எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச் 24 - தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான முதல் கட்டமாக 60 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடப் பட்டது. காங்கிரஸ் கட்சியின் 9 எம்.பி.க்களில் 8 எம்.பி.க்கள் எதிர்ப்பை தெரிவித்தும் வாசன், சிதம்பரம் நேரடியாக சோனியாவை சந்தித்து பட்டியலை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டும், அவர்கள் கோரிக்கைகளை சோனியா நிராகரித்துள்ளார். வேட்பாளர் பட்டியலில் தங்கபாலுவின் கை ஓங்கி உள்ளது.
வேட்பாளர் விபரம் வருமாறு:-
திருவள்ளூர் மாவட்டம்: 1. திருத்தணி- சதா சிவலிங்கம் 2. ஆவடி- ஆர். தாமோதரன், சென்னை மாவட்டம்: 3. திரு.வி.க.நகர் (தனி)- சி.நடேசன் 4. ராயபுரம்- ஆர். மனோ 5. அண்ணா நகர்- வி.கே. அறிவழகன் 6. தியாகராயநகர்- செல்வகுமார் 7. மைலாப்nullர் - ஜெயந்தி தங்கபாலு, காஞ்சீபுரம் மாவட்டம்: 8. ஆலந்தூர்- காயத்திரி தேவி 9. ஸ்ரீபெரும்புதூர் (தனி)- டி.யசோதா 10. மதுராந்தகம் (தனி)- ஜெயக்குமார், வேலூர் மாவட்டம்: 11. சோளிங்கர்- அருள் அன்பரசு 12. வேலூர்- ஜான சேகரன் 13. ஆம்nullர் ஜே. விஜய இளஞ்செழியன், கிருஷ்ணகிரி மாவட்டம்: 14. கிருஷ்ணகிரி- ஹெசினா சயித் 15. ஓசூர் - கோபிநாத், திருவண்ணாமலை மாவட்டம்: 16. செங்கம் (தனி)- செல்வ பெருந்தொகை 17. கலசப்பாக்கம்- சி.எஸ். விஜய குமார் 18. செய்யார்- எம்.கே. விஷ்ணுபிரசாத், விழுப்புரம் மாவட்டம்: 19. ரிஷிவந்தியம்- சிவராஜ், சேலம் மாவட்டம்: 20. ஆத்தூர் (தனி)- அர்த்த நாரி 21. சேலம் வடக்கு- ஜெயபிரகாஷ், நாமக்கல் மாவட்டம்: 22. திருச்செங்கோடு- ஆர்.எம்.சுந்தரம், ஈரோடு மாவட்டம்: 23. ஈரோடு மேற்கு- யுவராஜ் 24. மொடக்குறிச்சி- பழனிசாமி, திருப்nullர் மாவட்டம்: 25. காங்கேயம்- விடியல் எஸ். சேகர் 26. அவினாசி (தனி)- ஏ.ஆர். நடராஜன், நீnullலகிரி மாவட்டம்: 27. உதகமண்டலம்- கணேசன், கோவை மாவட்டம்: 28. தொண்டாமுத்தூர்-எம்.எஸ்.கந்தசாமி 29. சிங்காநல்லூர்-மரா ஜெயகுமார் 30. வால்பாறை (தனி)- கோவை தங்கம், திண்டுக்கல் மாவட்டம்: 31. நிலக்கோட்டை (தனி)- ராஜாங்கம் 32. வேடசந்தூர்- தண்டபானி, கரூர் மாவட்டம்: 33. கரூர்- ஜோதி மணி, திருச்சி மாவட்டம்: 34. மணப்பாறை- டாகர். சுப. சோமு 35. முசிறி- எம். ராஜசேகரன், அரியலூர் மாவட்டம் 36. அரியலூர்- பாலை தீ அமரமூர்த்தி, கடலூர் மாவட்டம்: 37. விருதாசலம்- நீnullதிராஜன், நாகை மாவட்டம்: 38. மயிலாடுதுறை- எஸ். ராஜ்குமார், திருவாரூர் மாவட்டம்: 39. திருத்துறைப்nullண்டி (தனி)- சி. செல்லத்துரை தஞ்சை மாவட்டம்: 40. பாபநாசம்- ராம்குமார் 41. பட்டுக்கோட்டை- என்.ஆர். ரங்கராஜன் 42. பேராவூரணி - கே. மகேந்திரன், புதுக்கோட்டை மாவட்டம்: 43. திருமயம்- ராமசுப்புராவ் 44. அறந்தாங்கி- எஸ். திருநாவுக்கரசர், சிவகங்கை மாவட்டம்: 45. காரைக்குடி- கே.ஆர். ராமசாமி 46. சிவகங்கை- வி.ராஜசேகரன், மதுரை மாவட்டம்: 47. மதுரை வடக்கு- ராஜேந்திரன் 48. மதுரை தெற்கு- எஸ்.பி.வரதராஜன் 49. திருப்பரங்குன்றம்- சி.ஆர்.சுந்தர ராஜன், விருதுநகர் மாவட்டம்: 50. விருதுநகர்- நவீன் ஆம்ஸ்ராங், ராமநாதபுரம் மாவட்டம்: 51. பரமக்குடி (தனி)- ரா.பிரபு, தூத்துக்குடி மாவட்டம்: 52. விளாத்திகுளம்- பெருமாள்சாமி 53. ஸ்ரீவைகுண்டம்- சுடலையாண்டி, நெல்லை மாவட்டம்: 54. வாசுதேவநல்லூர் (தனி)- எஸ்.கணேசன் 55. கடையநல்லூர்- பீட்டர் அல்போன்ஸ் 56. நாங்குனேரி- வசந்தகுமார் 57. ராதாபுரம்- வேல்துரை 58. குளச்சல்- ராபர்ட் புரூஸ் 59. விளவங்கோடு- விஜய தரணி 60. கிள்ளியூர்- ஜான் சேக்கப்.
அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் வாசன் கோஷ்டியினர் கணிசமான தொகுதிகளை பெற்றுள்ளனர். இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், கருணாநிதியை எதிர்த்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்த யுவராஜ் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
இளைஞர் காங்கிரசார் 6 தொகுதிகளை பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சியில் உள்ள 33 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எஸ்.வி.சேகர், செல்வபெருந்தகையுடன் சேர்த்து 35 பேர் உள்ளனர். இதில் 29 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன், ராணி வெங்கடாசலம் ஆகியோர் ஆவர்.
டி.சுதர்சனம், ஊர்வசி செல்வராஜ் மறைந்து விட்டனர். பட்டியலில் வாசன் கோஷ்டியினர் 18 பேருக்கும் தங்கபாலு கோஷ்டியினர் 15 பேருக்கும், ப.சிதம்பரம் கோஷ்டியினர் 7 பேருக்கும், ஜெயந்தி நடராஜன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பிரபு கோஷ்டிகளுக்கு தலா 1 தொகுதியும் கிடைத்துள்ளது. டி.யசோதா, திருநாவுக்கரசர் ஆகியோர் தனித்தனியே நிற்கும் வேட்பாளர்கள் ஆவர். காங்கிரஸ் கட்சியில் இணைந்த எஸ்.வி.சேகர், செல்வபெருந்தகை ஆகியோரில் செல்வபெருந்தகைக்கு மட்டும் இடம் கிடைத்துள்ளது. எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் ஆகியோர் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட மனு கொடுத்தும் தங்கபாலுவின் முயற்சியால் அவரது மனைவிக்கு இடம் கிடைத்துள்ளது. ராயபுரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயக்குமாரை எதிர்த்து மனோ போட்டியிடுகிறார். அண்ணாநகரில் கோகுல இந்திராவை எதிர்த்து வி.கே.அறிவழகன் என்பவரும், தி.நகரில் வி.பி.கலைராஜனை எதிர்த்து டாக்டர் செல்வகுமாரும், ரிஷிவந்தியத்தில் விஜயகாந்தை எதிர்த்து சிவராஜ் என்பவரும் களத்தில் நிற்கும் முக்கிய வேட்பாளர்களாவர். மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 3 தொகுதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
சென்னையில் வருகிற 15-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் இப்தார் விருந்து வழங்குகிறார் எடப்பாடி பழனிசாமி
12 Mar 2026சென்னை, சென்னையில் வருகிற 15-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர், எடப்பாடி பழனிசாமி இப்தார் விருந்து வழங்குகிறார்.
-
குற்ற வழக்கு தொடர்வு துறை தேர்வான 45 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
12 Mar 2026சென்னை, குற்ற வழக்கு தொடர்வு துறை தேர்வான 45 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: 2 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது
12 Mar 2026ராமேஸ்வரம், ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 2 மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வடக்கு மன்னார் கடற்பரப்பில் வைத்து ஒரு படகுடன் இலங்கை கடற்படை கை
-
ஈரான் போர் தொடங்கிய பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து முதல்முறையாக இந்தியா வந்த எண்ணெய்க் கப்பல்
12 Mar 2026மும்பை, ஈரான் போர் தொடங்கிய பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து முதல்முறையாக சவுதி அரேபியாவில் இருந்து மும்பை துறைமுகத்துக்கு எண்ணெய்க் கப்பல் வந்தடைந்துள்ளது.
-
பெரம்பலூர் மாவட்டத்தில் 34.03 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 411 முடிவுற்ற புதிய திட்டப்பணிகள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
12 Mar 2026சென்னை, பெரம்பலூர் மாவட்டத்தில் 34.03 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 411 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, 44.67 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 315 புதிய திட்டப் பணிகளுக்
-
யு.ஏ.இ.-லிருந்து குஜராத் நோக்கி வந்த வர்த்தக கப்பல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
12 Mar 2026புதுடெல்லி, யு.ஏ.இ.-லிருந்து குஜராத் நோக்கி வந்த வர்த்தக கப்பல் மீதான ஈரான் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் பாதுகாப்பு என்பதே எங்கும் இல்லை: த.வெ.க. தலைவர் விஜய் காட்டம்
12 Mar 2026சென்னை, தமிழகத்தில் பாதுகாப்பு என்பதே எங்கும் இல்லை என்ற நிலை உள்ளதாக தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய் குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
ஜனநாயகன் பட ஓ.டி.டி. உரிமம் ஒப்பந்தம் ரத்தால் மேலும் சிச்கல்
12 Mar 2026சென்னை, ஜன நாயகன் திரைப்படத்தின் ஓடிடி உரிமம் ஒப்பந்தத்தை பிரபல ஓடிடி நிறுவனம் ரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது அத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு ம
-
மீண்டும் சரிந்த தங்கம் விலை
12 Mar 2026சென்னை, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.1,19,760-க்கு விற்பனையானது.
-
ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதவை: பரூக் அப்துல்லா மீதான கொலை முயற்சிக்கு முதல்வர் கண்டனம்
12 Mar 2026சென்னை, பரூக் அப்துல்லா மீதான கொலை முயற்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
குடிமைப்பணி தேர்வுகளில் தேர்ச்சி பெறும் ஓ.பி.சி. தேர்வாளர்களுக்கு கூடுதல் பணியிடங்களை உருவாக்குங்கள் : மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
12 Mar 2026சென்னை, அரசியலமைப்பின் சமத்துவநெறியோடு செயல்பட்டு, அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குத் தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
-
பெட்ரோல் -டீசல் தட்டுப்பாடு என வதந்தி: எரிபொருள் பங்குகளில் குவிந்த வாகன ஓட்டிகளாள் பரபரப்பு..!
12 Mar 2026சென்னை, 3 நாட்களுக்கு பெட்ரோல் கிடைக்காது என சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியதால், அச்சம் அடைந்த வாகன ஓட்டிகள் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுடன் பெட்ரோ
-
சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: மத்திய கிழக்கில் போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் 3 நிபந்தனைகள்
12 Mar 2026தெஹ்ரான், மத்திய கிழக்கில் போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் 3 நிபந்தனைகளை விதித்துள்ளார்.
-
மிரட்டி, பணம் கொடுத்து வாங்க முடியாத ஒரே தலைவர் விஜய்தான்: ஆதவ் அர்ஜூனா பேச்சால் பரபரப்பு
12 Mar 2026சென்னை, எல்லாரையும் விலை கொடுத்து வாங்கலாம். எல்லாரையும் மிரட்டலாம். மிரட்டமுடியாத, பணம் கொடுத்து வாங்க முடியாது ஒரே தலைவர் என்றால் அது த.வெ.க.
-
வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் கிடங்கு - கப்பல்கள் மீது ஈரான் தொடர் தாக்குதலால் பதற்றம்
12 Mar 2026தெஹ்ரான், குவைத், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ஈரானின் தொடர் தாக்குதல்களால் அங்கு தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
-
சமையல் கியாஸ் சிலிண்டருக்கு நாட்டில் தட்டுப்பாடு ஏற்படாது: மத்திய அரசு விளக்கம்
12 Mar 2026புதுடெல்லி, நாடு முழுவதும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் வளர்ச்சியைப் பரவலாக்கி அனைத்து தரப்பு மக்களையும் முன்னேற்றுவோம்: முதல்வர்
12 Mar 2026சென்னை, தமிழகத்தில் வளர்ச்சியைப் பரவலாக்கி அனைத்துத் தரப்பு மக்களையும் முன்னேற்றுவோம் என்றும், மாபெரும் தமிழ்க்கனவை சாத்தியப்படுத்துவோம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
த.வெ.க. உடன் அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை என்பது கற்பனையே: எடப்பாடி பழனிசாமி மீண்டும் விளக்கம்
12 Mar 2026திருச்சி, த.வெ.க. உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்பது கற்பனையான ஒன்று.
-
வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: சென்னையில் டீ, காபி விலை உயர்வு: மக்கள் கடும் அதிர்ச்சி
12 Mar 2026சென்னை, வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் டீ, காபி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
-
விவசாயிகளின் வருமானம் தொடர்பான பிரதமர் நரேந்திரமோடியின் வாக்குறுதி என்னவானது...? அமைச்சர் ரகுபதி கேள்வி
12 Mar 2026சென்னை, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்ற பிரதமர் மோடியின் வாக்குறுதி என்னவானது? என்று அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
பிரதமரையும் காணவில்லை, சிலிண்டரையும் காணவில்லை; பாராளுமன்ற வளாகத்தில் சிலிண்டர் தட்டுப்பாட்டை எதிர்த்து போராட்டம்
12 Mar 2026புதுடெல்லி, பாராளுமன்ற வளாகத்தில் சிலிண்டர் தட்டுப்பாட்டை எதிர்த்து ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-
தூத்துக்குடியில் 12-ம் வகுப்பு மாணவி கொலை; குற்றவாளிகளை பிடிப்பதற்கு ஆறு தனிப்படைகள் அமைப்பு: நெல்லை சரக டி.ஐ.ஜி சரவணன் தகவல்
12 Mar 2026தூத்துக்குடி, தூத்துக்குடியில் 12-ம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக நெல்லை சரக டி.ஐ.ஜி சரவணன் த


