எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஏப்.12 - தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன். சட்டப்படி நான் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளேன் என்று படத்தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நேற்று நிருபர்களிடம் கூறினார். கடந்த சில மாதங்களாக பட தயாரிப்பாளர்களுக்கும் திரைப்பட தொழிலாளர்களுக்கும் இடையே ஊதிய பிரச்சனை நடந்து வந்தது. பல தரப்புகளில் பேச்சு வார்த்தை நடத்தியும், இரு அமைப்புகளுக்கு இடையே சுமூக தீர்வு ஏற்பட வில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் தொழிலாளர் அமைச்சர் செல்லப்பாண்டியன் இரு அமைப்பு பொறுப்பாளர்களையும் அழைத்து தனித்தனியே பேச்சு வார்த்தை நடத்தினார். இதன் விளைவாக பெப்ஸி அமைப்பினர் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றனர். இந்த சூழலில் தயாரிப்பாளர் சங்க தலைவர் தன்னிச்சையாக செயல்பட்டார் என்று எஸ்.ஏ.சந்திரசேகரை தலைவர் பதவியிலிருந்து விலகும்படி தயாரிப்பாள்ர சங்கத்தில் உள்ள பலர் கோரினார்கள். அதோடு அவசர அவசரமாக தயாரிப்பாளர் பொதுக்குழு கூடியது. இதில் 20 க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் மற்றும் சில பொறுப்பாளர்கள் நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார்கள். ராஜினாமா செய்ததோடு `அட்டாக்கமிட்டி' என்ற ஒன்றை உருவாக்கி அதில் இப்ராகிம்ராவுத்தரை தலைவராக நியமித்து உள்ளனர். இந்த கமிட்டியின் முன்னிலையில் புதிய தொழிலாளர் அமைப்பு செயல்படும் என்று தயாரிப்பு சங்கக்குழு உறுப்பினர் கே.ராஜன் கூறினார். இதற்கு பதில் தரும் விதமாக சங்க தலைவர் எஸ். ஏ.சந்திரசேகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் சட்டப்படி தயாரிப்பாளர் சங்க தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளேன். தமிழக திரைப்படம் நன்மை பெறவும் நல்ல நிலையில் வளர்ச்சி அடையவும் வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்காக உழைக்கின்றேன். இதை பொறுத்துக்கொள்ளாத ஏதோ ஒரு சக்தி எதிராக செயல்படுகிறது. தற்போது இரண்டு அமைப்புகளுக்கு இடையில் நடக்கும் பிரச்சனைக்கு தீர்வுகான அரசாங்கம் சார்பில் அமைச்சர் அழைத்தார். நான் மட்டும் செல்லவில்லை என்னோடு 6 பேர் வந்திருந்தார்கள். அங்கே அரசு எடுத்த முடிவுகளுக்கு தான் நாங்கள் கட்டுப்பட்டோம். அரசாங்கம் உதவி இல்லாமல் சினிமா தொழிலை நடத்த முடியாது. அதனால் அரசு எடுக்கும் முடிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். பொதுக்குழுவை கூட்டி என்னை நீக்கியதாக பேட்டி கொடுக்கிறார்கள். தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டப்படும் போது தலைவர் அல்லது துணை தலைவர் அவசியம் இருக்கவேண்டும். அப்படியாரும் இல்லாத நிலையில் பொதுக்குழுவை கூட்டியது சட்டப்படி தவறு. அதிலும் என் மீது நடவடிக்கை என்பது மிகவும் தவறானது. நான் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன். என்று சந்திரசேகரன் பேட்டி அளித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 1 hour ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2025.
14 Sep 2025 -
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு விழா: 2,885 கோடி ரூபாயில் புதிய திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு சார்பில் நடந்த அரசு விழாவில் ரூ.2,885 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினா
-
கிருஷ்ணகிரியில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உதவித் தொகையினை வழங்குகிறார்
14 Sep 2025சென்னை : பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர
-
ஒசூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ
14 Sep 2025ஒசூர் : ஒசூரில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ மேற்கொண்டார். ஒசூரில் ரோடு ஷோ சென்ற மு. க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
கிருஷ்ணகிரி 5 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
-
அஸ்ஸாமில் ரூ. 5,000 கோடியில் மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
14 Sep 2025திஸ்பூர் : அஸ்ஸாம் மாநிலத்தில் கோல்கா மாவட்டத்தில் ரூ. 5,000 கோடி மதிப்பிலான மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.
-
அபராதம் இன்றி வருமான வரியை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் : வருமான வரித்துறை தகவல்
14 Sep 2025மும்பை : ‘2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக’ வருமான வரித் துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவ
-
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று இடைக்கால உத்தரவு
14 Sep 2025புதுடெல்லி : மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது.
-
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு: எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்
14 Sep 2025சென்னை : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி
-
பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும்: இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
14 Sep 2025சென்னை : இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
-
வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்: பெரம்பலூர் மாவட்டத்திற்கு நிச்சயம் மீண்டும் வருவேன் த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை
14 Sep 2025சென்னை : பெரம்பலூர் மக்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ள த.வெ.க.
-
திருச்சியின் வளர்ச்சியை சரியாக பார்க்கவில்லை : விஜயக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி
14 Sep 2025திருச்சி : திருச்சியின் வளர்ச்சியை விஜய் சரியாக பார்க்கவில்லை என்று த.வெ.க. தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
-
விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
14 Sep 2025திருச்செந்தூர் : விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தால் மக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது : மத்திய அமைச்சர் நிர்மலா பேச்சு
14 Sep 2025சென்னை : ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் பொதுமக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
-
திருச்சியில் மர்மநபர்கள் துணிகரம்: வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளை : 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை
14 Sep 2025திருச்சி : திருச்சியில் வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மர்மநபர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி
-
நவம்பர், டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகும் : வானிலை முன்கணிப்பில் தகவல்
14 Sep 2025சென்னை : நவம்பர் பிற்பகுதி மற்றும் டிசம்பர் முற்பகுதியில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகக்கூடும் என்றும், புயல் சின்னங்கள் டெல்டா, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள
-
இன்றைய ராசிபலன்
14 Sep 2025 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Sep 2025- சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
- மதுரை நவநீதகிருஷ்ணசுவாமி விழா தொடக்கம்.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
- பிரான்மலை சேக்
-
இன்றைய நாள் எப்படி?
14 Sep 2025