முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் 21ம் தேதி வட மாநிலங்களில் பந்த்

புதன்கிழமை, 18 மே 2011      இந்தியா
Image Unavailable

ராஞ்சி, மே 19 - வருகிற 21 ம் தேதி 6 வட மாநிலங்களில் பந்த் போராட்டம் நடந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் இந்த மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பீகார் மாநிலத்தில் அண்மையில் 3 மாவோயிஸ்ட் முக்கிய தலைவர்களை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். இவர்கள் மூவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 21 ம் தேதி ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், உத்கரகாண்ட், ஒரிசா, ஆந்திரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் 24 மணி நேர பந்த் போராட்டத்திற்கு மாவோயிஸ்ட்டுகள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த போராட்டத்தின்போது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அஞ்சப்படுவதால் இந்த 6 மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago