எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருவொற்றியூர் : சென்னை ராயபுரத்தில் உள்ள ராபின்சன் மைதானத்தில் கொரோனாவுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பொதுமக்களுக்கு ஓமியோபதி வைட்டமின் மாத்திரைகளை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
உலகம் முழுவதும் உள்ள மருத்துவ குழுவினர் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனாவுக்கு நிரந்தர தீர்வாக மருந்து கண்டுபிடிக்க வேண்டும். சித்தா மற்றும் ஓமியோபதி முறையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பல்வேறு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது ஓமியோபதி முறையில் ஆர்சனிக் ஆல்பம் 30 சி என்ற மாத்திரை கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உருவாக்குகிறது.
இதனை பயன்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது பொதுமக்களுக்கு இந்த ஆர்சனிக் ஆல்பம் 30 சி மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் அதிகளவில் கொரோனா தொற்று இருப்பதால், இங்கு முதன் முதலாக இந்த பணியை தொடங்குகிறோம். தமிழகம் முழுவதும் 20 லட்சம் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.
மீனவ நலவாரியம் சார்பில் 4 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு ஏற்கனவே ரூ.1000 கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 2-ம் கட்டமாக மேலும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. மீனவர் குடும்பம் என கணக்கெடுக்காமல் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தனித்தனியாக கணக்கெடுக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும்: நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள்: அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
12 Jan 2026சென்னை, மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும் என்றும் நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள் என்றும் அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்
-
அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் ஒரு புதிய கட்சி இணையவுள்ளது: எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக தகவல்
12 Jan 2026சென்னை, ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சி ஒன்று இணையவுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026


