எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,ஜூலை - 21 - மாணவர்களுக்கு இலவச லேப் டாப் அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அ.தி.மு.க. மாணவர் அணி நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.
முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கினங்க அ.தி.முக. மாணவரனி சார்பாக நடைபெற்ற மாவட்ட மாணவரணி செயலாளர்கள் ஆலோசனை கூட்ட ம் மாணவரணி மாநில செயலாளர் மற்றும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடைபெற்றது.
அ.தி.மு.க. மாணவரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
உலகத்தை ஆளுகின்ற ஆற்றல் கொண்டிருக்கின்ற இந்திய திருநாட்டின் வழிகாட்டி, வாழும் மனித தெய்வம் மாணவ சமுதாயத்தின் காவல் தெய்வம், பள்ளி, கல்லுரிகள் பல தொடங்கி மாணவ சமுதாயத்தின் கல்விக்கண் திறந்திட்ட பெண் பெருந்தலைவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சர் அரியணையில் அமர்த்தி ஜனநாயகத்தை மலரச் செய்து பணநாயகத்தை வீழ்த்திட்ட தமிழக வாக்காள பெருமக்களுக்கு அ.தி.மு.க. மாணவரணி நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவிக்கின்றது.
தங்களின் குடும்ப வருமானத்தை மட்டுமே கொள்கையாக கொண்டு இலவச திட்டங்கள் என்ற பெயரில் நாட்டு வருமானத்தை கொள்ளையடித்த அரசியல் வியாபாரி கருணாநிதியின் சூழச்சிகளையெல்லாம் தூள் துளாக தகர்த்தெறிந்து, அறிவாற்றலில் வல்லரசு நாடுகளுக்கும் வழி காட்டுகின்ற வகையிலே அன்னை தமிழகத்தின் மாணவ சமுதாயத்தை உருவாக்கிட உலகத்திற்கே முன்னோடி திட்டமாக பள்ளி, கல்லுரி மாணவ, மாணவியர்க்கு இலவச லேப்டாப் (மடிகணினி) வழங்குகின்ற உன்னத திட்டத்தினை அறிவித்து அகிலத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்திட்ட ஆற்றலின் பிறப்பிடமே! தங்களின் பொற்பாதங்கள் பணிந்து வணங்கி கோடான கோடி நன்றி மலர்களை மாணவரணி காணிக்கையாக்குகின்றது. கடந்த கால மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் சுயநலத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு மக்களை ஏமாற்றுகின்ற திட்டங்களை மட்டுமே அறிவித்து தமிழகத்தை சீரழித்து வந்த திருக்குவளை தீயசக்தி கருணாநிதி ஒட்டு மொத்த மாணவ சமுதாயத்தின் ஒளிமயமான எதிர்காலத்தை பாழ்படுத்திடும் வகையிலே சமச்சீர் கல்வி என்று கருணாநிதியின் புகழை மட்டுமே பாடுகின்ற, பிழைகளை மட்டுமே பாடமாக கொண்டிருக்கின்ற, கருணாநிதியின் கற்பனை கல்வியை மாணவ சமுதாயத்திடம் புகுத்திட கருணாநிதி செய்திட்ட சூழ்ச்சிகளையெல்லாம் தன் மதிநுட்பத்தாலும், தொலை நோக்கு சிந்தனையாலும், ஆழ்ந்த அறிவாற்றலாலும், முறியடித்து உலக தரத்திலான உன்னத கல்வியை, அகிலம் போற்றும் அற்புத கல்வியை, தரணி போற்றும் தரமான கல்வியை தாய் தமிழகத்தின் மாணவ சமுதாயத்திற்கு வழங்கிட வேண்டுமென்று வீர சபதமேற்று தியாக வேள்வி நடத்திக்கொண்டிருக்கின்ற தெய்வத் தலைவியே! சமச்சீர் கல்வியை சீர்திருத்திட சட்ட திருத்தம் செய்து ஒட்டு மொத்த மாணவ சமுதாயத்தின் வாழ்வில் ஒளியேற்றி வைத்திட்ட தங்களின் தன்னலமற்ற தலைமையின் பின்னால் அலைகடலென ஆர்ப்பரித்து அணிவகுத்து நிற்கின்றது ஒட்டு மொத்த மாணவ சமுதாயம். தங்களின் மேலான ஆணையை பெற்று கழக மாணவரணியின் சார்பாக பள்ளிகள் தோறும் சென்று வாயிற் கூட்டங்கள் நடத்தி மாணவ மாணவியர்களை சந்தித்து, கருணாநிதியின் புகழ்பாடும், பிழைகளை மட்டுமே பாடமாக கொண்டிருக்கின்ற கருணாநிதியின் கற்பனை கல்வியான சமச்சீர் கல்வியை தோலுரித்து காட்டிட, உலக தரத்திலான உன்னத கல்வியை, அகிலம் போற்றும் அற்புத கல்வியை, தரணி போற்றும் தரமான கல்வியை, தாய் தமிழகத்தின் மாணவ சமுதாயத்திற்கு கிடைத்திட வீரசபதம் ஏற்று தியாக வேள்வி நடத்தும் ஜெயலலிதாவின் ஆழ்ந்த அறிவாற்றலையும், மதிநுட்பம் கொண்ட தொலை நோக்கு சிந்தனையுடன் மேற்கொண்டிருக்கின்ற போர்கால நடவடிக்கைகளின் நியாயத்தை, கல்வி விழிப்புணர்வு பிரச்சாரங்களின் மூலமாக மாணவ சமுதாயத்திடம் எடுத்து சென்றிட கழக மாணவரணி உறுதி ஏற்கின்றது.
கிராமப்புற மற்றும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட குடும்பங்களை சார்ந்த ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களுக்கு தரமான கல்வியின் வாயிலாக ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டுமென்ற உயர்ந்த நோக்கத்துடனும் உயர்கல்வி யாருக்கும் எட்டாக்கனியாகி விடக்கூடாது என்ற உயரிய இலட்சியத்துடனும், திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம் மாவட்டம் நெல்மேனி, துத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம், தர்மபுரி மாவட்டம் அரூர், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, விருதுநகர் மாவட்டம் சாத்துர், நாகபட்டினம் மாவட்டம் வேதாரண்யம், வேலுர் மாவட்டம் திருப்பத்துர் மற்றும் திருவாரூர் மாவட்டம் திருத்துறைnullண்டி ஆகிய 9 இடங்களில் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் வகுப்புகளை தொடங்கி வைத்து, மேலும் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஆகிய இரு இடங்களிலும் கலை மற்றும் அறிவியல் கல்லுரிகள் உடனே தொடங்க ஆணையிட்டு உலக தரத்திலான உயர்கல்வியை அன்னை தமிழகத்தின் மாணவ சமுதாயம் பெற்றிட வழிவகுத்து, மாணவ சமுதாயத்தின் வாழ்வில் ஒளியேற்றி வைத்திட்ட ஜெயலலிதாவின் பொற்பாதங்களில் கோடான கோடி நன்றி மலர்களை மாணவரணி காணிக்கையாக்குகின்றது.
இலவச சைக்கிள், இலவச பாடநுல், இலவச சீருடை, இலவச காலணி போன்ற பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட ஜெயலலிதாவின் பொன்னான திட்டங்களின் வரிசையிலே மாணவ மாணவியர்கள் தங்கள் வேலைவாய்ப்பிற்கான பதிவினை தாங்கள் படித்த பள்ளிகளிலே ஆன் லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என்ற வரலாற்று புரட்சியை ஏற்படுத்திய திட்டத்தை அமுல் படுத்தி, நிகழ் கல்வியாண்டிலே 27.2 இலட்சம் மாணவ மாணவியர்களுக்கு சுமார் ரூ.303.84 கோடி செலவில் இலவச பேருந்து பயண வசதி ஏற்படுத்தி கொடுத்து மாணவ சமுதாயத்தின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த ஜெயலலிதாவிற்கு கழக மாணவரணி நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. மேற்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-10-2025.
25 Oct 2025 -
ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க ‘யாத்ரி சுவிதா கேந்திரா' என்ற சிறப்பு திட்டம் விரைவில் அமல்
25 Oct 2025சென்னை: ரயில்நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு திட்டம் தொடங்கப்பட உள்ளது.
-
சென்னையில் இருந்து 970 கி.மீ. தொலைவில் புயல் சின்னம்
25 Oct 2025சென்னை: புயல் சின்னம் 7 கி.மீ. வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையில் இருந்து 970 கி.மீ.
-
ஆம்னி பஸ் தீ விபத்தில் திருப்பூர் இளைஞர் பலி
25 Oct 2025தெலுங்கானா: ஆம்னி பஸ் தீ விபத்தில் திருப்பூரை சேர்ந்த வாலிபர் உயிரிழந்தார்.
-
திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஐ.ஜி., எஸ்.பி. நேரில ஆய்வு
25 Oct 2025திருச்செந்தூர்: ருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடு பணிகளை டி.ஐ.ஜி., எஸ்.பி. ஆய்வு செய்தார்.
-
அசாமில் மாவோயிஸ்டு தளபதி சுட்டுக்கொலை
25 Oct 2025கவுகாத்தி: சாம் என்கவுன்டரில் மாவோயிஸ்டு முக்கிய தளபதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
-
வேகமாக நிரம்பும் கொடுமுடியாறு அணை: கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
25 Oct 2025நெல்லை: கொடுமுடியாறு அணை வேகமாக நிரம்பி வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
அடையாறு ஆற்றின் முகதுவாரத்தினை அகலப்படுத்தும் பணி மேலும் தீவிரம்
25 Oct 2025சென்னை: அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தினை அமல்படுத்தும் பணியை விரைவில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அந்த பணிகள் மேலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
மோன்தா புயல் எதிரொலி: தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
25 Oct 2025சென்னை: புயல் காரணமாக தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறித்தியுள்ளது.
-
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ.4-ல் வெளியீடு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
25 Oct 2025சென்னை: 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை அடுத்த மாதம் 4-ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
-
தமிழகம் முழுவதும் 407 முகாம்கள் மூலம் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் 6,37,089 பேர் பயன்பெற்றுள்ளனர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
25 Oct 2025சென்னை: தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட 407 நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்கள் மூலம் 6,37,089 பேர் பயன்பெற்றுள்ளதாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறன் சான்று 2
-
மோன்தா புயல் எதிரொலி: 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
25 Oct 2025சென்னை: மோன்தா புயலால் தமிழகம், புதுச்சேரியில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
-
ஆம்னி பேருந்து தீ விபத்து சம்பவம்: புதிய தகவல் வெளியாகி அதிர்ச்சி
25 Oct 2025கர்னூல்: ஆம்னி பேருந்து தீ விபத்து சம்பவம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
-
திருச்செந்தூர் கோவில் பெயரில் கந்தசஷ்டி தகடுகள் விற்க அனுமதி இல்லை: நிர்வாகம்
25 Oct 2025திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவில் பெயரில் கந்தசஷ்டி தகடுகள் விற்க அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளது.
-
சிறையில் கைதியுடன் உல்லாசம்: இங்கிலாந்தில் பெண் அதிகாரிகள் சிக்கினார்
25 Oct 2025லண்டன்,: சிறையில் கைதிகளிடம் உல்லாசமாக இருந்த பெண் அதிகாரி சிக்கினார்.
-
டெல்லி: தங்க கட்டிகளை மறைத்து விமானத்தில் கடத்திய பெண் கைது
25 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் 6 தங்க கட்டிகளை உள்ளாடையில் மறைத்து விமானத்தில் கடத்தி வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
-
நீதிபதி குறித்து அவதூறு வழக்கில் ஜாமீன் கோரிய ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி மனு மீது பதிலளிக்க உத்தரவு
25 Oct 2025சென்னை: நீதிபதி அவதூறு வழக்கு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
குஜராத்திற்கு வழங்கியதை பீகாருக்கு வழங்கவில்லை பிரதமர் மீது தேஜஸ்வி குற்றச்சாட்டு
25 Oct 2025பாட்னா: பிரதமர் மோடி குஜராத்தில் தொழிற்சாலைகளை அமைத்துவிட்டு பீகாரில் வெற்றியை தேடுவதா? என்று தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டினார்.
-
பா.ஜ.க. போட்டி வேட்பாளருக்கு பிரசாந்த் கிஷோர் திடீர் ஆதரவு
25 Oct 2025கோபால்கஞ்ச்: பா.ஜ.க. போட்டி வேட்பாளருக்கு பிரசாந்த் கிஷோர் திடீர் ஆதரவு தெரிவித்தார்.
-
தென்மாவட்ட ரயில்களில் அரையாண்டு விடுமுறைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பு
25 Oct 2025சென்னை: தென்மாவட்ட ரயில்களில் அரையாண்டு விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பா நடைபெற்று வருகிறது.
-
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேர் கைது
25 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் 40 விமானங்கள் ரத்து
25 Oct 2025வாஷிங்டன்: தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்: அதிக ரன், விக்கெட் வீழ்த்திய வீரர்களில் இந்தியா முதலிடம்
25 Oct 2025சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா - 202 ரன்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார்.
-
அயோத்தி ராமர் கோவிலில் தரிசன நேரம் மாற்றம்
25 Oct 2025அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
திருநெல்வேலியில் ரூ. 17.82 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்கள் மீட்பு
25 Oct 2025திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் நேரடி கண்காணிப்பில், சைபர் கிரைம் பிரிவு ஏ.டி.எஸ்.பி.


