எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கீவ், ஜூலை. - 3 - ஐரோப்பிய கோப்பை கால்பந்து போ ட்டியின் இறுதிச் சுற்றில் ஸ்பெயின் அணி அபாரமாக ஆடி, வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இத்தாலி மோசமாக ஆடி தோல்வி அடைந்தது. பரபரப்பாக நடைபெற்ற இந்த இறுதிச் சுற்றில் ஸ்பெயின் அணி 4- 0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி தொடர்ந்து 2- வது முறையாக கோப் பையை வென்று சாதனை படைத்து உள்ளது. ஸ்பெயின் அணி தரப்பில், முன்னணி வீரர்களான டேவிட் சில்வா, ஜோர்டி ஆல்பா, டொரஸ், ஜியன் மதா ஆகி யோர் கோல் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். ஐரோப்பிய கோப்பை கால்பந்து போ ட்டியை போலந்து மற்றும் உக்ரைன் நாடுகள் இணைந்து கடந்த ஒரு மாத காலமாக வெகு விமர்சையாக நடத்தி வந்தன. கடந்த மாதம் 8-ம் தேதி இதன் லீக் போட்டிகள் துவங்கின. இதனைத் தொடர்ந்து கால் இறுதிச் சுற்றும் , பின்பு அரை இறுதிப் போட்டியும் நடந்தன. அரை இறுதியில் ஸ்பெயின் மற்றும இத்தாலி அணிகள் வெற்றி பெற்று இறு திச் சுற்றுக்கு முன்னேறின. இதன் இறு திச் சுற்று ஆட்டம் நேற்று முன் தினம் இரவு நடந்தது. இந்த இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற நடப்பு சாம்பி யனான ஸ்பெயின் அணியும், இத்தாலி அணியும் பலப்பரிட்சை நடத்தின. இந்த இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி அபாரமான ஆட்டத் திறனை வெளிப்படுத்தி 4- 0 என்ற கோல் கணக்கி ல் இத்தாலி அணியை வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்ட்தை வென்றது. அந்த அணி ஒட்டு மொத்தத்தில் 3-வது முறையாக பட்டம் வென்றுள்ளது. ஆட்டம் தொடங்கியதில் இருந்தே ஸ்பெயின் வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். ஷவி ஹெர்னாண்டஸ், பேப்ரிக்ஸ் , இனஸ்டா ஆகியோர் சிற ப்பாக ஆடி இத்தாலி அணிக்கு நெருக் கடி கொடுத்தனர். இதன் பயனாக ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி முதல் கோலை போட்டது. பேப்ரிக்ஸ் அடித் த பந்தை டேவிட் சில்வா தலையால் முட்டி அருமையாக கோல் போட்டார். கோல் விழுந்த அதிர்ச்சியில் இத்தாலி வீரர்கள் ஆக்ரோசமாக விளையாடினா ர்கள். ஆனால் அவர்களால் முன்னேறி விளையாட முடியவில்லை.
சில வாய்ப்புகளை ஸ்பெயின் கோல் கீப்பர் கேசிலாஸ் தடுத்தார். இத்தாலி அணியின் சிறந்த வீரரான பலோடெ ல்லியும் வாய்ப்புகளை தவறவிட்டார். அவர் அடித்த பந்து கோல் கம்பத்திற்கு மேலே சென்றது.
முதல் பாதி ஆட்டம் முடிய 4 நிமிடங் கள் இருந்த போது, ஸ்பெயின் அணி 2-வது கோலை போட்டு இத்தாலி அணிக்கு மேலும் அதிர்ச்சியை அளித்தது.
ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் ஷவி ஹெர்னாண்டஸ் தட்டித் கொடுத்த பந் தை ஜோர்டி ஆல்பா கோலாக்கினார். இதனால் முதல் பாதி ஆட்டத்தில் ஸ்பெயின் 2- 0 என்ற கோல் கணக்கில் முன் னிலை பெற்று இருந்தது.
2-வது பாதி ஆட்டத்திலேயேயும் ஸ்பெ யின் கையே ஓங்கி இருந்தது.இந்தப் போட்டித் தொடரில் சிறப்பாக ஆடிய இத்தாலி அணியின் ஆட்டம் இந்த சுற் றில் எடுபடவில்லை.
அதோடு அந்த அணியின் பின் களமும் பலவீனமாக இருந்தது. அரை இறுதியி ல் ஜெர்மனியை வீழ்த்திய இத்தாலியா ல் ஸ்பெயினின் வேகமான ஆட்டத்தி ற்கு முன்பு சரியாக விளையாட முடி யாமல் திணறினார்கள்.
ஆட்டத்தின் 84-வது நிமிடத்தில் ஸ்பெ யின் அணி 3-வது கோலை அடித்தது. பேப்ரிக்சுக்கு பதிலாக மாற்று வீரராக அனுப்பப்பட்ட மூத்த வீரர் டொரஸ் இந்த கோலை அடித்தார்.
ஆட்டம் முடிய 2 நிமிடங்கள் இருந்த போது, ஸ்பெயின் அணி 4-வது கோ லை அடித்தது. டொரஸ் பாஸ் செய்த பந்தை இனஸ்டாவுக்கு பதிலாக மாற் று வீரராக இறங்கிய ஜியன் மதா இந்த கோலை அடித்தார்.
இத்தாலி அணியால் ஆட்டத்தின் இறு திவரை ஒரு கோல் கூட போட முடி யாமல் போனது. முடிவில் ஸ்பெயின் 4- 0 என்ற கோல் கணக்கில் அபார வெ ற்றி பெற்று யூரோ கோப்பையை கைப் பற்றியது.
ஸ்பெயின் அணி 3-வது முறையாக யூரோ கோப்பையை வென்று புதிய வர லாறு படைத்துள்ளது. இதன் மூலம் ஜெர்மனியின் சாதனையை சமன் செய்து ள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு
21 Oct 2025சென்னை, செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
-
வட தமிழகத்தை நோக்கி நகர்கிறது புயல் சின்னம் : 15 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
21 Oct 2025சென்னை, வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக தீவிரமாகும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், புயல் சின்னம் வட தமிழகத்தை நோக்கி நகர்வதாக தெரிவ
-
தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் த.வெ.க.வை காப்பாற்ற முடியாது - ஆர்.பி.உதயகுமார் தகவல்
21 Oct 2025சென்னை : தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் த.வெ.க.வை காப்பாற்ற முடியது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025 -
சபரிமலையில் தங்கம் மாயம்: ஐகோர்ட்டில் விசாரணை அறிக்கை தாக்கல்
21 Oct 2025திருவனந்தபுரம் : சபரிமலையில் தங்கம் மாயம் ஆனதை தொடர்ந்து ஐகோர்ட்டில் முதற்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை முன்னிட்டு 10 பேர் மது வழக்கு செய்யப்பட்டுள்ளது.
-
மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கை: கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
21 Oct 2025மதுரை, மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கை தொடர்ந்து கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.
-
மழை வெள்ள முன்னேற்பாடு பணிகள்: சென்னையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு
21 Oct 2025சென்னை : சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள முன்னேற்பாட்டு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளுங்கள் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
21 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளுங்கள் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளா
-
விருதுநகரில் மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி : அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
21 Oct 2025விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழையால் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அரசு சார்பில் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ந
-
தங்கம் விலை சற்று சரிவு
21 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று மாலை (அக். 21) சவரனுக்கு ரூ.1,440 குறைந்து விற்பனையானது. காலையில் அதிரடியாக சவரனுக்கு ரூ.
-
கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
21 Oct 2025புதுடெல்லி : வட கிழக்குப் பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக கணித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் பாலக்காடு, கோழிக்கோடு உள்பட 10 மாவட்டங
-
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து 8 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
21 Oct 2025சென்னை, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை உள்ளிட்ட 8 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக முதல்
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரூ.790 கோடிக்கு மது விற்பனை
21 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரூ.790 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
-
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவோம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் கடிதம்
21 Oct 2025புதுடெல்லி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
-
ஊட்டி மலை ரயில் ரத்து
21 Oct 2025மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் ரத்துசெய்யப்பட்டது. இதனால் சற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
-
நமது ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிப்போம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
21 Oct 2025புதுடெல்லி, நமது ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிப்போம் என நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்வு
21 Oct 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
காவலர் வீரவணக்க நாள்: முதல் முறையாக காவலர் நினைவுச் சின்னத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
21 Oct 2025சென்னை, காவலர் வீரவணக்க நாளையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் காவலர் நினைவு சின்னம் முன்பாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
-
நடப்பு ஆண்டில் 7-வது முறையாக நிரம்பியது: மேட்டூர் அணையில் இருந்து 34 அயிரம் கன அடி நீர் திறப்பு
21 Oct 2025மேட்டூர் : காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, நடப்பாண்டில் மேட்டூர் அணை 7-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
-
போர்க்கால அடிப்படையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: தமிழக அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
21 Oct 2025சென்னை, போர்க்கால அடிப்படையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அ.தி.மு.க.
-
சென்னையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 151 மெ.டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்
21 Oct 2025சென்னை : சென்னையில் கடந்த 3 நாட்களில் 151 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.
-
பரூக் அப்துல்லா பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
21 Oct 2025சென்னை : காஷ்மீரின் உரிமைகளுக்காக போராடி வரும் பரூக் அப்துல்லா பிறந்த நாள் வாழ்த்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
எச்-1பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு
21 Oct 2025வாஷிங்டன், எச்-1 பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
-
பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாட்டம்: டெல்லியில் 15 மடங்கு அதிகரித்த காற்று மாசு
21 Oct 2025புதுடெல்லி : டெல்லியில் இந்த ஆண்டு பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து மக்கள் 'பட்டாசு தீபாவளி'யை கொண்டாடியதன் எதிரொலியாக, உலக சுகாதார நிறுவனம் நிர்
-
கனமழையால் நாகை, திருவாரூரில் நீரில் மூழ்கிய குறுவை நெற்பயிர்கள்
21 Oct 2025நாகப்பட்டினம் : நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழைக்காரணமாக அயிரக்கனக்கான குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.