எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மார்ச்.8 - நாயகன் கருணாஸ் எழுத்தாளர் ஆக வேண்டும் என்று சொந்த கிராமத்தை விட்டு பட்டணம் வருகிறார். ஆனால், அவர் எண்ணியபடி எழுத்தாளர் ஆவதில் சிக்கல்கள் உருவாகிறது. அப்போது இளம் வயதும், அழகும் கொண்ட நாயகி ஸ்வேதா பாஸ் இவர் பார்வையில் படுகிறார். இருவரும் பழகுகிறார்கள். கருணாஷின் வெள்ளந்தியான மனசு ஸ்வேதாவிற்கு பிடித்து விடுகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
இந்த சூழலில் இன்னொரு நாயகன் ஹரீஸ் கல்யாண் பார்வையில் ஸ்வேதா படுகிறார். ஸ்வேதாவின் அழகில் மயங்கி, ஸ்வேதாவிற்கு திருமணம் நடந்த விபரம் தெரியாமல் ஹரீஸ் ஒருதலையாக காதலிக்கிறார். இந்த விஷயம் கருணாஷுக்கு தெரிகிறது. ஏற்கனவே எழுத்தாளர் ஜெ.கந்தன் (ஜி.எம்.குமார்) மனதில் பாதித்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து கதை எழுத வேண்டும். அப்போதுதான் படைப்புகள் வலிமையானதாக இருக்கும். மக்கள் பாராட்டுவார்கள் என்று கருணாஸுக்கு ஆலோசனை கூறுகிறார். இதை நினைவில் கொண்டு தன் மனைவியிடம், நீயும் அந்த பையனை காதலிப்பது போல காதலி. அவன் எங்கெல்லாம் வர சொல்கிறானோ, அங்கெல்லாம் செல். இந்த சம்பவங்களை மையப்படுத்தி நான் கதை எழுதி பிரபலமாகி விடுவேன் என்கிறார் கருணாஷ்.
இதற்கு முழு சம்மதம் இல்லாமல் இருந்தாலும், கணவரின் வளர்ச்சிக்காக ஹரீசை காதலிக்க சம்மதிக்கிறார் ஸ்வேதா. கதை உருவாகிறது. பிரபலமான பத்திரிகையில் கதை பிரசுரமாகி நினைத்தது போல பெரிய எழுத்தாளர் ஆகிறார் சந்தமாமா (கருணாஸ்). ஆனால் ஸ்வேதா- ஹரீஸ் காதல் நிறைவேறியதா? இல்லை கணவர் கருணாசை விட்டு ஸ்வேதா பிரிந்தாரா என்பது கிளைமாக்ஸ்.
அம்பாசமுத்திரம் அம்பாணி படத்துக்குப் பிறகு கதைக்கு முக்கியத்துவம், நடிப்புக்கு தனி இடம் கொடுத்து கருணாஸ் நடித்திருக்கிறார். கிராமத்திலிருந்து மகன் எழுத்தாளர் ஆக வேண்டும் என்பதற்காக அப்பாவாக வரும் இளவரசு பணம் கொடுப்பதும், அதற்கான காரணத்தை ஸ்வேதாவிடம் சொல்லும்போது நெகிழ்ச்சி. அப்பா கொடுத்த பணத்தை வைத்து புக் எழுதி அது விற்பதற்காக கருணாஸ் எடுக்கும் அதிரடி தள்ளுபடி, கொட்டாச்சியை வைத்துக்கொண்டு அடிக்கும் லூட்டி நல்ல நகைச்சுவை. தன் மனைவியை இன்னொருவன் காதலிக்கும்போது, அவளுக்கு உண்மையாகவே ஏதாவது நேர்ந்து விடக்கூடாது என்பதற்காக மறைந்து, மறைந்து மனம் நொந்து காதல் காட்சிகளை கருணாஸ் பார்க்கும்போது, நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். இப்படி படம் முழுக்க கருணாஸ் நடிப்பில் கவனம் செலுத்தியிருப்பது நன்றாக உள்ளது.
நாயகி ஸ்வேதா பாஸ் இளமை, அழகு, பதுமையாக படம் முழுக்க வருகிறார். கொடுத்த பாத்திரத்தை பிரமாதமாக செய்திருக்கிறார். பத்திரிகை ஆசிரியர் ஆர்.சுந்தர்ராஜன் அவ்வப்போது கருணாஸுக்கு ஊக்கம் கொடுத்து பாராட்டுவது அருமை. இவர்களுடன் ஜி.எம்.குமார், இளவரசு, எம்.எஸ்.பாஸ்கர், ஹரீஸ் கல்யாண் கொட்டாச்சி சுஜாதா என பலரும் குறை சொல்ல இடம் வைக்காமல் நடித்துள்ளனர்.
ஆனந்தகுட்டன் ஒளிப்பதிவில் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் கண்களுக்கு இதமாக உள்ளது. வைரமுத்து வரிகளில் கூடங்குளம் அணுஉலை பாடல் மீண்டும் சேர்க்க தூண்டும் ரகம் காட்சிபடுத்திருப்பதும் அருமை. அதே போல நாராயணாநாராயணா பாடல் கருத்து செறிவு உள்ள பாடல். சமூக பார்வை மற்ற பாடல்கள் கமர்ஷியல் அம்சத்தை நிறைவு செய்திருக்கிறது. இசை ஸ்ரீகாந்த்தேவா சூப்பர். ராம்நாத் வசனம் நச். இழுவை இல்லை.
எடிட்டிங் முரளி கோர்வை. கிளாசிக் சினிமாஸ் சார்பாக இணை தயாரிப்பு கே.உன்னிகிருஷ்ணன். தயாரிப்பு டி.வி.முரளி, கதை, திரைக்கதை, இயக்கம் ஆர்.ராதாகிருஷ்ணன், வெளியீடு கென் மீடியா. குடும்பத்துடன் பார்க்க கூடிய படம் சந்தமாமா.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்
22 Sep 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
சார்லி கிர்க் துக்க நிகழ்ச்சி: ட்ரம்ப் - எலான் மஸ்க் சந்திப்பு
22 Sep 2025வாஷிங்டன் : கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கடுமையான வார்த்தை மோதல்களுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ
-
கைபர் பக்துன்வாவில் பாக். விமானப்படை குண்டுவீச்சு : 30 அப்பாவி மக்கள் உயிரிழப்பு
22 Sep 2025இஸ்லாமாபாத் : பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையாக கைபர் பக்துன்வாவில் பாகிஸ்தான் விமானப்படை குண்டுவீசியதில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா வரும் 25-ம் தேதி நடைபெறுகிறது : அமுதா ஐ.ஏ.எஸ். தகவல்
22 Sep 2025சென்னை : கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில் 7 திட்டங்களை உள்ளடக்கி சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுமென அமுதா ஐ.ஏ.எஸ். தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேல் திடீர் டிரோன் தாக்குதல்: லெபனானில் 5 பேர் பலி
22 Sep 2025பெய்ரூட் : லெபனானில் இஸ்ரேலின் டிரோன் தாக்குதலில் அமெரிக்க குடிமக்களான 3 குழந்தைகள் மற்றும் அவர்களுடைய தந்தை பலி ஆனார்கள்.
-
மணிப்பூரில் 3 பயங்கரவாதிகள் கைது
22 Sep 2025இம்பால் : மணிப்பூரில் பயங்கரவாதிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார்: விஜய் மீது அப்பாவு விமர்சனம்
22 Sep 2025நெல்லை : சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார் என்றும், விஜய்க்கு அகந்தை அதிகமாக உள்ளது என்றும் சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார்.
-
3.2 ரிக்டர் அளவில் அருணாச்சல்லில் நிலநடுக்கம்
22 Sep 2025இடாநகர் : 3.2 ரிக்டர் அளவில் அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
கர்நாடகா மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடக்கம்
22 Sep 2025பெங்களூரு : கர்நாடகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 2010-ம் ஆண்டு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
-
ஆபரேஷன் சிந்தூர் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம்: ராஜ்நாத் சிங்
22 Sep 2025ரபாத் : மொராக்கோ பாதுகாப்புத்துறை மந்திரி அப்தெல்டிப் லௌடியின் அழைப்பின் பேரில் 2 நாள் அரசு முறைப்பயணமாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மொராக்கோ சென்றுள்ளார்.
-
சாத்தியமற்றதை சாத்தியமாக்குகிறார்: பிரதமர் மோடி துணை ஜனாதிபதி புகழாரம்
22 Sep 2025புதுடெல்லி : சாத்தியமற்றதை பிரதமர் மோடி சாத்தியமாக்குவதாக துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-09-2025.
23 Sep 2025 -
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது
23 Sep 2025சென்னை : தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து புது உச்சம் தொட்டுள்ளது.
-
71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா: 3 தேசிய விருதுகளை பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படக்குழு
23 Sep 2025புது டெல்லி : 2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ் திரைப்படமா பார்க்கிங் பட தயாரிப்பாளர், இயக்குனர் (திரைக்கதை), எம்.எஸ்.
-
அ.தி.மு.க.வை யாராலும் அசைக்கவே முடியாது : நீலகிரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
23 Sep 2025நீலகிரி : தொண்டர்களால் உருவான அ.தி.மு.க.வை ஒருபோதும் யாராலும் அசைக்க முடியாது என்று நீலகிரியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
சொகுசு கார்கள் வாங்கிய விவகாரம்: நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சுங்கத்துறையினர் சோதனை
23 Sep 2025கொச்சி : நடிகர்கள் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மானுக்கு சொந்தமான கார்களை பறிமுதல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
-
டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் நயினார் சந்திப்பு
23 Sep 2025சென்னை : டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
-
'சென்னை ஒன்று செயலி’ மூலம் 4,395 பேர் பஸ்-ரயில்களில் பயணம்
23 Sep 2025சென்னை : சென்னை ஒன்று செயலி மூலம் ஒரே நாளில் மட்டும் மொத்தம் 4,395 பயணிகள் பயணம் செய்து உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
சுப்ரீம் கோர்ட்டில் டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
23 Sep 2025பெங்களூரு : கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மீது சொத்து குவிப்பு வழக்கை சி.பி.ஐ.
-
சென்னையில் மாவட்ட தேர்தல் அலுவலர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை
23 Sep 2025சென்னை : சென்னை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
அரசின் திட்டங்களின் நிலை குறித்து விருதுநகரில் அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை
23 Sep 2025விருதுநகர் : விருதுநகரில் அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
23 Sep 2025சென்னை : தமிழகத்தில் 29-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
75 ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க. என்றும் எழுச்சியுடன் இருக்கும் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
23 Sep 2025விருதுநகர் : தி.மு.க.வை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க.