எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, பிப்.17 - உண்மை சம்பவங்களை படமாக்க படைப்பாளிக்கு சுதந்திரம் இல்லை என்று வனயுத்தம் பட இயக்குனர் ரமேஷ் கூறினார். இதுபற்றிய விபரம் வருமாறு சந்தனவீரப்பன் கதையை மையமாக வைத்து உருவாகி உள்ள படம் வனயுத்தம் இதில் அர்ஜூன் கிஷோர், விஜயலட்சுமி என பலர் நடித்துள்ளனர். இந்த படம் திரைக்கு வருவதை அனுமதிக்க மாட்டேன் என்று வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கூறியதுடன் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்திருந்தார். வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன்பு வந்தது. அப்போது முத்துலட்சுமிக்கு நஷ்டஈடாக 25 லட்சம் தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் வனயுத்தம் படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டுயிருக்கிறது ஆனால் நீதிமன்றம் சொன்ன பணத்தை இயக்குனரும் படத்தின் தயாரிப்பாளருமான ரமேஷ் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் மேலும் முத்துலட்சுமியால் பிரச்சனை எழுந்துள்ளது. இதுபற்றி நிருபர்களிடம் ரமேஷ் கூறியதாவது.
வனயுத்தம் பட விவகாரத்தில் நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அசை செய்ய நான் கடமைப்பட்டுயிருக்கிறேன். 25 லட்சத்திற்கான கோர்ட் ஆர்டர் இன்னும் என் கைக்கு வரவில்லை. தற்போது நண்பர்களிடம் கடன் வாங்கி முத்துலட்சுமி அம்மாவிற்கு 10 லட்சம் தருகிறேன். பாக்கி பணத்தை கொடுக்க பத்து நாள் அவகாசம் கேட்கிறேன். இதற்கு அந்த அம்மா சம்மதிக்கு மறுக்கிறார்கள். ஏற்கனவே இரண்டு படங்கள் எடுத்து நஷ்டப்பட்டிருக்கிறேன். அதற்கு என் இரண்டு வீடுகளை விற்றேன். இப்போது வீட்டை விற்றுதான் இந்த படத்தை எடுத்து இருக்கிறேன். வனயுத்தம் ஏகப்பட்ட பிரச்சனை சந்தித்து நேற்று தான் ரிலீஸ் ஆகி உள்ளது. இன்னும் கலெக்ஷன் பணம் என் கைக்கு வரவில்லை.
இந்த அம்மா என்னை மிகவும் நஷ்டப்படுத்தியது. கோர்ட்டில் என்னை அடிக்க வந்தார் என் பாதுகாப்பிற்கு எப்போதும் பத்து போலீஸ் இருக்கும். ஒன்னரை கோடி நஷ்டயீடு கேட்டது. கோர்ட் பார்த்து தீர்மானித்தது தான் இந்த தொகை படத்தில் 32 இடங்களில் கட் செய்ய சொன்னது. பிறகு நான்கு இடங்களில் கட் செய்தேன். வீரப்பனுடன் திருமணம் செய்த காட்சியையும், அந்தம்மாவுடைய போர்ஷனையும் நீக்க சொன்னது. அதை அப்படியே நீக்கி விட்டேன். இப்படி பிரச்சனை என்றால் பெங்களூரிலும் படம் வெளியானது. அங்கே உள்ளவர்கள் தமிழ்நாட்டு போலீஸை பெருமை படுத்தியிருக்கிறார் கன்னட போலீஸ் தலைவர்களை கேவளப்படுத்தியிருக்கிறார் ராஜ்குமார் மனைவி கதறி அழும் காட்சிகள் இருக்கிறது என்று பல காரணங்கள் சொல்லி பிரச்சனை கிளப்புகிறார்கள். நான் கற்பனையாக எதையும் எடுக்கவில்லை நடந்த உண்மை சம்பவங்களை படமாக்கினேன். அப்படி படமாக்கும் போது படைப்பாளிக்கு சுதந்திரம் இல்லை. போலீஸ் கமிஷனர் விஜயகுமார் கொடுத்த விபரங்களை வைத்துதான் க்ளைமாக்ஸ் எடுக்கப்பட்டது. இதில் எப்படி பொய் இருக்க முடியும். அதுமட்டுமல்ல தற்போது வீரப்பன் கூட்டாளிகள் தூக்கில் போட இருப்பவர்களை ஜெயிலில் நேரில் சந்தித்து பேட்டி எடுத்து அவர் சொன்ன விஷயங்களையும் படமாக்கி உள்ளேன். முத்துலட்சுமி பெங்களூரில் வெளிவரும் லாங் வேஜ் என்ற பத்திரிகையில் என்னை பற்றி தவறாக பேட்டி கொடுத்திருக்கிறது. என்னை பல சமயங்களில் பலர் மிரட்டுகிறார்கள். இந்த படம் வெளி வந்தால் எனக்கும் என் பொண்ணுக்கும் பாதிப்பு வரும் என்று சொன்னவர் இப்போது பணத்திலேயே குறியாக இருக்கிறார். இவருக்கு சேரவேண்டிய பணத்தை கொடுத்துவிட்டு தற்போது நீக்கி உள்ள காட்சிகளை மறுபடியும் சேர்த்து தணிக்கை செய்து படத்தை ஓட்டுவேன். முஸ்லீம்களை கேலி செய்திருப்பதாகவும் முத்துலட்சுமி கூறி வருகிறார். இது தவறான பிரச்சாரம் ஒரு படைப்பாளிக்கு உள்ள மரியாதை, பாதுகாப்பு, சுதந்திரம் இல்லை. குறிப்பாக மற்ற மீடியாக்களை விட சினிமாவுக்கு பாதுகாப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார் அப்போது வேந்தர் மூவிஸ் சிவா, பட ஒளிப்பதிவாளர், என பலர் அருகில் இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 5 days ago |
-
மத நம்பிக்கையில் தலையிட முடியாது: கண்டதேவி தேரோட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
02 Jul 2025மதுரை : ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பழக்க வழக்கம், மத நம்பிக்கை உள்ளது.
-
காவலாளி அஜித்குமார் மரணம்: த.வெ.க. சார்பிலான ஆர்ப்பாட்டம் வரும் 6-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
02 Jul 2025சென்னை : காவலாளி அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் இன்று த.வெ.க. சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ள நிலையில், த.வெ.க.
-
தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி பிரச்சனை: மத்தியஸ்தரை நியமித்தது ஐகோர்ட்
02 Jul 2025சென்னை : தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி இடையேயான பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கோவிந்தராஜை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர்
-
திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு கோவிட் தடுப்பூசி காரணமில்லை : மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்
02 Jul 2025புதுடெல்லி : கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும், மாரடைப்பு காரணமாக ஏற்படும் திடீர் மரணங்களின் அதிகரிப்புக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும
-
பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கட்சியிலிருந்து நீக்கம் : அன்புமணி நடவடிக்கை
02 Jul 2025சென்னை : பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
-
34 பேரூராட்சிகள் தரம் உயர்வு: தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு
02 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.
-
5 ஆண்டுகளும் நான்தான் முதல்வர்: சித்தராமையா திட்டவட்டம்
02 Jul 2025பெங்களூரு : கர்நாடக முதலமைச்சராக 5 ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்வேன் என்று சித்தராமையா உறுதியாக தெரிவித்தார்.
-
தைரியமா இருங்க, நாங்க இருக்கோம்: அஜித்குமார் குடும்பத்தாரிடம் எடப்பாடி பழனிசாமி ஆறுதல்
02 Jul 2025சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவன் காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்குதலில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு செல்போன் அழைப்பு மூலம் அ.தி.மு.க.
-
தேவையில்லாமல் விசாரணை கைதிகளை துன்புறுத்தக்கூடாது : காவலர்களுக்கு ஏ.டி.ஜி.பி.டேவிட்சன் தேவாசீர்வாதம் அறிவுறுத்தல்
02 Jul 2025சென்னை : குடும்பமாக செல்வோரிடம் வாகன தணிக்கை என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்றும் விசாரணை கைதிகளை காவலர்கள் தேவையில்லாமல் துன்புறுத்தக்கூடாது என்றும் ஏ.டி.ஜி.
-
சீமான் மீதான டி.ஐ.ஜி. வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட் தடை
02 Jul 2025மதுரை : சீமான் மீது டி.ஐ.ஜி., வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு மதுரை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
-
பக்தியின் பெயரால் பகல்வேஷம் போடுவர்களால் தி.மு.க., அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை : திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
02 Jul 2025சென்னை : கேலி செய்பவர்களை குறித்து கவலையில்லை என்றும், பக்தியின் பெயரால் பகல்வேஷம் போடுவர்களால் தி.மு.க., அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் சென்னையில்
-
கனமழை, திடீர் வெள்ளப்பெருக்கு: இமாச்சலப்பிரதேசத்தில் 10 பேர் பலி
02 Jul 2025சிம்லா : இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 32 மணி நேரத்தில 10 பேர் உயிரிழந்தனர், 34 பேர் காண
-
கோவில் காவலர் மரண வழக்கு: திருப்புவனத்தில் மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை
02 Jul 2025திருப்புவனம் : காவலர்கள் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமார் வழக்கு குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றம் நியமித்த மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் திருப்புவனத்தில் வ
-
புதிய வாரிசை அறிவிக்க தலாய் லாமா மறுப்பு? - தேர்ந்தெடுக்க அறக்கட்டளைக்கு அதிகாரம்
02 Jul 2025கான்பெரா : தற்போதைய 14வது தலாய் லாமா, புதிய வாரிசை அறிவிக்க மறுத்துவிட்டார். புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க திபெத் அறக்கட்டளைக்கு அதிகாரம் அளித்தார்.
-
தமிழகத்தில் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு
02 Jul 2025சென்னை, தமிழகத்தில் வரும் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
காசாவில் 60 நாள் போர் நிறுத்தம்; இஸ்ரேல் பிரதமர் ஒப்புதல்: ட்ரம்ப்
02 Jul 2025வாஷிங்டன் : காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
-
தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்பது அத்துமீறல்: உயர் நீதிமன்றம்
02 Jul 2025சென்னை : குற்றச்செயல்களை கண்டறிவதற்காக தனி நபரின் உரையாடலை ஒட்டுக் கேட்பதை அனுமதிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் தெரிவித்து உள்ளது.
-
சர்வதேச அணுசக்தி அமைப்புடன் ஒத்துழைப்பு இடைநிறுத்தம்: ஈரான்
02 Jul 2025டெஹ்ரான் : ஐ.நா.வின் அணுசக்தி காண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி அமைப்பு உடனான ஒத்துழைப்பை இடைநிறுத்தம் செய்து ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியன் உத்தரவிட்டுள்ளார்.
-
தமிழகம் முழுவதும் காவல் தனிப்படைகள் கலைப்பு : டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவு
02 Jul 2025சென்னை : தமிழகம் முழுவதும் மாவட்டம், மாநகரங்களில் செயல்பட்டு வந்த அங்கீகரிக்கப்படாத போலீஸ் தனிப்படைகளை கலைத்து டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
-
2 மடங்கு கட்டணம் வசூலிக்க ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய அனுமதி
02 Jul 2025புதுடெல்லி : ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் பீக் ஹவர்ஸ் நேரங்களில் 2 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
இந்தியாவுடன் குறைந்த வரியுடன் கூடிய ஒப்பந்தம்: டிரம்ப் தகவல்
02 Jul 2025வாஷிங்டன் : இந்தியாவுடன் குறைந்த வரியுடன் கூடிய ஒப்பந்தம் செய்யப்படலாம்' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
பரமக்குடி–ராமநாதபுரம் 4 வழிச்சாலை திட்டம்: பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். நன்றி
02 Jul 2025சென்னை : ரூ. 1,853 கோடி மதிப்பில் தொடங்கப்பட உள்ள பரமக்குடி- ராமநாதபுரம் இடையிலான நான்கு வழிச்சாலை திட்டத்தை அ.தி.மு.க.
-
பெண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்தில் உயிரிழப்பு
02 Jul 2025நாமக்கல் : பெண் சிறப்பு சப்/ இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
-
ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது 500 சதவீதம் வரி? - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல்
02 Jul 2025வாஷிங்டன் : ரஷ்யாவிடம் எண்ணெய், எரிபொருட்களை வாங்கும் சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் மீது 500 சதவீதம் வரி விதிக்கக்கூடிய செனட் மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு