எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி,ஆக.27 - ஊழலை ஒழித்துக்கட்டுவதற்கு லோக்பால் சட்டம் மட்டுமே உதவாது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் தன்னுடைய மவுனத்தை கலைத்து ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் ஆவேசமாக பேசியுள்ளார். தனி நபரின் உத்தரவுகளை எல்லாம் ஏற்க முடியாது என்றும் கூறியிருப்பதன் மூலம் அன்னா ஹசாரேவின் கோரிக்கைகளை அவர் நிராகரித்து விட்டதாகவே தெரிகிறது.
ஊழலை ஒழித்துக்கட்ட வலிமையான சட்டம் கொண்டு வர வேண்டும். அதாவது ஜங்லோக்பால் மசோதா கொண்டு வர வேண்டும் என்று கோரி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே டெல்லி ராம்லீலா மைதானத்தில் கடந்த பல நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். உண்ணாவிரதத்தை கைவிடும்படி பிரதமர் மன்மோகன்சிங் பலமுறை கேட்டுக் கொண்டும் அன்னா ஹசாரே அதை ஏற்கவில்லை. தற்போதும் அவர் சில நிபந்தனைகளை விதித்துள்ளார்.
எல்லா மாநிலங்களிலும் லோக்பால் அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 3 கோரிக்கைகளை அவர் முன்வைத்துள்ளார். இந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டால் உண்ணாவிரதத்தை வாபஸ் பெறத் தயார் என்றும் கூறி பிரதமருக்கு ஹசாரே ஒரு கடிதமும் எழுதியுள்ளார். இந்நிலையில் ஜங்லோக்பால் மசோதா தொடர்பான விவாதத்திற்கு பாராளுமன்றத்தில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கெடுப்பு இல்லாத விவாதத்திற்கு இந்த நோட்டீஸ் வழிவகை செய்யும்.
இந்நிலையில் பாராளுமன்ற லோக்சபையில் நேற்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி தன்னுடைய மவுனத்தை கலைத்து பேசினார். அப்போது பேசிய அவர், ஊழலை ஒழித்துக் கட்ட லோக்பால் சட்டம் மட்டுமே உதவி செய்யாது என்று அடித்துக் கூறினார். அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிற பாணியில் அவரது பேச்சு அமைந்திருந்தது. மேலும் தனி நபர்களின் உத்தரவுகளை ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி ஏற்றுக் கொண்டால் அது ஜனநாயக செயல்பாட்டை பலவீனப்படுத்தி விடும் என்று கூறிய அவர், ஆபத்தான முன்மாதிரிகளை ஏற்படுத்தி விடும் என்றும் ராகுல் காந்தி எச்சரித்தார்.
ஊழல் என்பது அனைத்து மட்டங்களிலும் நிறைந்துள்ளது. அது யதார்த்தமாகி விட்டது. அப்படிப்பட்ட ஊழலை ஒழிக்க லோக்பால் சட்டம் மட்டுமே தீர்வாகாது என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். இதை ஒழித்துக் கட்ட தேர்தல் கமிஷனை போன்ற மிக அதிகாரம் கொண்ட அரசியல் சட்ட அமைப்பை உருவாக்க வேண்டும். வலுவான சட்டங்களை இயற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். நமது அன்றாட வாழ்க்கையில் இருந்து ஊழலை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டால் மட்டும் போதாது. அதற்கு விரிவான செயல்திட்டங்களை வரவேற்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார்.
ஊழலை ஒழிக்க மேல்மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரை எல்லா மட்டத்தினரும் ஆதரிக்கும் வகையில் ஒரு அரசியல் திட்டம் தேவை. அது மட்டுமின்றி அரசியல் மன உறுதியும் தேவை என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார். கேள்வி நேரத்திற்கு பிறகு அவர் இவ்வாறு பேசிய போது, தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த எதிர்ப்புக்கு மத்தியிலும் அவர் தொடர்ந்து பேசினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இதற்கு முடிவு காண வேண்டுமே தவிர, தனி நபரின் உத்தரவுகளை ஏற்பது ஆபத்தில் போய் முடியும் என்றும் ராகுல் காந்தி எச்சரித்தார்.
அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை பற்றி குறிப்பிட்ட அவர், இது மக்களின் உணர்வுகளை தெரிந்து கொள்ள உதவியிருக்கிறது. அந்த வகையில் ஹசாரேவிற்கு நன்றி என்றும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், தனி நபரின் உத்தரவுகள் ஜனநாயக நடைமுறையை பலவீனப்படுத்தி விடக் கூடாது என்பதையும் ராகுல் காந்தி குறிப்பிட்டார். இன்றைக்கு ஊழலை எதிர்த்து சட்டம் கொண்டு வர சொல்வார்கள். நாளைக்கு வேறு எதையாவது குறி வைத்து சொல்வார்கள். இது ஜனநாயகத்தின் பன்முகத் தன்மையையும் சமூகத்தின் பன்முகத் தன்மையையும் பாதித்து விடும் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார். ராகுல் காந்தியின் இந்த பேச்சை பார்வையாளர்கள் கேலரியில் இருந்து அவரது சகோதரி பிரியங்கா காந்தி ரசித்து கேட்டுக் கொண்டிருந்தார்.
முன்னதாக, ராகுல் காந்தி பேசிக் கொண்டிருந்த போது அதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்தவர்கள் இடையூறு செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த காங்கிரசார் பதிலுக்கு கோஷமிட்டனர். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்று டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
13 Dec 2025சென்னை, இன்று டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
உக்ரைன் துறைமுகங்கள் மீது ரஷ்யா தாக்குதல்-2 பேர் பலி
13 Dec 2025கீவ், உக்ரைன் துறைமுகங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 2 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த முன்னாள் விமானப்படை அதிகாரி கைது
13 Dec 2025திஸ்பூர், பாகிஸ்தானுக்கு ரகசிய ஆவணங்களை சமூக வலைதளங்கள் வாயிலாக உளவு பார்த்த முன்னாள் இந்திய விமான படைத்தலைவர் கைது செய்யப்பட்டார்.
-
வன்னியர்களுக்கு 13 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியது தி.மு.க. அமைச்சர் பெரியசாமி பேச்சு
13 Dec 2025திண்டுக்கல், வன்னியர்களுக்கு 13 சதவீரம் இடஓதுக்கீடு வழங்கியது தி.மு.க.தான் என்று அமைச்சர் பெரியசாமி பேசினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 13-12-2025
13 Dec 2025 -
முதல்கட்டமாக திருவண்ணாமலையில் இன்று நடைபெறுகிறது: தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் மாநாடு: முதல்வர் முக.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை
13 Dec 2025திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் இன்று முதற்கட்டமாக தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் மாநாடு நடைபெறுகிறது. தி.மு.க.
-
தமிழ்நாட்டில் பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்: வரும் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
13 Dec 2025சென்னை, தமிழகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர். படிவங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி நாளாகும்.
-
மெஸ்ஸியுடன் ஷாருக்கான் சந்திப்பு
13 Dec 2025கொல்கத்தாவில், கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியை பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நேரில் சந்தித்துள்ளார்.
-
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: த.வெ.க. தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டம்
13 Dec 2025கரூர், கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, விஜய்யிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.
-
வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
13 Dec 2025மதுரை, வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் 6 மாவட்டங்களில் வைகை கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித்துறையினர் அறிவுறுத
-
புதுச்சேரி ரேஷன் கடை விவகாரம்: விஜய் பேசியது குறித்து த.வெ.க. நிர்வாகி விளக்கம்
13 Dec 2025புதுச்சேரி, புதுச்சேரியில் த.வெ.க.
-
முதியவர்களை குறிவைத்து மோசடி: அமெரிக்காவில் இந்தியருக்கு சிறை
13 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவில் முதியவர்களை குறிவைத்து ரூ.62 கோடி மோசடி செய்த இந்தியருக்கு ஏழரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினம்: டெல்லியில் ஜனாதிபதி, பிரதமர் மோடி அஞ்சலி
13 Dec 2025டெல்லி, பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினமான நேற்று பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்ட நினைவிடத்தில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் உள்பட பலரும் மலர் தூவி மரிய
-
திருவனந்தபுரத்தில் வரலாற்று வெற்றியை பெற்ற பா.ஜ.க.: கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி
13 Dec 2025திருவனந்தபுரம், திவனந்தபுரத்தில் வரலாற்று வெற்றியை பா.ஜ.க.வுக்கு பெற்று தந்த கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
-
இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட் சூர்யவன்ஷி புதிய சாதனை
13 Dec 2025துபாய், இளையோர் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற புதிய சாதனையை இந்தியாவின் இளம் வீரர் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
8 அணிகள்...
-
கொல்கத்தா லேக் டவுன் பகுதியில் தனது 70 அடி உயர சிலையை திறந்து வைத்தார் மெஸ்சி
13 Dec 2025கொல்கத்தா, கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் 70 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ள தனது முழுவுருவச்சிலையை மெஸ்சி நேற்று திறந்து வைத்தார்.
-
காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் டிச. 31க்குள் அமல்படுத்தப்படும் டாஸ்மாக் திட்டவட்டம்
13 Dec 2025சென்னை, காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் வருகிற 31-ம் தேதிக்குள் அமல்படுத்தப்படும் என்று டாஸ்மாக் உத்தரவாதம் அளித்துள்ளது.
-
திருவண்ணாமலையில் இன்று தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல சந்திப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
13 Dec 2025சென்னை, திருவண்ணாமலையில் இன்று நடக்கும் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல சந்திப்பு கூட்டத்திற்கு கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
-
16 சதவீதம் ஜி.எஸ்.டி.பி. வளர்ச்சியுடன் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்து சாதனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
13 Dec 2025சென்னை, மத்திய அரசின் ஆதரவு பெருமளவு இல்லாமல் ஜி.எஸ்.டி.பி.
-
மதுரையில் வரும் 17-ம் தேதி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
13 Dec 2025சென்னை, மதுரை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வருகிற 17-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
'சால்ட் லேக்' மைதானத்தில் சில நிமிடங்கள் இருந்த மெஸ்சி: கோபத்தில் ரசிகர்கள் கலவரம்
13 Dec 2025அர்ஜென்டினா அணியின் கேப்டனான பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளார்.
-
மேகதாது அணை விவகாரத்தில் மறுசீராய்வு மனு: தமிழ்நாடு அரசுக்கு விவசாயிகள் சங்கம் நன்றி
13 Dec 2025சென்னை, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்த தமிழக அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
-
கேரள மாநில உள்ளாட்சி தேர்தல்: காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எப். பெரும்பாலான இடங்களில் வெற்றி
13 Dec 2025திருவனந்தபுரம், கேரள மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அதிக இடங்களை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.
-
டெல்லியில் காற்று மாசுபாடு: மக்களின் உடல்நலம் பாதிப்பு
13 Dec 2025புதுடெல்லி, டெல்லியில் காற்று மாசுபாட்டால் மக்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவில் பட்டம் பெற்ற மாணவர்கள் அவர்கள் நாட்டுக்கே செல்ல வேண்டும்: அதிபர் ட்ரம்ப்
13 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவில் பட்டம் பெற்ற பிறகு இந்தியா, சீனா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்கள் நாடு திரும்ப வேண்டியிருப்பது அவமானம் என அமெரிக்க அதிபர் கொனால்டு ட்ரம்ப் தெரிவித


