எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பிப்.17 - உண்மை சம்பவங்களை படமாக்க படைப்பாளிக்கு சுதந்திரம் இல்லை என்று வனயுத்தம் பட இயக்குனர் ரமேஷ் கூறினார். இதுபற்றிய விபரம் வருமாறு சந்தனவீரப்பன் கதையை மையமாக வைத்து உருவாகி உள்ள படம் வனயுத்தம் இதில் அர்ஜூன் கிஷோர், விஜயலட்சுமி என பலர் நடித்துள்ளனர். இந்த படம் திரைக்கு வருவதை அனுமதிக்க மாட்டேன் என்று வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கூறியதுடன் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்திருந்தார். வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன்பு வந்தது. அப்போது முத்துலட்சுமிக்கு நஷ்டஈடாக 25 லட்சம் தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் வனயுத்தம் படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டுயிருக்கிறது ஆனால் நீதிமன்றம் சொன்ன பணத்தை இயக்குனரும் படத்தின் தயாரிப்பாளருமான ரமேஷ் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் மேலும் முத்துலட்சுமியால் பிரச்சனை எழுந்துள்ளது. இதுபற்றி நிருபர்களிடம் ரமேஷ் கூறியதாவது.
வனயுத்தம் பட விவகாரத்தில் நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அசை செய்ய நான் கடமைப்பட்டுயிருக்கிறேன். 25 லட்சத்திற்கான கோர்ட் ஆர்டர் இன்னும் என் கைக்கு வரவில்லை. தற்போது நண்பர்களிடம் கடன் வாங்கி முத்துலட்சுமி அம்மாவிற்கு 10 லட்சம் தருகிறேன். பாக்கி பணத்தை கொடுக்க பத்து நாள் அவகாசம் கேட்கிறேன். இதற்கு அந்த அம்மா சம்மதிக்கு மறுக்கிறார்கள். ஏற்கனவே இரண்டு படங்கள் எடுத்து நஷ்டப்பட்டிருக்கிறேன். அதற்கு என் இரண்டு வீடுகளை விற்றேன். இப்போது வீட்டை விற்றுதான் இந்த படத்தை எடுத்து இருக்கிறேன். வனயுத்தம் ஏகப்பட்ட பிரச்சனை சந்தித்து நேற்று தான் ரிலீஸ் ஆகி உள்ளது. இன்னும் கலெக்ஷன் பணம் என் கைக்கு வரவில்லை.
இந்த அம்மா என்னை மிகவும் நஷ்டப்படுத்தியது. கோர்ட்டில் என்னை அடிக்க வந்தார் என் பாதுகாப்பிற்கு எப்போதும் பத்து போலீஸ் இருக்கும். ஒன்னரை கோடி நஷ்டயீடு கேட்டது. கோர்ட் பார்த்து தீர்மானித்தது தான் இந்த தொகை படத்தில் 32 இடங்களில் கட் செய்ய சொன்னது. பிறகு நான்கு இடங்களில் கட் செய்தேன். வீரப்பனுடன் திருமணம் செய்த காட்சியையும், அந்தம்மாவுடைய போர்ஷனையும் நீக்க சொன்னது. அதை அப்படியே நீக்கி விட்டேன். இப்படி பிரச்சனை என்றால் பெங்களூரிலும் படம் வெளியானது. அங்கே உள்ளவர்கள் தமிழ்நாட்டு போலீஸை பெருமை படுத்தியிருக்கிறார் கன்னட போலீஸ் தலைவர்களை கேவளப்படுத்தியிருக்கிறார் ராஜ்குமார் மனைவி கதறி அழும் காட்சிகள் இருக்கிறது என்று பல காரணங்கள் சொல்லி பிரச்சனை கிளப்புகிறார்கள். நான் கற்பனையாக எதையும் எடுக்கவில்லை நடந்த உண்மை சம்பவங்களை படமாக்கினேன். அப்படி படமாக்கும் போது படைப்பாளிக்கு சுதந்திரம் இல்லை. போலீஸ் கமிஷனர் விஜயகுமார் கொடுத்த விபரங்களை வைத்துதான் க்ளைமாக்ஸ் எடுக்கப்பட்டது. இதில் எப்படி பொய் இருக்க முடியும். அதுமட்டுமல்ல தற்போது வீரப்பன் கூட்டாளிகள் தூக்கில் போட இருப்பவர்களை ஜெயிலில் நேரில் சந்தித்து பேட்டி எடுத்து அவர் சொன்ன விஷயங்களையும் படமாக்கி உள்ளேன். முத்துலட்சுமி பெங்களூரில் வெளிவரும் லாங் வேஜ் என்ற பத்திரிகையில் என்னை பற்றி தவறாக பேட்டி கொடுத்திருக்கிறது. என்னை பல சமயங்களில் பலர் மிரட்டுகிறார்கள். இந்த படம் வெளி வந்தால் எனக்கும் என் பொண்ணுக்கும் பாதிப்பு வரும் என்று சொன்னவர் இப்போது பணத்திலேயே குறியாக இருக்கிறார். இவருக்கு சேரவேண்டிய பணத்தை கொடுத்துவிட்டு தற்போது நீக்கி உள்ள காட்சிகளை மறுபடியும் சேர்த்து தணிக்கை செய்து படத்தை ஓட்டுவேன். முஸ்லீம்களை கேலி செய்திருப்பதாகவும் முத்துலட்சுமி கூறி வருகிறார். இது தவறான பிரச்சாரம் ஒரு படைப்பாளிக்கு உள்ள மரியாதை, பாதுகாப்பு, சுதந்திரம் இல்லை. குறிப்பாக மற்ற மீடியாக்களை விட சினிமாவுக்கு பாதுகாப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார் அப்போது வேந்தர் மூவிஸ் சிவா, பட ஒளிப்பதிவாளர், என பலர் அருகில் இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
சூர்யவன்ஷி சாதனை முறியடிப்பு
21 Jan 2026மெல்போர்ன்: இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஆஸி., வீரர் மலாஜ்சுக் 51 பந்துகளில் அதிவேக சதத்தை பதிவு செய்து 52 பந்தில் இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி சதம் அடித்
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார் டி.டி.வி.தினகரன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பு
21 Jan 2026சென்னை, தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி.தினகரன் இணைந்துள்ளதாக மத்திய அமைச்சரும், தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
-
தே.ஜ. கூட்டணியில் இணைந்த டி.டி.வி.தினகரனுக்கு இ.பி.எஸ். வரவேற்பு
21 Jan 2026சென்னை, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க.
-
விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு
21 Jan 2026நியூயார்க், 27 ஆண்டுகள் நாசாவில் பணிபுரிந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
-
ரூ.7 கோடிக்கான கிரேடு பட்டியலில் இருந்து விராட் கோலி, ரோகித்தை நீக்க பி.சி.சி.ஐ. திடீர் முடிவு
21 Jan 2026மும்பை: கோலி, ரோகித்சர்மா இடம்பெற்றுள்ள ஏ பிளஸ் கிரேடை நீக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை இழந்தார் கோலி
21 Jan 2026லண்டன்: சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய பேட்டர் விராட் கோலி முதலிடத்தை இழந்துள்ளார்.
-
சட்டசபை தேர்தல் எதிரொலி: ஐ.பி.எல். தொடர் அட்டவணை வெளியாவது மேலும் தாமதம்
21 Jan 2026மும்பை: தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதால் ஐ.பி.எல். 2026 தொடருக்கான அட்டவணை தயாரித்து வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ.
-
10 மாதங்களில் 8 போர்களை நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சு
22 Jan 2026நியூயார்க், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை உள்பட முடிவுற வாய்ப்பே இல்லாத பல்வேறு நாடுகளிடையேயான 8 போர்களை 10 மாதங்களில் முடித்துவைத்தேன்’ என்று அமெரிக்க அதிபா் டொனால
-
இ.பி.எஸ். வீட்டில் பியூஷ் கோயலுக்கு விருந்து: அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
22 Jan 2026சென்னை, எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு பியூஷ் கோயல் வருகை தந்துள்ளார், காரசார விருந்துடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
-
இதுவரை 22 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது: சட்டசபையில் அமைச்சர் தகவல்
22 Jan 2026சென்னை, தமிழகத்தில் 22 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
-
காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு: சி.பி.ஐ. டி.எஸ்.பி. விளக்கமளிக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
22 Jan 2026மதுரை, காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சி.பி.ஐ. டி.எஸ்.பி. விளக்கமளிக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம்: கடும் அமளியால் கேரளா சட்டமன்றம் ஒத்திவைப்பு
22 Jan 2026திருவனந்தபுரம், சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக கேரளா சட்டமன்றத்தில் நேர்று கடும் அமளி ஏற்பட்டத்தை அடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.
-
‘வெல்வோம் 200, படைப்போம் வரலாறு’ இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
22 Jan 2026சென்னை, இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பின் வெற்றி, தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்க வேண்டுமென துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
234 தொகுதிகளிலும் போட்டியிட்டால் மட்டுமே த.வெ.க.வுக்கு விசில் சின்னம்: த.வெ.க.வக்கு தேர்தல் ஆணையம் 'செக்'
22 Jan 2026சென்னை, விசில் சின்னம் த.வெ.க.வுக்கு மட்டும் இல்லையா? த.வெ.க.
-
த.வெ.க.வுக்கு விசில் சின்னம்
22 Jan 2026டெல்லி, தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.
-
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு
22 Jan 2026ஒகேனக்கல், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீரென நீர்வரத்து வினாடிக்கு 3,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
வரும் 25-ம் தேதி மாமல்லபுரத்தில் விஜய் தலைமையில் நடைபெறும் த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டம்: சட்டசபை தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை
22 Jan 2026சென்னை, தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வருகிற ஜன. 25 ஆம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் த.வெ.க.
-
ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் குன்னம் ராமச்சந்திரன் அரசியலில் இருந்து விலகல்
22 Jan 2026சென்னை, ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் குன்னம் ராமச்சந்திரனும் எம்.இணைவார் எனக் கூறப்பட்ட நிலையில், அவர் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
-
ஆந்திரத்தில் தனியார் பேருந்து லாரி மீது மோதி தீ: 3 பேர் பலி
22 Jan 2026அமராவதி, ஆந்திரம் மாநிலம் நந்தியால் மாவட்டத்தில் உள்ள சிரிவெள்ளமெட்டா அருகே தனியார் பேருந்து ஒன்று லாரி மீது மோதியதில் மூன்று பேர் பலியாகினர் மற்றும் பலர் காயமடைந்தனர்
-
கர்நாடகா சட்டப்பேரவையில் கவர்னர் கெலாட் வெளிநடப்பு: காங். எம்.எல்.ஏ.க்கள் முற்றுகையால் பரபரப்பு
22 Jan 2026கர்நாடக, கர்நாடக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த கவர்னர் கெலாட்டை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முற்றுகையிட்டு முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
தே.ஜ. கூட்டணியில் இணைந்தது த.மாகா மற்றும் புதிய நீதிக் கட்சி
22 Jan 2026சென்னை, தே.ஜ. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வரும் சட்டபேரவையில் தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடும் என ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
-
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்; துரதிர்ஷ்டவசமான சோகம்: தலைமை நீதிபதி கருத்து
22 Jan 2026டெல்லி, கரூர் கூட்ட நெரிசல் துரதிர்ஷ்டவசமான சோகம் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
-
மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் தகுதி தமிழக கவர்னருக்கு இல்லை: அமைச்சர் கோவி.செழியன் குற்றச்சாட்டு
22 Jan 2026சென்னை, கவர்னர் ஆர்.என். ரவிக்கு, மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் தகுதியில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் கோவி.
-
சத்தீஸ்கரில் பயங்கரம்: இரும்பு ஆலையில் வெடி விபத்தில் 6 பேர் பலி
22 Jan 2026ராய்பூர், சத்தீஸ்கர் உள்ள இரும்பு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
பிரதமர் வருகையை முன்னிட்டு இன்று சென்னை - திருச்சி இடையே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்
22 Jan 2026சென்னை, பிரதமர் மோடி இன்று தமிழகம் வருவதை முன்னிட்டு சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


