எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.8 - நாயகன் கருணாஸ் எழுத்தாளர் ஆக வேண்டும் என்று சொந்த கிராமத்தை விட்டு பட்டணம் வருகிறார். ஆனால், அவர் எண்ணியபடி எழுத்தாளர் ஆவதில் சிக்கல்கள் உருவாகிறது. அப்போது இளம் வயதும், அழகும் கொண்ட நாயகி ஸ்வேதா பாஸ் இவர் பார்வையில் படுகிறார். இருவரும் பழகுகிறார்கள். கருணாஷின் வெள்ளந்தியான மனசு ஸ்வேதாவிற்கு பிடித்து விடுகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
இந்த சூழலில் இன்னொரு நாயகன் ஹரீஸ் கல்யாண் பார்வையில் ஸ்வேதா படுகிறார். ஸ்வேதாவின் அழகில் மயங்கி, ஸ்வேதாவிற்கு திருமணம் நடந்த விபரம் தெரியாமல் ஹரீஸ் ஒருதலையாக காதலிக்கிறார். இந்த விஷயம் கருணாஷுக்கு தெரிகிறது. ஏற்கனவே எழுத்தாளர் ஜெ.கந்தன் (ஜி.எம்.குமார்) மனதில் பாதித்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து கதை எழுத வேண்டும். அப்போதுதான் படைப்புகள் வலிமையானதாக இருக்கும். மக்கள் பாராட்டுவார்கள் என்று கருணாஸுக்கு ஆலோசனை கூறுகிறார். இதை நினைவில் கொண்டு தன் மனைவியிடம், நீயும் அந்த பையனை காதலிப்பது போல காதலி. அவன் எங்கெல்லாம் வர சொல்கிறானோ, அங்கெல்லாம் செல். இந்த சம்பவங்களை மையப்படுத்தி நான் கதை எழுதி பிரபலமாகி விடுவேன் என்கிறார் கருணாஷ்.
இதற்கு முழு சம்மதம் இல்லாமல் இருந்தாலும், கணவரின் வளர்ச்சிக்காக ஹரீசை காதலிக்க சம்மதிக்கிறார் ஸ்வேதா. கதை உருவாகிறது. பிரபலமான பத்திரிகையில் கதை பிரசுரமாகி நினைத்தது போல பெரிய எழுத்தாளர் ஆகிறார் சந்தமாமா (கருணாஸ்). ஆனால் ஸ்வேதா- ஹரீஸ் காதல் நிறைவேறியதா? இல்லை கணவர் கருணாசை விட்டு ஸ்வேதா பிரிந்தாரா என்பது கிளைமாக்ஸ்.
அம்பாசமுத்திரம் அம்பாணி படத்துக்குப் பிறகு கதைக்கு முக்கியத்துவம், நடிப்புக்கு தனி இடம் கொடுத்து கருணாஸ் நடித்திருக்கிறார். கிராமத்திலிருந்து மகன் எழுத்தாளர் ஆக வேண்டும் என்பதற்காக அப்பாவாக வரும் இளவரசு பணம் கொடுப்பதும், அதற்கான காரணத்தை ஸ்வேதாவிடம் சொல்லும்போது நெகிழ்ச்சி. அப்பா கொடுத்த பணத்தை வைத்து புக் எழுதி அது விற்பதற்காக கருணாஸ் எடுக்கும் அதிரடி தள்ளுபடி, கொட்டாச்சியை வைத்துக்கொண்டு அடிக்கும் லூட்டி நல்ல நகைச்சுவை. தன் மனைவியை இன்னொருவன் காதலிக்கும்போது, அவளுக்கு உண்மையாகவே ஏதாவது நேர்ந்து விடக்கூடாது என்பதற்காக மறைந்து, மறைந்து மனம் நொந்து காதல் காட்சிகளை கருணாஸ் பார்க்கும்போது, நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். இப்படி படம் முழுக்க கருணாஸ் நடிப்பில் கவனம் செலுத்தியிருப்பது நன்றாக உள்ளது.
நாயகி ஸ்வேதா பாஸ் இளமை, அழகு, பதுமையாக படம் முழுக்க வருகிறார். கொடுத்த பாத்திரத்தை பிரமாதமாக செய்திருக்கிறார். பத்திரிகை ஆசிரியர் ஆர்.சுந்தர்ராஜன் அவ்வப்போது கருணாஸுக்கு ஊக்கம் கொடுத்து பாராட்டுவது அருமை. இவர்களுடன் ஜி.எம்.குமார், இளவரசு, எம்.எஸ்.பாஸ்கர், ஹரீஸ் கல்யாண் கொட்டாச்சி சுஜாதா என பலரும் குறை சொல்ல இடம் வைக்காமல் நடித்துள்ளனர்.
ஆனந்தகுட்டன் ஒளிப்பதிவில் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் கண்களுக்கு இதமாக உள்ளது. வைரமுத்து வரிகளில் கூடங்குளம் அணுஉலை பாடல் மீண்டும் சேர்க்க தூண்டும் ரகம் காட்சிபடுத்திருப்பதும் அருமை. அதே போல நாராயணாநாராயணா பாடல் கருத்து செறிவு உள்ள பாடல். சமூக பார்வை மற்ற பாடல்கள் கமர்ஷியல் அம்சத்தை நிறைவு செய்திருக்கிறது. இசை ஸ்ரீகாந்த்தேவா சூப்பர். ராம்நாத் வசனம் நச். இழுவை இல்லை.
எடிட்டிங் முரளி கோர்வை. கிளாசிக் சினிமாஸ் சார்பாக இணை தயாரிப்பு கே.உன்னிகிருஷ்ணன். தயாரிப்பு டி.வி.முரளி, கதை, திரைக்கதை, இயக்கம் ஆர்.ராதாகிருஷ்ணன், வெளியீடு கென் மீடியா. குடும்பத்துடன் பார்க்க கூடிய படம் சந்தமாமா.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் - 4 பேர் பலி
26 Oct 2025கீவ் : உக்ரைன் , ரஷ்யா இடையே நேற்று 1 ஆயிரத்து 340வது நாளாக போர் நீடித்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 4 பேர் பலியானார்கள்.
-
கேரளாவில் நிலச்சரிவு: ஒருவர் பலி
26 Oct 2025திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இடுக்கி மாவட்டம் அடிமலி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
-
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி
26 Oct 2025தென்காசி : குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதியை கிள்ளிக் கொடுக்கிறது : கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
26 Oct 2025நெல்லை : ஒவ்வொரு முறையும் கேட்கும் நிவாரணத்தை கொடுக்காமல் மத்திய அரசு கிள்ளிக் கொடுக்கிறது என்று கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-10-2025.
26 Oct 2025 -
அமெரிக்க் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட கமலா ஹாரிஸ் திட்டம்
26 Oct 2025நியூயார்க் : அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
-
8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ‘மோந்தா' புயல்
26 Oct 2025சென்னை : 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ‘மோந்தா' புயல், சென்னைக்கு கிழக்கு - தென் கிழக்கு திசையில் 790 கி.மீ தூரத்தில் புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது.
-
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு - 2 பேர் பலி
26 Oct 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் கேளிக்கை நிகழ்ச்சியில் நடந்த சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
நேரடியாக போர் தொடுப்போம்: ஆப்கானுக்கு பாக். பகிரங்க எச்சரிக்கை
26 Oct 2025லாகூர் : ஆப்கானிஸ்தானுடன் நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாவிட்டால் பாகிஸ்தான் வெளிப்படையான போரை தொடங்கும் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச
-
ஜார்க்கண்ட்டில் அதிர்ச்சி சம்பவம்: ரத்தமாற்றம் செய்யப்பட்ட 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி.
26 Oct 2025ராஞ்சி : ஜார்க்கண்ட்டில் ரத்தமாற்றம் செய்யப்பட்ட 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி.
-
சிறையில் படுக்கை, தலையணை கோரிய நடிகர் தர்ஷன் மனு மீது 29-ந் தேதி தீர்ப்பு
26 Oct 2025பெங்களூரு : சிறையில் படுக்கை, தலையணை கோரிய நடிகர் தர்ஷன் மனு மீது 29-ந் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
கரூர் சம்பவம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று சென்னையில் சந்திக்கிறார் த.வெ.க. தலைவர் விஜய்
26 Oct 2025கரூர் : கரூர் சம்பவம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று சென்னையில் த.வெ.க. தலைவர் விஜய் சந்திக்கிறார்.
-
கந்தசஷ்டி சூரசம்ஹார விழா; திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
26 Oct 2025திருச்செந்தூர் : கந்தசஷ்டி சூரசம்ஹார விழாவையொட்டி நெல்லை மற்றும் தாம்பரத்தில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
-
மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 30 ஆயிரம் கனஅடியாக குறைப்பு
26 Oct 2025மேட்டூர் : மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 30,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
-
'பைசன்' படக்குழுவினருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு : இயக்குனர் மாரி செல்வராஜ் நன்றி
26 Oct 2025சென்னை : மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
-
தமிழ்நாடு விளையாட்டுத்துறை திறமையானவர்களுக்கு என்றென்றும் பக்கபலமாக இருக்கும்: துணை முதல்வர்
26 Oct 2025சென்னை : திறமையாளர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டுத்துறை என்றென்றும் பக்கபலமாக இருக்கும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கனடா மீதும் மேலும் 10 சதவீத வரி விதிப்பு : அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
26 Oct 2025வாஷிங்டன் : கனடா மீதும் மேலும் 10 சதவீத வரி விதிப்பு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
26 Oct 2025திருச்செந்தூர் : திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
-
திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா: தங்க தேரில் சுவாமி வீதிஉலா
26 Oct 2025திருச்செந்தூர் : திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று தங்க தேரில் சுவாமி வீதிஉலா நடந்தது.ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம
-
ஆசியான் உச்சி மாநாடு: மலேசியாவில் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு
26 Oct 2025கோலாலம்பூர் : ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்க மலேசியா சென்ற அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
பாக்.குடன் அமெரிக்காவின் நெருக்கம் இந்தியாவுடனான நட்பை பாதிக்காது : மார்கோ ரூபியோ விளக்கம்
26 Oct 2025நியூயார்க் : பாகிஸ்தானுடன் அமெரிக்கா காட்டும் நெருக்கம் இந்தியாவுடனான உறவுகளை பாதிக்காது என அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
-
டிஜிட்டல் கைதுக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
26 Oct 2025புதுடெல்லி : டிஜிட்டல் கைதுக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை நடைபெறுகிறது.
-
போர் நிறுத்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 93 பேர் பலி
26 Oct 2025டெல்அவீவ் : அக்டோபர் 10-ம் தேதி காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து இஸ்ரேலிய தாக்குதல்களில் 93 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என காசா சுகாதர அமைச்சகம் த
-
கணவனுக்கு கத்திக்குத்து: இந்திய வம்சாவளி ஆசிரியை கைது
26 Oct 2025நியூயார்க் : அமெரிக்காவில் வீட்டை சுத்தம் செய்யாததற்காக கணவரின் கழுத்தில் கத்தியால் குத்தியதாக இந்திய வம்சாவளி ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: தேஜஸ்வி வாக்குறுதி
26 Oct 2025பாட்னா : பீகாரில் இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர 20 நாட்களில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி அளித்


