எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.20 - அம்மாவின் கள்ளக்காதலனை காரில் கடத்தி அடித்து உதைத்து காயப்படுத்தி சாலையில் வீசிச்சென்ற பெண்ணையும் அடியாட்களையும் போலீசார் தேடி வருகின்றனர். ராயப்பேட்டை செல்லம்மாள் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 22), பெயிண்டர். கடந்த 15ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர் பின்னர் திரும்பி வர வில்லை. உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கண்டுபிடிக்க முடிய வில்லை. இது குறித்து ஐஸ் ஹவுஸ் போலீசில் மனைவி சுமதி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 18ந்தேதி விழுப்புரம் அருகே ரோட்டு ஓரத்தில் தலை மற்றும் கை, கால்களில் படுகாயத்துடன் கிடந்த வாலிபர் ஒருவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விசாரணையில் அவர் வசந்தகுமார் என்பது தெரிந்தது. சென்னை திரும்பிய அவர் ஐஸ் ஹவுஸ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த 15ந்தேதி என்னை ஒரு கும்பல் காரில் கடத்தி சென்றது. அவர்கள் கார் உள்ளேயே வைத்து என்னை சரமாரியாக தாக்கினார்கள். இதில் எனது கை, தலையில் காயம் ஏற்பட்டது. எதற்காக என்னை கடத்துகிறீர்கள் என்று கேட்டபோது, ஒன்றும் கூறாமல் விழுப்புரம் அருகே சாலை ஓரத்தில் காரில் இருந்து உருட்டி விட்டு சென்று விட்டனர். எனக்கும் ஒரு பெண்ணுக்கும் பழக்கம் இருந்து வந்தது. அவரின் தூண்டுதலில் பேரிலேயே மர்ம கும்பல் கடத்தி தாக்கி இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது.
இவ்வாறு கூறி உள்ளார்.
வசந்தகுமாரிடம் இன்ஸ்பெக்டர் சங்கர் விசாரணை நடத்தினார். கள்ளக்காதல் தகராறில் இந்த கடத்தல் சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக பெண் ஒருவரிட மும் விசாரணை நடந்து வருகிறது. கடத்தலுக்கு வேறு ஏதேனும் காரணமா? எனவும் போலீசார் விசாரிக்கிறார்கள்.
இது தொடர்பாக சுமதி கண்ணீர் மல்க கூறியதாவது: கடந்த 8 மாதத்துக்கு முன்பு தான் எனக்கும் வசந்தகுமாருக்கும் திருமணம் நடந்தது. கடந்த 15ந்தேதி மதியம் 1 மணி அளவில் வீட்டில் இருந்து வெளியே செல்வதாக என்னிடம் கூறி சென்றார். பின்னர் திரும்பி வரவில்லை. மறுநாள் காலை வரை அவர் திரும்பிவராததால் எனக்கு பயம் ஏற்பட்டது. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது பலமுறை கட் செய்தார். மீண்டும் போன் செய்தபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு விட்டது.
இந்த நிலையில் கடந்த 18ந்தேதி விழுப்புரம் அருகே சாலை ஓரத்தில் வசந்தகுமார் காயத்துடன் கிடந்ததாகவும், அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளதாகவும் கணவரின் உறவினருக்கு போன் மூலம் தகவல் கிடைத்தது. நாங்கள் பதறியபடி அந்த ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்த போது உடலில் துணி எதுவும் இல்லாமல் நிர்வாண நிலையில் அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தோம். அவரது கை, முகம், தலை வீங்கி போய் இருந்தது. காரில் தன்னை 3 பெண்கள், மற்றும் 2 ஆண்கள் கடத்தி சென்று தாக்கி விட்டு ரோட்டில் வீசி சென்றதாக அவர் கூறினார்.
கல்யாணத்திற்கு முன்பே அவருக்கு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது பின்னர் அதனை நிறுத்தி விட்டார். இருப்பினும் அந்த பெண் தொடர்ந்து கணவருக்கு போன் மூலம் தொல்லை கொடுத்து வந்தார். அந்த பெண்தான் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடத்தி உள்ளார். மயக்க ஊசி போட்டும், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தும் காரில் கடத்தி சென்றுள்ளனர்.
இதனால் அவருக்கு என்னையே அடையாளம் தெரிய வில்லை. சுய நினைவு இழந்தவர் போல் காணப்படுகிறார். அவரை சென்னைக்கு அழைத்து வந்து அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தோம். இப்போது தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கணவரை கடத்தி தாக்கியவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் வசந்துக்கும், கண்ணம்மாபேட்டை எஸ்.பி.கார்டன் தெருவைச்சேர்ந்த ரேகா (எ) அலமேலு (எ) சரிபா (42) என்கிற பெண்ணுக்கும் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இது சரிபாவின் மகள் ராபியதுல்லுக்கு (21) பிடிக்கவில்லை. இது சம்பந்தமா வசந்தகுமாரை கண்டித்துள்ளார். இதனிடையே ராபியத்துல், சரியா மற்றும் இரண்டு அடியாட்களுடன் 16-ந் தேதி சாலையில் நடந்து சென்ற வசந்தகுமாரை கடத்தி விழுப்புரம் அருகே வைத்து அடித்து உதைத்துள்ளனர். பின்பு சாலையில் அவரை போட்டு விட்டு ஓடிவிட்டனர்.
இது பற்றி ஐஸ்அவுஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து சரிபாவை கைது செய்தனர். மகள் ராபிய்த்துல், கார் டிரைவர் உடன் சென்ற 2 அடியாட்கள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 12 hours ago |
ஆனியன்ப்ரை4 days 11 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா
12 May 2024சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா. அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
சாலை விபத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் காயம்
12 May 2024திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் காயமடைந்தார்
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
வார இறுதி மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட நியூயார்க்கில் இந்திய தூதரகம் ஆண்டு முழுவதும் இயங்கும்
12 May 2024நியூயார்க் : வார இறுதி நாட்கள் மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட ஆண்டு முழுவதும் இந்திய தூதரகம் திறந்திருக்கும் என்றும், அனைத்து விடுமுறை நாட்களிலும் பிற்பகல் 2 மணி மு
-
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி
-
படித்த பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய நடிகர் அப்புக்குட்டி
12 May 2024சென்னை : தான் படித்த பள்ளிக்கு ரூ. 11 லட்சம் செலவில் மேஜை, கம்ப்யூட்டர் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை நடிகர் அப்புக்குட்டி வழங்கி உள்ளார்.
-
உலக செவிலியர் தினம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
12 May 2024சென்னை : உலக செவிலியர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.