எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை.மார்ச்.16 - தன்னையும் -நடிகை ரஞ்சிதாவையும் இணைத்து சன் டிவி, நக்கீரன் வெளியிட்ட வீடியோ பட காட்சிகள் போலியானவை சித்தரிக்கப்பட்டவை என்பதை அமெரிக்க புலனாய்வு பிரிவுக்கு இணையான தடவியல் நிபுணர்கள் 4 பேர் சோதனையிட்டு உறுதிபடுத்தி உள்ளனர் என்று நித்தியானந்தர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சாமி நித்தியானந்தா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.மூன்று விஷயங்களுக்காக செய்தியாளர்களை சந்திக்கிறேன்.கடந்தமுறை செய்தியாளர்களை சந்தித்தபோது லெனின் கருப்பன் தலைமறைவாக இருந்ததால் அவரைப்பற்றி எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசில் சரணடைந்ததால் ஆதாரங்களை திரட்டி வெளியிடுகிறோம்.முதலில் வீடியோ முற்றிலும் பொய் என்று எஃப்.பி.ஐ(அமெரிக்கா உளவு பிரிவு) லேப் டெக்னீஷியன் 4 கைதேர்ந்த நிபுணர்கள் மூலமாக ரிப்போர்ட் தயார் செய்து அறிக்கை வந்துள்ளது.60 காரணங்களை வெளியிட்டு சித்தரிக்கப்பட்டது என்று ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.அதுமட்டுமல்ல அவர்கள் 4 பேரும் இந்திய நீதிமன்றத்தில் சாட்சியம் சொல்லவும் தயாராக இருக்கிறார்கள்.இந்திய சட்டப்படி அமெரிக்க எக்ஸ்பர்ட் சாட்சியம் ஏற்று கொள்ள தயாராக இருப்பது முக்கிய அம்சம். சன் டிவி பிரபலமான டிவி இதன் வெளியிடப்பட்ட காட்சிகளை நிபுணர்கள் எடுத்து சோதித்துள்ளனர் வீடியோ உண்மைகள் காட்சிகள் இயற்கையானது அல்ல அவதூறு செய்யும் வகையில் வெட்டியும் ஒட்டியும் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டுள்ளது என்று நிபுணர்கள் கூறி உள்ளனர் நான்கு பேரின் நடைமுறைகளும் அமெரிக்க புலனாய்வு தரத்துக்கு இணையானது.58 ஆண்டுகள் அனுபவம் உடையவர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் தேசிய பாரன்ஸிக் நிறுவனத்தில் பணிபுரிந்த நிபுணர் ஒருவர் ஆவார். அவர்கள் அளித்த அறிக்கையில் சில விஷயங்களை டெக்னிக்கல் சைடில் காட்சிகளை வெட்டியும் ஒட்டப்பட்டுள்ளதாக லேயர்கள் எப்படி இணையாமல் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் இந்திய தடவியல் துறை அறிக்கை எவ்வாறு மோசமானது என்பதை வரிக்கு வரி விமர்சித்துள்ளனர்.காட்சிகளை ஒளிபரப்ப கூடாது என்று நீதிமன்றம் வலியுறுத்தியும் மாற்றி மாற்றி ஒளிபரப்பினார்கள். 2ஜி விவகாரமான சுவாமிஜி படத்தை போட்டு ஜனங்களை திசைமாற்று. நாட்டை கொள்ளை அடித்துவிட்டு அதன்மூலம் சிக்கல் ஏற்பட்டால் உடனே திசைதிருப்ப சாமியின் ஆசிரமங்களை அடித்து உடை என்ற முறையில் செயல்பட்டனர். கலாநிதிமாறன் என்ற தனிப்பட்ட மனிதனின் விருப்பத்திற்கு சன் டிவி என்ற நிறுவனத்தின் நம்பக தன்மை கெடுக்கப்படுகிறது. இவர்கள் மீது 32 நாடுகளில் வழக்கு தொடுக்க உள்ளேன். சன் டிவிக்கு பிரச்சனை வந்தால் தீனி போட நானா கிடைத்தேன். இரண்டாவதாக பிரசன்னா போலீஸ் விசாரணையில் பல விசயங்களை ஒத்துகொண்டார். நாங்கள் மறந்து போன சில விஷயங்களை பிரசன்னா வெளியிட்டார். ஐயப்பன் பணம் பிடுங்கியதை ஒப்பு கொண்டார் அந்த நேரம் யார் யார் இருந்தனர் என்பதையும் கூறியுள்ளார்.சக்சேனாவும் பல விஷயங்களை ஒத்து கொண்டுள்ளார். இப்போது லெனின் கைதாகி உள்ளார் லெனின் கருப்பனுக்கு எஃப்.பி.ஐ யில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இன்னொரு பெண்ணுக்கும் கள்ள தொடர்பு உள்ளதை நிரூபிக்க ஆதாரம் கொடுக்கப்பட்டுள்ளது. லெனின் கருப்பன் காந்தப்படுக்கை வழக்கில் தொடர்புடையவர். அவர் ஆசிரமத்திற்கு வந்த பிறகு அவருக்கு வேண்டியப்பட்ட பலரை பல வேலைகளில் அமர்த்தியுள்ளார் அதற்கான ஆதாரங்களை ஒப்படைத்துள்ளோம். அவர்கள் பணம் கேட்டு மிரட்டியதை என்னுடைய பர்செனல் செகரட்டரி செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளார். ரூ35 கோடி கேட்டு மிரட்டினார்கள். முதலில் 200 கோடிகேட்டு மிரட்டினார்கள் பின்னர் 60 கோடியாக குறைத்தார்கள் நாங்கள் ஒத்து கொள்ளவில்லை.கலாநிதி மாறன் தயாநிதிமாறன் மேல் அமலாக்கப்பிரிவு வழக்கு தொடர்ந்துள்ளது.அமலாக்கப்பிரிவு தொடர்ந்த 80 சதவித வழக்குகளில் தண்டனை பெற்றுதந்துள்ளனர். கலாநிதிமாறனுக்கும் கோபாலுக்கும் சொல்வது நீங்கள் என்மேல் போட்டது காமெடி வழக்கு இனிமேல் தான் இருக்குது ரியல் வழக்கு. மாறன் தி.மு.க மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கம் மூலம் எங்கள் மீது 20 வழக்குகள் போட்டார் எதுவும் நிற்கவில்லை.எனது துணியை கூட புலித்தோல் என்று வழக்குபோட்டு இப்போது வழக்கை முடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். மொத்தம் நூறு வழக்குகள் போட்டார்கள் சாமியார்கள் என்றால் கிள்ளு கீரையா? அட்டுளியத்திற்கும் ஒரு அளவில்லையா பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வதா இவர்கள் இழைத்த கொடுமை தமிழ்நாட்டில் உள்ள எல்லா விஐபிக்களும் இவர்கள் ரத்தத்தை உறிஞ்சி போட்ட எலும்பு கூடுகள் தான்.தற்போது ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பிறகு எவ்வித அரசியல் குறுக்கீடு இல்லாமல் வழக்கு நடந்துவருகிறது.லெனின் கருப்பன் மீது வழக்கு தொடரந்துள்ளோம் இந்த வழக்கில் சன் டிவி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதனால் மானநஷ்ட வழக்கு கட்டாயம் போடுவேன். இவர்கள் அபரிக்க முயற்சித்த நிலம் எங்களுக்கு சொந்தமானது என்று போன வாரம் தீர்ப்பு வந்துள்ளது. சன் டிவி, தினகரன், நக்கீரன் கோபால், காமராஜ் மீது வருங்காலத்தில் மானநஷ்ட வழக்கு போடுவோம் இவ்வாறு பிரேமானந்தா கூறினார்.
ஐயப்பன் மூலம் சக்சேனா நக்கீரன் கோபால்- காமராஜ் மிரட்டினர் - நடிகை ரஞ்சிதா
தன்னிடம் தொடர்பு கொண்ட ஐயப்பன் மூலம் சக்சேனாவும், நக்கீரன் கோபாலும், காமராஜும் பேசி பணம் கேட்டு மிரட்டியதாக நடிகை ரஞ்சிதா கூறினார்.
மேலும் சக்சேனா அவ்வளவு பணம் ரஞ்சிதாவிடம் இருக்காது. அவரது ஆரீகனைசேஷனில் பேசி வாங்கி தர சொல்லுங்கள் என்று தனது ஆடிட்டரிடம் சொல்லி அனுப்பியதாக ரஞ்சிதா கூறினார். பேட்டி முழுவதும் ரஞ்சிதா இறுக்கமாகவே காணப்பட்டார்.
மு.க.ஸ்டாலின் சமாதான தூது - நித்தியானந்தா பேட்டி
நித்தியானந்தா தனது பேட்டியில், அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரம் வந்தபோது என் பக்தர் ஒருவர் மூலம் சுவாமிஜியிடம் தங்களுக்கும் இந்த விவகாரங்களுக்கும் சம்பந்தமில்லை. கலைஞர் டி.வி.யில் இந்த காட்சிகள் ஒளிபரப்பாகாது. இதை சுவாமிஜியிடம் நான் சொன்னதாக கூறுங்கள் என்று ஸ்டாலின் சொல்லி அனுப்பியதாக நித்தியானந்தர் தெரிவித்தார்.
வீடியோவை ஆராய்ந்த நிபுணர்கள் விபரம்
1. எட்வர்ட் ஜோ: ஆடியோ வீடியோ தடய அறிவியல் துறை நிபுணர் நீதிமன்ற எக்ஸ்பர்ட். 27 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர்.
2. பிரயன் நியூமீஸ்டர் : தடயவியல் துறை எக்ஸ்பர்ட் 31 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்.
3. டேவிட் நோடோவிட்ஸ்: லாஸ் ஏஞ்சல்ஸ் சுப்பீரியர் பாரன்ஸிக் சையின்டிஸ்ட்.
4. ஜோ யூனோவிட்ஸ் 58 ஆண்டுகள் தடயவியல் துறையில் அனுபவம் பெற்ற நிபுணர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-09-2025.
22 Sep 2025 -
கிரேன் மூலம் விஜய்க்கு மாலை: திருவாரூரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
22 Sep 2025திருவாரூர், திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.83 ஆயிரத்தை கடந்தது
22 Sep 2025சென்னை : தங்கம் விலை நேற்று (செப்.22) ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, புதிய உச்சமாக ஒரு பவுன் ரூ.83,440-க்கு விற்பனையானது.
-
1,231 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1231
-
இந்திய கடற்படைக்கு புதிய செயற்கைக்கோள்: அக். மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்
22 Sep 2025சென்னை, இந்திய கடற்படைக்கு புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை அக்டோபர் மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
-
எம்.ஆர்.ராதா மனைவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
22 Sep 2025சென்னை, எம்.ஆர்.ராதா மனைவியும், ராதிகாவின் தாயாருமான கீதா ராதா உடல்நலக்குறைவால் காலமானார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
படையாண்ட மாவீரா திரைவிமர்சனம்
22 Sep 2025மறைந்த எம்.எல்.ஏ காடுவெட்டி குரு மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடி அனைவரையும் ஒன்றினைத்து தமிழ் தேசியத்தை உருவாக்க நினைத்த மாவீரன் என்று சொல்லும் படமே ‘படையாண்ட மா
-
உண்மை சம்பவத்தைச் சொல்லும் வட்டக்கானல்
22 Sep 2025கொடைக்கானல் பகுதியில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் புதிய திரைபடத்தை MPR FILMS மற்றும் SKYLINE CINEMAS இணைந்து தயாரித்துள்ளது.
-
நவ.5 தொடங்கி 3 கட்டங்களாக பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் : தேர்தல் ஆணையம் திட்டம்
22 Sep 2025புதுடெல்லி : பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 5 முதல் 15 தேதிக்குள் 3 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
செப். 26-ல் வெளியாகும் ரைட் திரைப்படம்
22 Sep 2025RTS Film Factory சார்பில், திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் படம் “ரைட்”.
-
கிராம உதவியாளர் தேர்வில் அனைத்து பிரிவினருக்கு வயது வரம்பு அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
22 Sep 2025சென்னை, கிராம உதவியாளர்கள் தேர்வில், அனைத்து பிரிவினருக்கும், தலா 2 ஆண்டுகள் கூடுதல் வயது வரம்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
-
ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் அமலானது: விலை கூடும் பொருட்களின் விவரம்
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் நேற்று முதல் அமலாகியுள்ள நிலையில் சில பொருட்களின் விலை மேலும் உயரவுள்ளது.
-
தீயவர் குலை நடுங்க படத்தின் டீசர் வெளீடு
22 Sep 2025ஜி. எஸ். ஆர்ட்ஸ் ஜி.
-
கிஸ் திரைவிமர்சனம்
22 Sep 2025நாயகன் கவினுக்கு ஒரு விசித்திர ஆற்றல் உள்ளது.
-
தமிழக அரசியலில் பரபரப்பு: டி.டி.வி.தினகரன் - அண்ணாமலை சந்திப்பு
22 Sep 2025சென்னை : டி.டி.வி. தினகரனை பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசினார். இந்நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மாயமான கோவில் சொத்து தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் : கரூர் கலெக்டர், அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
22 Sep 2025மதுரை : கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பாக 2015-ம் ஆண்டில் வருவாய்த் துறையும், அறநிலையத் துறையும் இணைந்து தயாரித்த அறிக்கை மாயமானதாக கூறப்படும் நிலையில் அந்த அறிக
-
பல வளர்ச்சி திட்டங்கள் காரணமாக மக்கள் மனதில் முதல்வருக்கு இடம்: அமைச்சர் காந்தி பெருமிதம்
22 Sep 2025காஞ்சீபுரம், யாராலும் நமது முதல்வரை தொட்டுகூட பார்க்க முடியாது என்று அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
-
மறு வெளியீடுக்கு வரும் குஷி
22 Sep 2025விஜய், ஜோதிகா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் குஷி.
-
விஜய் பிரசாரத்துக்கு கடும் நிபந்தனைகள் : ஐகோர்ட்டில் த.வெ.க. சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல்
22 Sep 2025சென்னை : விஜய் பிரசாரத்துக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக த.வெ.க.வுக்கு ஆதரவாக ஐகோர்ட்டில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Sep 2025சேலம், சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
ராகவா லாரன்ஸ் விடுத்த வேண்டுகோள்
22 Sep 2025நடிகர் ராகவா லாரன்ஸ் ஏழை எளிய மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறார்.
-
சக்தித் திருமகன் திரைவிமர்சனம்
22 Sep 2025தலைமைச் செயலகத்தில் இடைத்தரகர் பணி செய்து வரும் விஜய் ஆண்டனி, கேட்ட பணத்தை கொடுத்தால் எந்த வேலையாக இருந்தாலும், அதை செய்து முடிக்க கூடியவர்.
-
நரேந்திர மோடியின் பயோபிக்காக உருவாகும் 'மா வந்தே
22 Sep 2025பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக்காக பல மொழிகளில் உருவாகும் 'மா வந்தே' படத்தில் நரேந்திர மோடியாக மலையாள நடிகர் உன்னி முகுந்தன். நடிக்கிறார்.
-
அருணாசல்லில் ரூ. 5,100 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
22 Sep 2025இடா நகர், அருணாசல்லில் ரூ. 5,100 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
-
சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் பல்டி
22 Sep 2025சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் பல்டி.