எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லண்டன் : உலக கோப்பை போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கு 4 சுழல்பந்து வீச்சாளர்கள் சிம்ம சொப்பனமாக விளங்குவார்கள் என வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.
வெப்பமான...
இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலககோப்பை போட்டியில் சுழல்பந்து வீச்சாளர்களின் பங்கு முக்கியமனதாக இருக்கும், ஏனெனில் அங்கு நிலவும் உலர்ந்த ஆடுகளங்கள் மற்றும் வெப்பமான காலநிலை போன்ற காரணிகளால் சுழல் பந்து வீச்சாளர்கள் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிப்பார்கள் என கிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
ரஷீத் கான்
உலகக் கிரிக்கெட்டில் தலைசிறந்த லெக் ஸ்பின்னரான இவர் ஆப்கானிஸ்தான் அணியின் முதுகெலும்பாக உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் இவரது விளையாட்டு நல்ல முன்னேற்றம் அடைந்து உள்ளது. உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ரஷித், தற்போது சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணியின் எழுச்சிக்கு இவர் முக்கிய காரணமாகும். இவர் நிச்சயமாக எதிர் அணியின் பேட்ஸ்மேன்களூக்கு சவாலாக இருப்பார். ஐ.பி.எல் 2019-ல் 15 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது கூறிப்பிடதக்கது
ஆட்டம் - 56
விக்கெட்டுகள் -123
எகானமி -3.91
குல்தீப் யாதவ்
உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் முக்கிய துருப்பு சீட்டுகளில் ஒன்றாக இந்த குல்தீப் யாதவ் இருப்பார் என கருதப்படுகிறது. கடைசியாக இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு நாள் தொடரில் மூன்று போட்டிகளில் ஒன்பது விக்கெட்டுகளை கைப்பற்றியது நினைவு கூறத்தக்கது. மொத்தம் 44 ஒருநாள் போட்டிகளில் 85 விக்கெட்டுகளை கைப்பற்றிய குல்திப் யாதவ், சமீப காலங்களில் மிகப்பெரிய அளவில் பார்மில் இல்லை. ஐ.பி.எல். 2019 ல், அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸில் விளையாடிய ஒன்பது போட்டிகளில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே எடுக்க முடிந்தது. இருப்பினும் இங்கிலாந்து ஆடுகளங்களில் சுழலுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதால் மீண்டும் விக்கெட் வேட்டை நடத்துவார் என நம்பலாம்
ஆட்டம் - 44
விக்கெட்டுகள் -87
எகானமி -4.94
இம்ரான் தாஹிர்
தனது முதல் கோப்பை வெல்ல நினைக்கும் தென்னாபிரிக்காவின் முயற்சிக்கு முக்கிய பங்கு அளிக்க கூடியவர், இது இவரது கடைசி உலகக் கோப்பை தொடராகும். அணிக்கு விக்கெட் தேவைப்படும் போதெல்லாம் அணிக்காக விக்கெட் எடுக்ககூடியவர். மேலும் இவரது அனுபவம் அணிக்கு மேலும் பலம் சேர்க்கும்.
40 வயதான இவர் 98 ஒருநாள் போட்டிகளில் 162 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இம்ரான் தற்போது நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 17 போட்டிகளில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை விழ்த்தியவர்களில் முதல் இடத்தை பிடித்து நல்ல பார்மில் உள்ளது அணிக்கு மேலும் பலம் சேர்க்கும்.
ஆட்டம் - 98
விக்கெட்டுகள் -162
எகானமி - 4.63
ஷகிப் அல் ஹசன்
32 வயதான இவர் வங்காள தேச அணியின் மூத்த கிரிக்கெட் வீரர் ஆவார். வங்கதேச அணியின் அனைத்துவித போட்டிகளிலும் வெற்றிகரமான பங்களிப்பைக் கொடுத்துள்ளார். அவரது அனுபவம் மிகுந்த பந்துவீச்சு எதிர்அணிக்கு நெருக்கடியை கொடுக்கும் என எதிர் பாக்கலாம். மிடில் ஒவர்களில் விக்கெட் எடுக்கும் திறன் உடையவர். இருப்பினும், ஷகீப் சமீப காலங்களில் காயத்தால் அவதிப்படுவது கவலைக்குரியதாக காணப்படுகிறது
ஆட்டம் - 198
விக்கெட்டுகள் -249
எகானமி -4.44.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
கள்ளக்குறிச்சியில் ரூ.1,045 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
26 Dec 2025விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் பல்துறைகளின் சார்பில் 2,16,056 பயனாளிகளுக்கு ரூ.1,045 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-12-2025.
26 Dec 2025 -
உளுந்தூர்பேட்டை சிப்காட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
26 Dec 2025விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள ஆசனூர் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள காலணி உற்பத்தித் தொழிற்சாலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் வெள்ளிக்கி
-
ஆதார் அட்டையுடன் பான் எண்ணை இணைக்க டிசம்பர் 31 கடைசி நாள்
26 Dec 2025புதுடெல்லி, பான் அட்டை வைத்திருப்பவர்கள், ஆதார் அட்டையுடன் இணைக்க டிச. 31ஆம் தேதியே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கள்ளக்குறிச்சிக்கு 8 புதிய அறிவிப்புகள்
26 Dec 2025கள்ளக்குறிச்சி, ரூ.10 கோடியில் சிப்காட் தொழிற்பேட்டை உள்ளிட்ட கள்ளக்குறிச்சிக்கு 8 புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
நல்லகண்ணு பிறந்த நாள்: துணை ஜனாதிபதி வாழ்த்து
26 Dec 2025புதுடெல்லி, நல்லகண்ணு பிறந்த நாளை முன்னிட்டு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார். எளிமையின் இலக்கணமாக வாழ்ந்து வருபவர் என்றும் அவர்
-
விடுமுறை எதிரொலி: கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகளால் போக்குவரத்து நெரிசல்
26 Dec 2025திண்டுக்கல், விடுமுறை காரணமாக கொடைக்கானலில் தொடர்ந்து குவியும் சுற்றுலா பயணிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
-
கள்ளக்குறிச்சியில் ரூ.139.41 கோடியில் புதிய கலெக்டர் அலுவலக கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
26 Dec 2025கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சியில் ரூ.139.41 கோடியில் புதிய கலெக்டர் அலுவலக கட்டிடத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க இன்று முதல் இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்
26 Dec 2025சென்னை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க இன்று முதல் இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
தமிழ்நாடு சட்டசபை ஜன. 20-ல் கூடுகிறது
26 Dec 2025சென்னை, அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், 2026-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன.
-
கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி: நைஜீரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். மீது அமெரிக்க படை திடீர் தாக்குதல்
26 Dec 2025அபுஜா, நைஜீரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். மீது அமெரிக்க ராணுவம் பயங்கரவாதிகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தியுள்ளது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
கனடாவில் இந்தியர் சுட்டுக்கொலை
26 Dec 2025ஒட்டாவா, கனடாவில் 20 வயது இந்திய மாணவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கனடாவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை இடிக்கப்பட்ட விவகாரம்: தாய்லாந்து அரசு விளக்கம்
26 Dec 2025புதுடெல்லி, கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை இடிக்கப்பட்ட விவகாரத்தில் தாய்லாந்து விளக்கமளித்துள்ளது.
-
ஒரு சவரன் தங்கம் விலை புதிய உச்சம்: வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 9,000 உயர்வு
26 Dec 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,03,120-க்கும் கிராமுக்கு ரூ.
-
அ.தி.மு.க.வில் விருப்பமனு பெற அவகாசம் டிச. 31-வரை நீட்டிப்பு
26 Dec 2025சென்னை, அ.தி.மு.க.வில் விருப்பமனு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் மதவெறி ஆட்டத்துக்கு இடமில்லை: கள்ளக்குறிச்சி அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
26 Dec 2025கள்ளக்குறிச்சி, எம்மதமும் சம்மதம் என்பதே தமிழ்நாடு. மதவெறி ஆட்டத்துக்கு இங்கு இடமில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் மத நல்லிணக்கம் பா.ஜ.க.வின் கண்களை உறுத்துகிறது.
-
உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும்: அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ வெளியீடு
26 Dec 2025கீவ், உக்ரைனில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் அந்நாட்டு அதிபர் ஸெலென்ஸ்கி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் (புதின்) அழிந்து போகட்டும் என்பதுதான்.
-
குஜராத்தில் நிலநடுக்கம்
26 Dec 2025காந்தி நகர், குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் வெள்ளிக்கிழமை(டிச.26) அதிகாலை 4.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
தூத்துக்குடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
26 Dec 2025சென்னை, தூத்துக்குடியில் நடந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.
-
தமிழகத்தில் ஜனவரி 1 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
26 Dec 2025சென்னை, தமிழகத்தில் வருகிற 1-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வங்காள தேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் அடித்துக்கொலை
26 Dec 2025டாக்கா, வங்காள தேசத்தில், மேலும் ஒரு இந்து இளைஞர் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.
-
அதிபர் ட்ரம்ப்பை விரைவில் சந்திப்பேன்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
26 Dec 2025கீவ், ரஷ்யாவுக்கு எதிரான போரில் நாங்கள் ஒருநாளும் தோல்வியடையமாட்டோம்.
-
கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவல்: தமிழகத்தில் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்: மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
26 Dec 2025சென்னை, கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவலால் தமிழ்நாட்டில் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
நைஜீரியாவில் பயங்கரம்: மசூதியில் தற்கொலை படை தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு
26 Dec 2025அபுஜா, நைஜீரியாவில் மசூதியில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வேறொரு இந்தியா உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
26 Dec 2025கள்ளக்குறிச்சி, இந்து பக்தர்களுக்கு இஸ்லாமிய சகோதரர்கள் 'ரோஸ் மில்க்’ கொடுக்கின்றனர் என்று தெரிவித்த முதல்வர்மு.க.ஸ்டாலின், பா.ஜ.க.


