எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி,ஏப்.22 - தமிழக முதல்வர் ஏழை, எளிய, மக்களுக்கு விலையில்லா மிக்சி,பேன்,கிரைண்டர் வழங்கும் திட்டம் ,பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இலவச மடிகணினி வழங்கும் திட்டம் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் ,கிராமப்புற ஏழை பெண்களுக்கு ஆடுகள் வழங்கும் திட்டம் போன்ற திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.முதல்வரின் ஆணைக்கிணங்க தேனி மாவட்டத்தில் 13 இடங்களில் 4632 பயனாளிகளுக்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இவ்விழா தேனி மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிச்சாமி தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.நலத்திட்ட உதவி வழங்கும் விழா பெரியகுளம் அன்னப்பாக்கியம் மகளிர் கல்லூரியில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ கலந்து கொண்டு 506 மாணவிகளுக்கு ரூ 71.20 இலட்சம் மதிப்பிலான விலையில்லா மடிகணினியை வழங்கினார்.பின்பு தே.வாடிப்பட்டியில் ரூ.2.55 இலட்சம் மதிப்பீட்டில் 20 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளும்,பொம்மிநாயக்கன்பட்டியில் 107 பேர்களுக்கு ரூ.13.64 இலட்சம் மதிப்பீட்டில் விலையில்லா ஆடுகள் வழங்கினார்.பின்பு தேனி வசந்தம் கல்யாண மண்டபத்தில் பெண்கள் பாதுகாப்பு நலத்திட்டத்தின் கீழ் ரூ 15.80 இலட்சம் மதிப்பீல் 104 பேர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.சின்னமனூர் அருகே சின்னஓவுலாபுரத்தில் ரூ.8.93 லட்சம் மதிப்பீட்டில் 70 பயனாளிகளுக்கும்,போடி .அம்மாபட்டியில் ரூ 14.54 இலட்சம் மதிப்பீட்டில் 114 பயனாளிகளுக்கும் ,தருமாபுரியில் ரூ 75.23 இலட்சம் மதிப்பீட்டில் 59 பயனாளிகளுக்கும்,போடி.அணைக்கரைப்பட்டியில் ரூ.11.99 இலட்சம் மதிப்பீட்டில் 94 பயனாளிகளுக்கும் இலவச ஆடுகளை வழங்கினார். மேலும் உத்தமபாளையம் ஹாஜிகருத்தராவுத்தர் கல்லூரியில் ரூ 79.64 இலட்சம் மதிப்பீட்டில் 566 மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினியும்,போடி சங்கராபுரத்தில் ரூ 57.24 இலட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மின்விசிறி,கிரைண்டர்,மிக்சி,1,060 பயனாளிகளுக்கும்,அம்பாசமுத்திரத்தில் ரூ 23.97 இலட்சம் மதிப்பீட்டில் 444 பயனாளிகளுக்கும்,குப்பிநாயக்கன்பட்டியில் ரூ29.37 இலட்சம் மதிப்பீட்டில் 544 பயனாளிகளுக்கும் ,கோவிந்தநகரத்தில் ரூ50.97 இலட்சம் மதிப்பீட்டில் 944 பயனாளிகளுக்கும் விலையில்லா மின்விசிறி,கிரைண்டர்,மிக்சிகளையும் வழங்கினார்.மொத்தம் தேனி மாவட்டத்தில் 13 இடங்களில் 4,632 பயனாளிகளுக்கும் ரூ.4 1/2 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை நிதி அமைச்சர் வழங்கினார்.இவ்விழாவில் பெரியகுளம் சப்-கலெக்டர் அனிதா, உத்தமபாளையம் சப்-கலெக்டர் கண்ணன்,மாவட்ட செயலாளரும்,கம்பம் நகர்மன்ற தலைவருமான சிவக்குமார்,பெரியகுளம் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து,மாவட்ட துணைச்செயலாளர் முறுகோடை ராமர்,மாவட்ட பஞ்சாயத்து குழு தலைவர் மகாலிங்கம்,துணைத்தலைவர் ஆண்டி,முன்னாள் எம்.பி.க்கள்,சையதுகான், ராமசாமி,நல்லவேலுச்சாமி,பெரியகுளம் நகரசெயலாளர் ராதா,தண்டபாணி,ரெங்கராஜ்,எல்லப்பட்டி முருகன்,சின்னமனூர் நகர்மன்ற தலைவர் சுரேஷ்,கூடலூர் நகரசெயலாளர் சோலைராஜ்,தேனி நகர செயலாளரும்,நகர்மன்ற தலைவருமான தேனி முருகேசன்,துணை தலைவர் காசிமாயன்,தேனி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அம்சகோமதிவிப்ரநாராயணன்,எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் நாராயணசாமி,அல்லி.விஜயன்,ஈஸ்வரன்,அல்லி.அய்யப்பன்,பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவர் அப்பாஸ் ,அன்னப்பாக்கியம் கல்லூரி முதல்வர் ,கால்நடை இணை இயக்குனர் சந்திரசேகரன்,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராஜா,உதவி அலுவலர் சண்முகசுந்தரம்,இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கிய 13 இடங்களிலும் ஊராட்சி தலைவர்கள் நிதியமைச்சரை பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தங்கம், வெள்ளி விலை மீண்டும் புதிய உச்சம்..! கடந்த 4 நாட்களில் ரூ.3,360 அதிகரிப்பு
25 Dec 2025சென்னை, தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ. 160 உயர்ந்து ரூ. 1,02,560 -க்கு விற்பனையாகு புதிய உச்சம் தொட்டுள்ளது. இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.
-
உலகம் அழிவதை தற்போது கடவுள் தள்ளிப்போட்டுள்ளார்: கானா நாட்டு தீர்க்கத்தரிசி அந்தர்பல்டி
25 Dec 2025அக்ரா, நம்மில் பலருக்கு உலகம் அழியப்போகிறது என்ற வார்த்தை 2004-ம் ஆண்டு முதல் கேட்டுக்கொண்டு வருகிறோம்.
-
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஜன. 9-ல் அமித்ஷா தமிழகம் வருகிறார்
25 Dec 2025சென்னை, பா.ஜ.க.
-
தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் கோலாகம்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
25 Dec 2025சென்னை, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி நடைபெற்று உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
-
2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி செல்கிறார்
25 Dec 2025சென்னை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று அரசின் பல்வேறு துறைகளின் கீழ் மொத்தம் ரூ.1,045 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2 லட்சத்து 16 ஆயிரத்த
-
தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு
25 Dec 2025சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவ
-
அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே பாடப்புத்தகங்களை வழங்க நடவடிக்கை
25 Dec 2025சென்னை, அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாளிலேயே 3-ம் பருவத்துக்கான பாடப்புத்தகம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
-
இந்தியா கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்
25 Dec 2025சென்னை, இந்தியா கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்நடத்திய வன்முறையாளர்களை சம்பவம் நடைபெற்ற மாநிலங்களின் அரசுகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று வைகோ தெரிவி
-
ஓ.பி.எஸ்.சும், தினகரனும் தே.ஜ. கூட்டணியில் இல்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி
25 Dec 2025கிருஷ்ணகிரி, ஓ.பன்னீர்செல்வமும், தினகரனும் எங்கள் கூட்டணி யில் இல்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
த.வெ.க. தலைவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து
25 Dec 2025சென்னை, த.வெ.க. தலைவர் விஜய் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பி.வி.சிந்துவுக்கு பொறுப்பு
25 Dec 2025உலக பேட்மிண்டன் சம்மேளனத்தின் (BWF) விளையாட்டு வீரர்கள் கமிஷனின் தலைவராக இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
-
சிறுபான்மையினர் மீது தாக்குதல் எதிரொலி: கலவர கும்பலை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
25 Dec 2025சென்னை, சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தி நாட்டுமக்களைப் பிளவுபடுத்தி குளிர்காய நினைக்கும் கலவர கும்பலை இரும்புக்கரம்
-
வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலம்: போப் 14-ம் லியோ உரை
25 Dec 2025வாடிகன், வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது, போப் 14-ம் லியோ முதல் திருப்பலியில் உரையாற்றினார்.
-
டெல்லியில் இருந்தபோது சுவாச தொற்று ஏற்பட்டது: மத்திய அமைச்சர் வருத்தம்
25 Dec 2025புதுடெல்லி, டெல்லி இருந்தபோது காற்று மாசு காரணமாக சுவாச தொற்று ஏற்பட்டதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வருத்தம் தெரிவித்துள்ளார்.
-
வேலு நாச்சியார் நினைவு நாள்: த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை
25 Dec 2025சென்னை, வேலு நாச்சியார் நினைவு நாளை முன்னிட்டு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.
-
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகும் ரவி சாஸ்திரி..? முன்னாள் வீரர் பனேசர் பரிந்துரை
25 Dec 2025லண்டன், இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம் மீது அதிகப்படியான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணியின் புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியம
-
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் கைது
25 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை கைது செய்ய தனித்துறை (ஐஸ்) உருவாக்கப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் கைது செ
-
அமெரிக்காவின் எச்-1பி விசா வழங்கும் முறையில் மாற்றம்
25 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவின் எச்-1பி விசா வழங்குவதற்கான குலுக்கல் முறையை ட்ரம்ப் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
-
கேல் ரத்னா- அர்ஜுனா விருது: 24 வீரர்கள் பெயர் பரிந்துரை
25 Dec 2025புதுடெல்லி, கேல் ரத்னா- அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 24 வீரர்களின் விவரம் வெளியாகியுள்ளது.
விருதுகள் வழங்கி...
-
ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவின் திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்த ஜெலன்ஸ்கி
25 Dec 2025கீவ், ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவின் திட்டத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்துள்ளார்.
-
பொருளாதாரத்தில் இந்தியா மிக விரைவில் முதல் இடம் பிடிக்கும்: மத்திய இணை அமைச்சர் நம்பிக்கை
25 Dec 2025கோவை, பொருளாதாரத்தில் இந்தியா விரைவில் முதல் இடம் பிடிக்கும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
-
ராகுல்காந்தி கிறிஸ்துமஸ் வாழ்த்து
25 Dec 2025புதுடெல்லி, ராகுல்காந்தி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
-
101-வது பிறந்தநாள்: வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி
25 Dec 2025புதுடெல்லி, வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள 'சதைவ் அடல்' நினைவிடத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.
-
திட்டக்குடி கோர விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
25 Dec 2025சென்னை, திட்டக்குடி கோர விபத்து குறித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தி.மு.க. ஆட்சிக்கு இப்போதும் கூடுதல் வரவேற்பு கிடைக்கிறது: அமைச்சர் முத்துசாமி தகவல்
25 Dec 2025ஈரோடு, தி.மு.க.


