23 Apr 2025சென்னை : டெல்டா பகுதிகளில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய சாலைகள் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
-
பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகள் பிரதமருக்கு சொல்லியனுப்பிய செய்தி
23 Apr 2025ஸ்ரீநகர் : பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவரின் மனைவி மூலம் பிரதமர் நரேந்திர மோடிக்கு பயங்கரவாதிகள் செய்தி அனுப்பியுள்ளனர்.
-
பஹல்காம் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் : அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
23 Apr 2025புதுடெல்லி : பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்
-
கொடியேற்றத்துடன் தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரை திருவிழா துவக்கம்
23 Apr 2025தஞ்சை : உலகப் புகழ்பெற்ற தஞ்சைப் பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
-
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பிரதமரின் கான்பூர் பயணம் ரத்து
23 Apr 2025புதுடெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இன்று பிரதமர் மோடியின் கான்பூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
4.3 ரிக்டர் அளவில் குஜராத்தில் நிலநடுக்கம்
23 Apr 2025காந்திநகர் : குஜராத் மாநிலம் கட்சு மாவட்டத்தில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
-
சித்திரை திருவிழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய மதுரை மாநகராட்சிக்கு அறிவுறுத்தல் : சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்
23 Apr 2025மதுரை : சித்திரை திருவிழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய மாநகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
புனித பீட்டர் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் உடலுக்கு பொதுமக்கள் இறுதி அஞ்சலி
23 Apr 2025ரோம் : போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலகத்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்கிறார் டொனால்டு டிரம்ப்
23 Apr 2025வாஷிங்டன் : போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்க ரோம் செல்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.
-
காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 35 தமிழர்கள் டில்லி திரும்பினர்
23 Apr 2025ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 35 தமிழர்கள் டில்லி திரும்பினர்.
-
இலங்கை மகளிர் அணி அறிவிப்பு
23 Apr 2025இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் இலங்கையில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது.
-
காஷ்மீர் தாக்குதல்: அமித்ஷாவிடம் நிலைமையை கேட்டறிந்தார் ராகுல்
23 Apr 2025ஸ்ரீநகர் : பெஹல்காமின் தற்போதைய நிலைமையை உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேட்டறிந்தார்.
-
பாராட்டி பேச விரும்பிய சஞ்சீவ் கோயங்கா: கண்டுகொள்ளாமல் சென்ற கே.எல்.ராகுல்
23 Apr 2025லக்னோ : பாராட்டிப் பேச விரும்பிய லக்னோ அணியின் உரிமையாளரை சஞ்சீவ் கோயங்காவை கண்டுகொள்ளாமல் சென்ற டில்லி அணி வீரர் கே.எல்.ராகுலில் விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருக
-
விஸ்டன் சாதனை புத்தகத்தில் இடம்: பும்ரா, மந்தனாவுக்கு கவுரவம்
23 Apr 2025புதுடெல்லி : விஸ்டன் சாதனை புத்தகத்தில் பும்ரா, மந்தனா இடம்:பெற்றுள்ளனர்.
கிரிக்கெட் உலகின் பைபிள்...