எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேனி,ஏப்.22 - தமிழக முதல்வர் ஏழை, எளிய, மக்களுக்கு விலையில்லா மிக்சி,பேன்,கிரைண்டர் வழங்கும் திட்டம் ,பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இலவச மடிகணினி வழங்கும் திட்டம் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் ,கிராமப்புற ஏழை பெண்களுக்கு ஆடுகள் வழங்கும் திட்டம் போன்ற திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.முதல்வரின் ஆணைக்கிணங்க தேனி மாவட்டத்தில் 13 இடங்களில் 4632 பயனாளிகளுக்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இவ்விழா தேனி மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிச்சாமி தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.நலத்திட்ட உதவி வழங்கும் விழா பெரியகுளம் அன்னப்பாக்கியம் மகளிர் கல்லூரியில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ கலந்து கொண்டு 506 மாணவிகளுக்கு ரூ 71.20 இலட்சம் மதிப்பிலான விலையில்லா மடிகணினியை வழங்கினார்.பின்பு தே.வாடிப்பட்டியில் ரூ.2.55 இலட்சம் மதிப்பீட்டில் 20 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளும்,பொம்மிநாயக்கன்பட்டியில் 107 பேர்களுக்கு ரூ.13.64 இலட்சம் மதிப்பீட்டில் விலையில்லா ஆடுகள் வழங்கினார்.பின்பு தேனி வசந்தம் கல்யாண மண்டபத்தில் பெண்கள் பாதுகாப்பு நலத்திட்டத்தின் கீழ் ரூ 15.80 இலட்சம் மதிப்பீல் 104 பேர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.சின்னமனூர் அருகே சின்னஓவுலாபுரத்தில் ரூ.8.93 லட்சம் மதிப்பீட்டில் 70 பயனாளிகளுக்கும்,போடி .அம்மாபட்டியில் ரூ 14.54 இலட்சம் மதிப்பீட்டில் 114 பயனாளிகளுக்கும் ,தருமாபுரியில் ரூ 75.23 இலட்சம் மதிப்பீட்டில் 59 பயனாளிகளுக்கும்,போடி.அணைக்கரைப்பட்டியில் ரூ.11.99 இலட்சம் மதிப்பீட்டில் 94 பயனாளிகளுக்கும் இலவச ஆடுகளை வழங்கினார். மேலும் உத்தமபாளையம் ஹாஜிகருத்தராவுத்தர் கல்லூரியில் ரூ 79.64 இலட்சம் மதிப்பீட்டில் 566 மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினியும்,போடி சங்கராபுரத்தில் ரூ 57.24 இலட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மின்விசிறி,கிரைண்டர்,மிக்சி,1,060 பயனாளிகளுக்கும்,அம்பாசமுத்திரத்தில் ரூ 23.97 இலட்சம் மதிப்பீட்டில் 444 பயனாளிகளுக்கும்,குப்பிநாயக்கன்பட்டியில் ரூ29.37 இலட்சம் மதிப்பீட்டில் 544 பயனாளிகளுக்கும் ,கோவிந்தநகரத்தில் ரூ50.97 இலட்சம் மதிப்பீட்டில் 944 பயனாளிகளுக்கும் விலையில்லா மின்விசிறி,கிரைண்டர்,மிக்சிகளையும் வழங்கினார்.மொத்தம் தேனி மாவட்டத்தில் 13 இடங்களில் 4,632 பயனாளிகளுக்கும் ரூ.4 1/2 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை நிதி அமைச்சர் வழங்கினார்.இவ்விழாவில் பெரியகுளம் சப்-கலெக்டர் அனிதா, உத்தமபாளையம் சப்-கலெக்டர் கண்ணன்,மாவட்ட செயலாளரும்,கம்பம் நகர்மன்ற தலைவருமான சிவக்குமார்,பெரியகுளம் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து,மாவட்ட துணைச்செயலாளர் முறுகோடை ராமர்,மாவட்ட பஞ்சாயத்து குழு தலைவர் மகாலிங்கம்,துணைத்தலைவர் ஆண்டி,முன்னாள் எம்.பி.க்கள்,சையதுகான், ராமசாமி,நல்லவேலுச்சாமி,பெரியகுளம் நகரசெயலாளர் ராதா,தண்டபாணி,ரெங்கராஜ்,எல்லப்பட்டி முருகன்,சின்னமனூர் நகர்மன்ற தலைவர் சுரேஷ்,கூடலூர் நகரசெயலாளர் சோலைராஜ்,தேனி நகர செயலாளரும்,நகர்மன்ற தலைவருமான தேனி முருகேசன்,துணை தலைவர் காசிமாயன்,தேனி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அம்சகோமதிவிப்ரநாராயணன்,எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் நாராயணசாமி,அல்லி.விஜயன்,ஈஸ்வரன்,அல்லி.அய்யப்பன்,பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவர் அப்பாஸ் ,அன்னப்பாக்கியம் கல்லூரி முதல்வர் ,கால்நடை இணை இயக்குனர் சந்திரசேகரன்,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராஜா,உதவி அலுவலர் சண்முகசுந்தரம்,இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கிய 13 இடங்களிலும் ஊராட்சி தலைவர்கள் நிதியமைச்சரை பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-09-2025.
17 Sep 2025 -
கொடிக்கம்பம் அகற்றும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
17 Sep 2025சென்னை, கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Sep 2025சென்னை, தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் 21 மாவட்டங்களில் இன்று (செப்.18-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: மீண்டும் ஒரு உரிமைப் போரை நடத்தி நாட்டை பாதுகாப்போம் கரூர் தி.மு.க. முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
17 Sep 2025கரூர்: தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று தெரிவித்துள்ள தி.மு.க.
-
சற்று குறைந்த தங்கம் விலை
17 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை நேற்று சவரன் ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ,82,160க்கு விற்பனையானது.
-
யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு சாபக்கேடு: சித்தராமையா பேச்சு
17 Sep 2025பெங்களூரு, யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
மயிலாடுதுறை ஆணவக்கொலை: பெண்ணின் தாய் உள்ளிட்ட 4 பேர் சிறையில் அடைப்பு
17 Sep 2025மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஆணவக் கொலை வழக்கில் பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: அமித்ஷாவிடம் இ.பி.எஸ். நேரில் வலியுறுத்தல்
17 Sep 2025சென்னை, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது: துணை பிரதமர்
17 Sep 2025தோஹா: இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது என்றும் இருதரப்பு விவகாரங்களில் 3-ம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்க பாகிஸ்தான் தயார் என்றும்
-
இனி விருப்ப ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு
17 Sep 2025புதுடெல்லி, 20 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
17 Sep 2025சென்னை, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம்: டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
17 Sep 2025புதுடெல்லி, வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம் என்று டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்கருத்து தெரிவித்துள்ளது.
-
75-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் வாழ்த்து
17 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பி்றந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
-
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
17 Sep 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 8,641 கன அடியாகக் குறைந்தது.
-
பிரதமர் மோடி பிறந்த நாளில் 12 ஆண்டுகளாக இலவச டீ வழங்கும் வியாபாரி..!
17 Sep 2025சென்னை, பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக டீயை வியாபாரி வழங்கினார்.
-
பெரியார் 147-வது பிறந்தநாள்: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
17 Sep 2025சென்னை, பெரியாரின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
-
திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? ரஜினி அதிரடி பதில்
17 Sep 2025சென்னை: திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்ற கேள்விக்கு நடிகர் ரஜினி பதில் அளித்துள்ளார்.
-
பிரதமர் நரேந்திரமோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
17 Sep 2025ரோம், பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
2025-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.22.08 லட்சம் கோடியாக அதிகரிப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா தகவல்
17 Sep 2025அமராவதி, ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும் என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி.
-
திருப்பதி பிரம்மோற்சவ விழா: பாதுகாப்பு பணிக்கு 4,200 போலீசார் குவிப்பு
17 Sep 2025திருப்பதி, திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 4,200 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி அரசு முடிவு
17 Sep 2025டெல்லி: எந்தவித தூண்டுதலும் இல்லாமல் மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
-
இந்திய தயாரிப்பு பொருட்களை மட்டும் மக்கள் வாங்க வேண்டும்: பிரதமர் நரேந்திரமோடி கோரிக்கை
17 Sep 2025போபால், நீங்கள் வாங்கும் எந்தவொரு பொருளும் இந்திய தயாரிப்பு பொருளாக இருக்க வேண்டும் என 140 கோடி இந்தியர்களிடமும் பிரதமர் மோடி வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
-
தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவு பேரொளி பெரியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
17 Sep 2025சென்னை, தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார் என அவரது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு
17 Sep 2025சென்னை: விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
அறிவுச்சூரியன் தந்தை பெரியார்: துணை முதல்வர் உதயநிதி புகழாரம்
17 Sep 2025சென்னை: உலகம் முழுவதற்குமான கொள்கைகளை வகுத்தளித்த அறிவுச்சூரியன் தந்தை பெரியார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.