எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஆக.12 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (11.8.2012) தலைமைச் செயலகத்தில், திருவொற்றியூர் உள்பட 11 இடங்களில் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். தமிழகத்தை ஒரு அறிவுசார் மாநிலமாக உயர்த்த வேண்டும் என்பதே தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசின் நோக்கமாகும். உயர் கல்வியின் வளர்ச்சிக்கு தமிழக அரசு பல முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உயர் நிலைக் கல்வி அளிப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த முடியும். கிராமப்புற மாணவ, மாணவிகள் உயர் கல்வி மூலம் வேலை வாய்ப்புகள் பெற்று வாழ்க்கையில் சிறப்பான நிலையை அடைந்து தங்களது குடும்பத்தை மேம்படுத்தி அவர்களது பொருளாதார நிலை உயரும் வகையிலும், உயர்கல்வி கற்பதற்காக நகரங்களை நாடி சிரமப்படாமல், அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே கல்வி கற்பதற்கு ஏதுவாக அரசு பல கல்லூரிகளைத் தொடங்கி வருகிறது.
இதன் அடிப்படையில், 11 இடங்களில் பல்கலைக்கழக உறுப்பு இருபாலர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்குவதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 29.5.2012 அன்று ஆணையிட்டார். அதன்படி, சேலம் மாவட்டம் எடப்பாடி; கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி; திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்; ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி; மதுரை மாவட்டம் திருமங்கலம்; திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர்; இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி; திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர்; விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை; நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் மற்றும் வேலூர் மாவட்டம் அரக்கோணம் ஆகிய 11 இடங்களில் புதிதாக பல்கலைக்கழக உறுப்பு இருபாலர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், உயர்கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் உயர்கல்வித்துறையின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 4 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-08-2025.
24 Aug 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-08-2025.
24 Aug 2025 -
நகர்புறங்களில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்: 3.6 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவர் * நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வர் பங்கேற்பு
24 Aug 2025சென்னை : வருகிற 26-ம் தேதி (நாளை) சென்னை மயிலாப்பூர் மண்டலம் புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் நகர்ப்புற பள்ளிகளில் காலை உணவு திட்டத்தினை பஞ்சாப் மாநில முதலமைச்சருமான
-
தேர்தல் வெற்றிக்கு உழைக்க வேண்டும்: அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு இ.பி.எஸ். அறிவுரை
24 Aug 2025திருச்சி : தேர்தல் வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் இ.பி.எஸ். அறிவுறுத்தியுள்ளார்.
-
அமெரிக்க ராணுவ தலைமையிடமான பென்டகனின் உளவுப்பிரிவு தலைவர் அதிரடியாக நீக்கம்
24 Aug 2025அமெரிக்கா : அமெரிக்க ராணுவ தலைமையிடமான பென்டகனின் உளவுப்பிரிவு தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ஜெப்ரி க்ரூஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
-
ஜார்கண்ட்டில் 51 ஆயுள் கைதிகள் விடுவிப்பு
24 Aug 2025ராஞ்சி : ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் மாநில தண்டனை மறுஆய்வு வாரிய கூட்டம் நடைபெற்றது.
-
உதயநிதி ஸ்டாலின் நிச்சயம் முதலமைச்சர் ஆவார் : அமைச்சர் ரகுபதி நம்பிக்கை
24 Aug 2025புதுக்கோட்டை : முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து தமிழ்நாடு முதல்-அமைச்சராக இன்றைய துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிச்சயமாக வருவார்.
-
விஜய்க்கு எதிராக தி.மு.க.வினர் ஒட்டிய போஸ்டர்
24 Aug 2025மதுரை : மதுரை நகர் பகுதிகள் மற்றும் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பள்ளிக்கல்வியில் நாட்டிலேயே தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது : தமிழக அரசு பெருமிதம்
24 Aug 2025சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 -ல் ஆட்சிப் பொறுப்பேற்றபின் இல்லம் தேடிக் கல்வித் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், திறன்மிகு வகுப்ப றைகள், காலை உணவுத் திட்டம
-
தமிழ் மொழி சரித்திர புகழ் வாய்ந்தது: சுப்ரீம் கோர்ட் நீதிபதி புகழாரம்
24 Aug 2025திருச்சி : திருச்சி வக்கீல் சங்கம் சார்பில் தனியார் ஓட்டலில் மின்னணு நூலக மையம் தொடக்க விழா நடந்தது. சங்க தலைவர் எஸ். பி.கணேசன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
-
தி.மு.க. முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பெயர்கள் வெளியீடு : கனிமொழி எம்.பி.க்கு பெரியார் விருது
24 Aug 2025சென்னை : தி.மு.க. முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கனிமொழி எம்.பி.க்கு பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பீகார் மாநில சிறப்பு திருத்தம்: 98 சதவீதம் வாக்காளர்கள் ஆவணங்கள் சமர்ப்பிப்பு : தேர்தல் ஆணையம் தகவல்
24 Aug 2025புதுடெல்லி : பீகார் மாநிலத்தில் 98.2 சதவீத வாக்காளர்களின் ஆவணங்களை தேர்தல் ஆணையம் பெற்றுள்ளதாகவும், தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியினை முன்னிட்டு வெளியிடப்பட்ட பீ
-
விடுமுறை தினம் எதிரொலி: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்..!
24 Aug 2025தருமபுரி : தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட
-
உலக தடகள போட்டிக்கு அனிமேஷ் குஜுர் தகுதி
24 Aug 2025சென்னை : உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு அனிமேஷ் குஜுர் தகுதி பெற்றார்.
-
தீவிரவாத அமைப்புடன் தொடர்பு: 215 பள்ளி நிர்வாகத்தை முடக்கியது காஷ்மீர் அரசு
24 Aug 2025ஸ்ரீநகர் : ஜமாத்-இ-இஸ்லாமி தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 215 பள்ளி நிர்வாகத்தை காஷ்மீர் அரசு முடக்கியுள்ளது.
-
ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் எண்ணெய் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி.க்கு அனுமதி
24 Aug 2025ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில், 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகளை அமைக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
-
செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் வெற்றி
24 Aug 2025செயிண்ட் லூசியா : செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றது.
-
ஒருநாள் கிரிக்கெட்: 47 பந்துகளில் சதம் அடித்து கேமரூன் கிரீன் சாதனை
24 Aug 2025மெக்காய் : ஒருநாள் கிரிக்கெட்டில் 47 பந்துகளில் சதம் அடித்து கேமரூன் கிரீன் சாதனை படைத்தார்.
-
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி விரைவில் இந்தியா வருகிறார் : பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்
24 Aug 2025புதுடெல்லி : ரஷ்யா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் போர் சர்வதேச சமூகத்தை கவலை கொள்ளச்செய்து வருகிறது.
-
முதல்வர் ஸ்டாலினை விஜய் விமர்சித்ததை ஏற்க முடியாது : அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம்
24 Aug 2025சென்னை : 50 ஆண்டு பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான முதல்வரை விஜய் விமர்சித்ததை ஏற்க முடியாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ரூ.2.53 கோடி செலவில் பாம்பன் பழைய ரயில் பாலத்தை அகற்ற முடிவு
24 Aug 2025ராமேஸ்சுவரம் : ரூ. 2.53 கோடியில் பழைய பாம்பன் ரயில் பாலத்தை அகற்ற ஆர்விஎன்என் நிறுவனம் ஒப்பந்தம் கோரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
ஆசிய கோப்பை: பும்ரா போட்டிகளில் விளையாட மாட்டார் - வில்லியர்ஸ்
24 Aug 2025கேப்டவுன் : ஆசிய கோப்பை போட்டிகளில் பும்ரா அணைத்து போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்று வில்லியர்ஸ் கூறினார்.
-
பாராளுமன்றம் அருகே சுற்றித்திரிந்த நபர் கைது
24 Aug 2025புதுடெல்லி : கடந்த 2023-ம் ஆண்டு பாராளுமன்றத்துக்குள் புகுந்த 2 மர்ம நபர்கள் மஞ்சள் நிற புகையை எழுப்பி, எம்.பி.க்கள் இடையே பீதியை ஏற்படுத்தினர்.
-
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து புஜாரா ஓய்வு
24 Aug 2025மும்பை : சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து பிஜாரா ஓய்வு செய்வதாக அறிவித்தார்.
-
பல சவால்களை எதிர்கொள்ளும் நமது அரசியலமைப்பு சட்டம் : சுதர்சன் ரெட்டி கருத்து
24 Aug 2025புதுடெல்லி : நமது அரசியலமைப்பு சட்டம் பல சவால்களை எதிர்கொள்வதா துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுளஅள இன்டியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி கர