எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை. மார்ச்.16 - பாராளுமன்றத்தில் 10 தொகுதியில் போட்டியிட்டோம், அதை 16 தொகுதிகளாக மாற்றினோம். சட்டமன்றத்தில் 48 தொகுதிகளில் போட்டியிட்டோம், அதை 63 தொகுதிகளாக மாற்றியுள்ளோம். தொடர்ந்து தமிழகத்தில் காங்கிரஸை முன்னிலைப்படுத்தும் முயற்சி தொடரும், தேர்தலுககு பிறகு சோனியா-கருணாநிதி பேசி கூட்டணி ஆட்சி அமைப்போம். தொண்டர்களுக்கு விரைவில் நல்ல சேதி வரும் என்று தங்கபாலு சென்னையில் கூறினார்.
63 தொகுதிகளுக்கும் நாளை முதல் விருப்ப மனு பெறப்படும் என்று தங்கபாலு கூறினார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளுக்கும நாளை (புதன்கிழமை) காலை முதல் போட்டியிட விரும்புகிற வர்கள் விருப்ப மனு செய்யலாம். நாளை மறுநாள் வரை இரண்டு நாட்கள் விருப்ப மனுக்கள் பெறப்படும். போட்டியிட விரும்புபவர்கள் சத்தியமூர்த்தி பவனில் விண்ணப்பங்களை பெற்று, nullர்த்தி செய்து கொடுக்க வேண்டும். பொது தொகுதிக்கு ரூ.5000, தனித் தொகுதிக்கு ரூ.2500, பெண்களுக்கு ரு.2500 விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு கட்சி தலைமைக்கு அனுப்பப்படும்.
பின்னர் சோனியா தலைமையிலான தேர்தல் குழு வேட்பாளர் பட்டியலை உறுதி செய்து அறிவிக்கும். காங்கிரஸ் தொகுதி பங்கீடு தொடர்பாக ஐவர் குழு தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிட்டு வென்ற பெரும்பான்மை தொகுதிகளை பெற்று தந்துள்ளது. மேலும் எல்லா மாவட்டங்களிலும் பெரும் பான்மையான பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிடும் வகையில் தொகுதிகளை பெற்று உறுதி செய்துள்ளோம்.
தர்மபுரி, தேனி ஆகிய 2 மாவட்டங்களில் மட்டும் காங்கிரஸ் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்காக எவ்வளவோ முயற்சி எடுத்தும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டியிருந்ததால் காங்கிரஸ் போட்டியிட முடியவில்லை. அடுத்துவரும் உள்ளாட்சி மற்றும் மேல்சபை தேர்தலில் அந்த இரு மாவட்டங்களைச் சேர்ந்த காங்கிரசாருக்கு முன்னுரிமை வழங்கப்படும். சோனியா ஒப்புதலோடு வெளியிடப்பட்ட பின்பு இந்த 63 தொகுதிகளிலும் மற்றும் கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதியிலும் காங்கிரஸ் வெற்றிக்கும், கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கும் உரிமையோடும் பொறுப்போடும் அனைவரும் பாடுபட வேண்டும்.
சோனியாகாந்தி வகுத்த நெறிமுறை அடிப்படையில் காங்கிரஸ் தொகுதிகள் பெறப்பட்டுள்ளன. அரசியல் ரீதியாக பல்வேறு கட்டங்களை தாண்டி இன்று உடன்பாட்டை நிறைவு செய்துள்ளோம். கடந்த தேர்தலில் 48 தொகுதிகளில் போட்டியிட்டோம். இந்த தேர்தலில் 63 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். 2004 பாராளுமன்ற தேர்தலில் 10 தொகுதியில் போட்டியிட்டோம். கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் 16 தொகுதிகளை பெற்று போட்டியிட்டோம்.
தொடர்ந்து தமிழகத்தில் காங்கிரசை முன்னிலைப்படுத்தும் முயற்சிகளை எடுத்து வருகிறோம். மத்திய அரசின் சாதனைகளும் மாநில அரசு நிறை வேற்றிய மக்கள் நலத் திட்டங்களும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு கைகொடுக்கும். அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளிலும் நல்லாட்சி தொடர இந்த கூட்டணியை மக்கள் வெற்றிபெறச் செய்வார்கள். காங்கிரஸ் திமுக கூட்டணி வெற்றி கூட்டணி.
இவ்வாறு அவர் கூறினார்.
கேள்வி: காங்கிரஸ் திமுக கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில் ஆட்சியில் பங்கு கேட்பீர்களா?
பதில்: தேர்தல் முடிவுக்குப் பிறகு சோனியாவும் முதல் அமைச்சர் கருணாநிதியும் சேர்ந்து நல்ல செய்தியை வழங்குவார்கள். காங்கிரஸ் தொண்டர்களுக்கு வசந்த காலம், நல்ல செய்தி வரும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 12 hours ago |
ஆனியன்ப்ரை4 days 11 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா
12 May 2024சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா. அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
சாலை விபத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் காயம்
12 May 2024திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் காயமடைந்தார்
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
வார இறுதி மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட நியூயார்க்கில் இந்திய தூதரகம் ஆண்டு முழுவதும் இயங்கும்
12 May 2024நியூயார்க் : வார இறுதி நாட்கள் மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட ஆண்டு முழுவதும் இந்திய தூதரகம் திறந்திருக்கும் என்றும், அனைத்து விடுமுறை நாட்களிலும் பிற்பகல் 2 மணி மு
-
படித்த பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய நடிகர் அப்புக்குட்டி
12 May 2024சென்னை : தான் படித்த பள்ளிக்கு ரூ. 11 லட்சம் செலவில் மேஜை, கம்ப்யூட்டர் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை நடிகர் அப்புக்குட்டி வழங்கி உள்ளார்.
-
உலக செவிலியர் தினம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
12 May 2024சென்னை : உலக செவிலியர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி
-
ராஜஸ்தானில் ரூ.107 கோடி போதைப்பொருள் பறிமுதல் : மும்பை போலீசார் நடவடிக்கை
12 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரூ.107 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மும்பை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.