எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி. பிப். 26 - மத்திய ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.இந்த பட்ஜெட்டில் ரயில் கட்டணங்கள் எதுவும் உயர்த்தப்படவில்லை. பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த திங்கள் கிழமை துவங்கியது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாள் பாராளுமன்றத்தின் லோக் சபை ராஜ்ய சபை ஆகிய இருசபைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் உரை நிகழத்தினார். அதன் பிறகு ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதங்கள் நடைபெற்றன.
நேற்று பாராளுமன்றத்தின் லோக்சபையில் 2011 - 12 ம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் பயணிகளுக்கான மற்றும் சரக்குகளுக்கான கட்டணங்கள் எதுவும் உயர்த்தப்படவில்லை.
2010 - 11 ம் நிதியாண்டில் ரயில்வே துறையின் வருமானம்ரூ. 1 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று பட்ஜெட்டில் மம்தா அறிவித்தார்.
வரும் 2011 - 12 நிதியாண்டில் இயக்க செலவுகள் ரூ. 87,000 கோடியாக இருக்கும் என்று இந்த பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது.
ஓராண்டில் மிக அதிக தொகையாக 2011 - 12 ம் ஆண்டிற்கு திட்ட ஒதுக்கீடாக ரூ. 57, 630 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே பத்திரங்கள் மூலம் ரூ. 10,000 கோடி திரட்டப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பலமான பொருளாதார நோக்கத்தை கொண்டதாக ரயில்வே பட்ஜெட் அமைந்துள்ளது.
பல்வேறு தொழில்துறைகளுக்கும் உதவும் வகையில் வர்த்தக நோக்கம் கொண்ட கொள்கைகள் உருவாக்கப்படும் என்றும் மம்தா தெரிவித்தார்.
ரயில்வே திட்டங்களை நிறைவேறுவதில் பொதுத்துறை மற்றும் தனியார் துறை பங்களிப்புக்கள் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
ரயில்வே தொடர்பான தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஆறாவது சம்பளக்குழுவின் பரிந்துரையை நிறைவேற்றியதன் மூலம் கடந்த 2010 -11 நிதியாண்டில் ரயில்வே துறையின் செலவு 97 சதவீதம் அதிகரித்துள்ளது என்ழறும் இதே ஆண்டில் ரயில்வே துறைக்கு ரூ. 3,500 கோடி இழப்புகள் ஏற்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
காலியாக இருக்கும் 1.75 லட்சம் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன என்றும் ரயில்வே துறையில் 16,000 முன்னாள் ராணுவத்திற்கு வேலை வழங்கப்படும் என்றும் மம்தா கூறினார்.
ரயில்களில் பாதுகாப்புக்கு முதலாவது முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது என்றும் ரயில் விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
வட மேற்கு எல்லை மண்டலத்தில் ரயில் விபத்து தடுப்பு கருவிகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் இவை மேலும் 3 மண்டலங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
ஒரு இடத்தில் ரயிலை நிறுத்தினால் அதன் பாதிப்பு மற்ற இடங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும் ரயில்வே தொடர்பான சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு மாநில அரசுகளே பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார்.
2011 0 2012 180 கி. மீ. தொலைவிற்கு புதிய ரயில் பாதை அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அகில இந்திய செக்கியூரிட் ஹெல்ப்லைன் ஒன்றும் அமைக்கப்படும்.
அலகாபாத் - மும்பை, புனே -அகமதாபாத்,சியால்டா - பூரி, செகந்திராபாத் - விசாககப்பட்டினம், மதுரை - சென்னை வழித்தடங்களில் புதிய தூரந்தோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் மம்தா கூறினார்.
டெல்லி, மும்பையிலிருந்து குஜராத்திற்கு சரக்கு ரயில் போக்குவரத்திற்காக புதிய இணைப்புகள் கொடுக்கப்படும் என்றும் என்றும் சென்னை, மும்பை, அகமதாபாத் உள்ளிட்ட பல நகரங்களில் ஒருங்கிணைந்த பறநகர் ரயில்கள் விடப்படும்.
பிரதான் மந்திரி ரயில் விகாஸ் யோஜனா என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில் ரயில்வே தொழில் பூங்கா ஒன்று அமைக்கப்படும் என்றும் காஷ்மீர் மாநிலத்தில் ரயில்வே தொழிற்சாலை ஒன்று அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் மெட்ரோ கோச் பேக்டரி ஒன்று அமைக்கப்படும் என்றும் ரேபரேலி ரயில் பெட்டி தொழிற்சாலையில் இருந்து அடுத்த மாதம் முதலாவது ரயில் பெட்டி வெளியேறும் என்றும் மம்த தெரிவித்தார்.
ஒரிஸ்ஸாவில் நில ஆர்ஜிதம் முடிந்த பிறகு சரக்கு ரயில் பெட்டி தொழிற்சாலைக்கான பணிகள் துவஙகும் என்றும் அவர் கூறினார்.
டார்ஜிலிங்கில் ரயில்வே துறைக்காக மென்பொருள் மையம் ஒன்று அமைக்கப்படும் என்றும் சமூக நல திட்டங்களுக்கான நிதியம் ஒன்று அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மார்ச் 31 ம் தேதிக்குள் 442 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்படும் என்றும் மும்பையில் ரயில் பாதைகள் ஓரம் வசிக்கும் மக்களுக்கு வீடில்லாத மக்களுக்கு வீடு கட்டி தரும் திட்டம் ஒன்றும் செயல்படுத்தப்படும் என்றும் மம்தா கூறினார்.
அகில இந்திய ரயில் பயணத்திற்கு பல நோக்கு ஸ்மார்ட் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் விமான நிலையங்களில் பயன்படுத்துவது போன்ற டிராலிகள் மேலும் பல ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
ரயில்வே துறையில் விளையாட்டு வீரர்கள் உருவாக்கப்படுவார்கள் என்றும் இந்திய கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் வங்காள தேசத்திற்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் மூத்த குடிமக்கள் ரயில் சலுகைகளை பெறுவதற்கான வயது வரம்பு 60 லிருந்து 58 ஆகி குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் வீரதீரச்செயல் விருது பெற்றவர்களுக்கு ராஜ்தானி, சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் கட்டண சலுகை வழங்கப்படும் என்றும் பத்திரிகையாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 50 சதவீத குடும்ப பயன கட்டண சலுகை இனி வருடத்திற்கு இரு முறையாக அதிகரிக்கப்படும் என்றும் மம்தா கூறினர்.
ரயில்வே திட்டங்களுக்கு பாலங்களின் தேவை அதிகமாக இருப்பதால் பாலங்களை அமைப்பதற்கு தேவையான தளவாட பொருட்களை தயாரிக்க காஷ்மீரில் ஒரு தொழிற்சாலை அமைக்கப்படும் என்றும் மகாராஷ்டிர மாநிலம் தாக்கூரலி எனற இடத்தில் ரயில்வே துறைக்காக எரிவாயுவை பயன்படுத்தி 700 மெகாவாட் மின்சார நிலையம் ஒன்று அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
வரும் நிதியாண்டில் ரயில்வே துறை மூலம் 99.30 கோடி டன் சரக்குகள் கையாளப்படும் என்றும் மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திற்கும் பன்வெல் ரயில் நிலையத்திற்கும் இடையே தினசரி 10 லட்சம் பேர் ரயில்களில் பயனம் செய்கிறார்கள் என்றும் மம்தா தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 12 hours ago |
ஆனியன்ப்ரை4 days 11 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா
12 May 2024சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா. அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
சாலை விபத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் காயம்
12 May 2024திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் காயமடைந்தார்
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
வார இறுதி மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட நியூயார்க்கில் இந்திய தூதரகம் ஆண்டு முழுவதும் இயங்கும்
12 May 2024நியூயார்க் : வார இறுதி நாட்கள் மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட ஆண்டு முழுவதும் இந்திய தூதரகம் திறந்திருக்கும் என்றும், அனைத்து விடுமுறை நாட்களிலும் பிற்பகல் 2 மணி மு
-
படித்த பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய நடிகர் அப்புக்குட்டி
12 May 2024சென்னை : தான் படித்த பள்ளிக்கு ரூ. 11 லட்சம் செலவில் மேஜை, கம்ப்யூட்டர் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை நடிகர் அப்புக்குட்டி வழங்கி உள்ளார்.
-
உலக செவிலியர் தினம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
12 May 2024சென்னை : உலக செவிலியர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.