எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜூலை. 1 - உலகளவில் பல கோடி ரசிகர்கள் எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் 14-வது யூரோ கோப்பைக்கான இறுதிப்போட்டியில் அதிரடி தாக்குதல் நடத்தும் இத்தாலி அணியும், யூரோ கோப்பை மற் றும் உலகக் கோப்பை நடப்பு சாம்பி யன் ஆன மதிநுட்பமான ஸ்பெயின் அணியும் நாளை (ஜீலை-1ல்) மோது கின்றன. யூரோ கோப்பை கடந்த ஜூன் -8ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெ ற்று வருகிறது. இப்போட்டியினை உக் ரைன் மற்றும் போலந்து இணைந்து நடத்துகின்றன.
38 பில்லியன் யூரோ செ லவில் விளை யாட்டு போட்டிகளுக் கான கட்டமை ப்பு பணிகள் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது. மொத்தம் 16 நாட்டு அணிக ள் கலந்து கொண்டன.மொத்தம் 31 போட்டிகள் ஆகும்.
இப்போட்டியில் மொத்தம் 16 அணிக ள் கலந்து கொண்டன. ஒவ்வொரு அணியும் நான்கு பிரிவுகளாக பிரிக்கப் பட்டு ஏ-பிரிவில் போலந்து, கிரீஸ், ரஷ் யா,செக் குடியரசு அணிகளும், பி-பிரி வில் நெதர்லாந்து,டென்மார்க் ,ஜெர் மனி,போர்ச்சுக்கல் அணிகளும், சி-பி ரிவில் இத்தாலி, ஸ்பெயின் ,அயர்லா ந்து, குரோசியா அணிகளும், டி-பிரிவி ல் உக்ரைன், சுவீடன், பிரான்சு, இங்கி லாந்து, அணிகளும் பங்கேற்றன.
ஒவ்வொரு பிரிவுகளிலும் புள்ளிகள் அடிப்படையில் தலா இரண்டு அணிகள் தேர்வு பெற்றது. மொத்தம் எட்டு அணிகளான ஏ-பிரிவில் கிரீஸ்,செக் குடியரசு, பி-பிரிவில் ஜெர்மனி, போர் ச்சுக்கல், சி-பிரிவில் இத்தாலி, ஸ்பெயி ன், டி-பிரிவில் பிரான்சு,இ ங்கிலாந்து, அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன.
அடுத்ததாக கால் இறுதியில் நடைபெற்ற நாக்-அவுட் போட்டியில் போர்ச்சுக் கல் அணி செக் குடியரசு அணியையும் ,ஜெர்மனி அணி கிரீஸ் அணியையும் ,ஸ்பெயின் அணி பிரான்சு அணியை யும் ,இத்தாலி அணி இங்கிலாந்து அணியையும் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றன.
ஜூன் -27 ஆம் தேதி உக்ரைன் நாட்டில் டன்ஸ்க் நகரில் நடைபெற்ற யூரோ கோப்பை நடப்பு சாம்பியன் ஸ்பெயி ன் அணியை போர்ச்சுக்கல் அரை இறு தி போட்டியில் எதிர்கொண்டது, பரபரப்பாக 133 நிமிடங்கள் (எக்ஸ்ட்ரா நிமிடங்கள் உட்பட) நடைபெற்ற அரை இறுதி போட்டியில் பெனால்டி ஷீட் அவுட் 4 க்கு 2 என்ற கோல் கண க்கில் ஸ்பெயின் அணி போர்ச்சுக்கல் அணியை வென்றது. ஸ்பெயின் அணி வெற்றி பெறுவதற்கான கோலிகளை செஸ்க் பேப்ரிகாஸ் அடித்தார்.போட்டியின் கடைசி பெனாலிட்டிஷூட் அவுட் கோலினை அடித்து ஸ்பெ யினை வெற்றி பெறச் செய்த பேப்ரி காஸ் கூறும் போது இப்போட்டி பெ னாலிட்டி ஷீட் வரை சென்றால் நிச்ச யம் நாங்கள் வெற்றி பெறுவோம் என் று என் உள்ளுணர்வு சொன்னது, அதே போல் நாங்கள் வெற்றி அடைந்தோம். இப்போட்டியில் 59 சதவீதம் ஸ்பெயின் அணியும் 41 சதவீதம் போர்ச்சுகல் அணியும் பந்தினை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இந்த வெற்றியின் மூலம் ஸ்பெயின் இதுவரை நடைபெற்ற யூரோ கோப்பையில் 4 முறை (1964, 1984,2008, 2012 ஆண்டுகள்) இறுதி போ ட்டிக்கு தகுதி பெற்றது.1984-ஆண்டை தவிர்த்து 1964 மற்றும் 2008 யூரோ கோப் பையில் வென்று இருக்கிறது.
ஜூன்.28-ஆம் தேதி போலந்து நாட்டில் வார்சா நகரில் நடைபெற்ற அரை இறு திப் போட்டியில் இத்தாலி அணியும்,ஜெர்மனி அணியும் மோதின. இப்போட்டியில் இத்தாலி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணியை வென்றது.
மொத்தம் 96 நிமிடங்கள் நடைபெற்ற போட்டியில் இத்தாலி அணி 47 சதவீ தம் ,ஜெர்மனி அணி 53 சதவீதமும் பந் தினை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தன. பல கோடி மக்கள் பரபரப் பாக எதிர்பார்த்து கொண்டிருக்கும் நாளை (ஜூலை 1) நடைபெற இருக்கு ம் இறுதி போட்டியில் ஸ்பெயின் அணியும், இத்தாலி அணியும் மோதுகின்றன.
ஸ்பெயின் அணி லீக் ஆட்டத்தில் கடந்த ஜூன் 10-ல் எதிர் அணியான இத் தாலியை 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது.,ஜூன் -14 -ல் எதிர் அணியான அயர்லாந்துடன் 4 - 0 என்ற கோல் கணக்கிலும், ஜூன்- 18 ல் எதிர் அணியான குரோசியா 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வெ ன்று கால் இறுதிக்கு தகுதி பெற்றது.
கால் இறுதியில் கடந்த ஜூன்-23 ல் நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ் அணியுடன் 1-0 என்ற கோல் கணக்கில் கால் இறுதியில் வென்று அரை இறுதி க்கு ஜூன் 27 ல் நடைபெற்ற ஆட்டத் தில் போர்ச்சுக்கலுடன் 4 - 2 (பெனால் டி ஷூட் அவுட்) என்ற கோல் கணக்கி ல் அரை இறுதி போட்டியில் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. அதே போல் இத்தாலி அணியும் ஜூன்-10 ல் ஸ்பெயின் மோதி 1-1 என்ற கணக் கிலும், ஜூன் -14ல் குரோசியாஅணியு டன் மோதி 1-1 என்ற கோல் கணக்கி லும், ஜூன்-18 ல் அயர்லாந்துடன் மோதி 2-0 என்ற கோல் கணக்கில் வெ ன்று கால் இறுதிக்கு தகுதி பெற்றது. இங்கிலாந்து அணியுடன் ஜூன் 24ல் மோதி 4 - 2 என்ற கோல் கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்று, ஜூன் 28-ல் ஜெர்மனியுடன் மோதி 2-1 என்ற கோல் கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
ஜூலை 1-ல் உக்ரைனில் நடைபெற இருக்கும் இறுதி போட்டியில் ஸ்பெயி னும், இத்தாலியும் மோத இருப்பது கால்பந்து ரசிகர்களிடையேயும் ,விளையாட்டு ஆர்வலர்களிடையேயும் எதி ர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு யூரோ சாம்பியனான ஸ்பெயின் அணி தங்களின் சாம்பியன் அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்யும்.
ஸ்பெயின் அணியில் நட்சத்திர வீரர்களாக ஷாவிஹர்மான்டைஸ் ,அன்ட்ரஸ் இனியஸ்டா, ஆல்வேனா ஆர்பே லோ,மற்றும் போர்ச்சுக்கல் நாட்டிற்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் கோல் அடி த்து வெற்றியை தேடித் தந்த கேஸ்க் பே
ப்ரிகாஸ் ஆகியோர் உள்ளனர். மேலும் அனுபவம் மிக்க கேப்டன் ஐகேர் கேசி ல்லாஸ் கோல் கீப்பராக உள்ளார். இவர் 2010-ல் நடந்த உலக கோப்பை கால்பந்தில் கோல்டன் குளோவ் விரு தினை பெற்றார். மேலும் அனுபவம் மிக்க வின்சென்ட் டி பாஸ்கி ஸ்பெயின் அணியின் பயிற்சியாளராக உள்ளார். இத்தாலி அணி 1968 ஆம் ஆண்டில் நடைபெற்ற யூரோ கோப்பையில் யூகோஸ்லோவேகியா அணியை வென் று இருக்கிறது. அதன் பின்பு 2000-ஆம் ஆண்டில் நடைபெற்ற இறுதி போட்டி யில் இத்தாலி அணி பிரான்ஸ் அணியி டம் தோற்றது.
அதனால் இறுதிப்போட்டியில் ஸ்பெ யின் அணியை வெல்லுவதற்கு அனைத்து யுக்திகளையும், தாக்குதல் ஆட்டத் தையும் கையாண்டு கோப்பையை கை ப்பற்ற முயற்சி செய்யும்.
அரையிறுதி ஆட்டத்தில் நல்ல பார்மில் இருந்த ஜெ ர்மனியை அதிரடி தாக்குத லால் 2-1 என்ற கோல் கணக்கில் அசத் தல் வெற்றி பெற்றது. இத்தாலி அணியில் நட்சத்திர வீரர்களாக மரியோ பலாட்டிலி,ஆன்ட்ரி பிர்லா, ஆன்டோ னியோ கேசனோ,ரிக்கார்டோ மண்டோலிவோ உள்ளனர்.
இத்தாலி அணியின் முன் கள தாக்குதல் ஆட்டக்காரரான மரியோ பலாடிலி ஜெர்மனிக்கு எதிரான அரையிறுதியில் வென்ற பிறகு இவ்வெற்றியை என் அம் மாவுக்கு அர்ப்பணிப்பு செய்கிறேன் என்றும், இன்றைய நாள் (ஜூன்-28-ஆ ம் தேதி) மிகவும் நல்ல நாள் , இதே போன்று ஜூலை -1 ஆம் தேதியும் சிறப்பான நாளாக அமையும் என நம்பு கிறேன் என கூறியுள்ளார்.
நாளை ஆட்டத்திற்கு இத்தாலி அணியி ன் பயிற்சியாளர் கெஸாரே பிரான்ட லி தனது நூற்றுக்கணக்கான பயிற்சி, மற்றும் அதிரடி தாக்குதல் ஆட்டத்தை இத்தாலி அணியின் மூலம் வெளிபடு த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தாலி அணியின் கோல் கீப்பர் புபான் அனுபவம் வாய்ந்தவராக உள்ளார். 2006-ல் நடைபெற்ற உலக கோப் பை பைனலில் இத்தாலி பிரான்சை வீழ்த்தியது. அப்போதும் புபான் தான் கோல் கீப்பராக இருந்தார் என்பது குறி ப்பிடத்தக்கது.
இப்போட்டியில் வெற்றி பெறப் போ வது, இத்தாலி அணியா? ஸ்பெயின் அணியா? என்பது புதிர்! இது வரை நடைபெற்ற யூரோ கோப்பை சாம்பிய ன்கள்:
1960 - சோவியத் யூனியன்
1962 - ஸ்பெயின்
1968 - இத்தாலி
1972 - மேற்கு ஜெர்மனி
1976 - செக்கோஸ்லோவேக்கியா
1980 - மேற்கு ஜெர்மனி
1984 - பிரான்ஸ்
1988 - நெதர்லாந்து
1992 - டென்மார்க்
1996 - ஜெர்மனி
2000 - பிரான்ஸ்
2004 - கிரீஸ்
2008 - ஸ்பெயின்
2012 - ?
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
திருநின்றவூரில் வரும் 25-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
18 Jul 2025சென்னை : திருநின்றவூர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
ஓசூரில் மேலும் ஒரு சிப்காட் தொழில் பூங்கா: சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசு விண்ணப்பம்
18 Jul 2025ஓசூர், ஓசூரில் மேலும் ஒரு சிப்காட் தொழில் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசு விண்ணப்பித்துள்ளது.
-
விஜய் தலைமையில் நாளை த.வெ.க. மாவட்ட செயலாளர்களின் கூட்டம் : மதுரையில் மாநாடு குறித்து ஆலோசனை
18 Jul 2025சென்னை : சென்னையில் நாளை த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
எதிரிகளை ஓரணியில் நின்று விரட்டியடிக்க உறுதி ஏற்போம் : தமிழ்நாடு நாளில் துணை முதல்வர் பதிவு
18 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் பெயரையே மாற்றத் துடிக்கும் ஆதிக்கக் கூட்டத்தின் சதியை, மு.க.ஸ்டாலின் முறியடித்தார் என உதயநிதி தெரிவித்துள்ளார்;
-
‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ பயங்கரவாத அமைப்பு: அமெரிக்கா அறிவிப்புக்கு இந்தியா வரவேற்பு
18 Jul 2025புதுடெல்லி : ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற லஷ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டை’ பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ள அமெரி
-
காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு: சகோதரர் உள்பட 5 பேர் சி.பி.ஐ. முன்பு நேரில் ஆஜராகி விளக்கம்
18 Jul 2025சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 29) சிறப்பு தனிப்படை பிரிவு போலீசாரால் விசாரணை என்ற பெயரில்
-
த.வெ.க.வுடன் கூட்டணியா..? தேர்தல் வியூகத்தை வெளியே சொல்ல முடியாது - இ.பி.எஸ்.
18 Jul 2025சென்னை, த.வெ.க. தலைவர் விஜய் உடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதா? என்று கேள்வி கேட்கப்பட்டது.
-
5 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய இன்டெல் திடீர் முடிவு
18 Jul 2025நியூயார்க், அமெரிக்காவின் ஒரேகான் அலுவலகத்தில் மட்டும் 2,392 பேர் பணி நீக்கம் செய்யப்பட இருக்கிறார்கள்.
-
கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி
18 Jul 2025சென்னை : கங்கைகொண்ட சோழபுரத்தில் வரும் 27ம் தேதி நடைபெற உளள ராஜேந்திர சோழனின் ஆயிரம் ஆண்டு விழாவில் அவரது நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட உள்ளார்.
-
பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்திருக்கும் கட்சியோடு ஒருபோதும் சேரமாட்டோம் : த.வெ.க. மீண்டும் திட்டவட்டம்
18 Jul 2025சென்னை : மதவாத சக்திகளை வீழ்த்த, சமத்துவ சக்திகளை சேர்த்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
-
வரும் பார்லி. கூட்டத்தொடரில் கல்வி - நிதி உள்ளிட்ட விவகாரங்களில் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க குரல் கொடுப்போம் : முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த தி.மு.க. எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்
18 Jul 2025சென்னை : வரும் பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், கடந்த 11 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சித்து வரும் பா.ஜ.க.
-
வங்கக்கடலில் வரும் 24-ம் தேதி புதிய புயல் சின்னம் உருவாகிறது
18 Jul 2025சென்னை : வங்கக்கடலில் 24-ம் தேதி புதிய புயல் சின்னம் உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் 159 குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
18 Jul 2025சென்னை, சென்னை பெருநகர மாநகராட்சி ராயபுரம் பேசின் பாலம், பால் டிப்போ பகுதியில் வசித்து வந்த 159 குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு, மூலக்கொத்தளம் தமிழ்நாடு நகர்ப்புற
-
திருவண்ணாமலை கோவிலில் ரூ.100 கட்டண தரிசனம் விரைவில் அமல்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
18 Jul 2025சென்னை, திருவண்ணாமலை அண்ணா மலையார் கோவிலில் பிரேக் தரிசனம் மற்றும் ரூ.100 கட்டண தரிசன முறை விரைவில் அமல் படுத்தப்பட உள்ளதாகவும், ரூ.200 கோடியில் பெருந்திட்ட பணிகள் தயார
-
புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாள்: புதுச்சேரி முதல்வர் நேரில் வாழ்த்து
18 Jul 2025புதுச்சேரி : புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாளையொட்டி அவரது வீட்டுக்கு நேரில் சென்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார்.
-
தமிழ்நாடு நாள் வரலாற்றில் தனிப்பெரும் நாள்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
18 Jul 2025சென்னை : தமிழ்நாடு நாள் தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அகமதாபாத் விமான விபத்து விவகாரம்: அமெரிக்க இதழின் அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்த விசாரணைக்குழு
18 Jul 2025அகமதாபாத், அகமதாபாத் விமான விபத்துக்கு விமானிதான் காரணம் என்று அமெரிக்க இதழில் அறிக்கையை வெளியிட்டது. அதனை மறுத்துள்ளது விசாரணை குழுவினர்.
-
பெருந்தலைவர் காமராஜர் விவகாரம்: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் செல்வப்பெருந்தகை சந்திப்பு
18 Jul 2025சென்னை : காமராஜர் விவகாரம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து பேசினார்.
-
இன்டியா கூட்டணியில் இருந்து வெளியேறிய ஆம் ஆத்மி கட்சி : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
18 Jul 2025புதுடெல்லி : தேசிய அளவில் இன்டியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி வெளியேறுவதாக, அக்கட்சியின் தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 6 மாதத்திற்கு பிறகு வள்ளி குகையில் வழிபாடுக்கு பக்தர்களுக்கு அனுமதி
18 Jul 2025திருச்செந்தூர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள வள்ளி குகையில் வழிபாடு நடத்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
-
மக்களின் குறைகளை பொறுமையாக கேட்டு காவலர்கள் உதவிட வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
18 Jul 2025சென்னை : மக்களின் குறைகளை பொறுமையாக கேட்டு காவலர்கள் உதவிட வேண்டும் என்று காவல்துறையினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.
-
மதுபானக் கொள்கை முறைகேடு: சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் மகன் கைது
18 Jul 2025ராய்பூர் : மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகனும், தொழிலதிபருமான சைதன்யா பாகேலை அமலாக்கத் துறை நேற்று கைத
-
பீகார் மாநிலத்தில் ரூ.7,200 கோடியில் திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
18 Jul 2025மோட்டிஹரி : நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மாநிலங்கள் வளர்ச்சி பெறுவதற்கு பீகார் வளர்ந்த மாநிலமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித
-
கூட்ட நெரிசல்: தேவைப்பட்டால் சிறப்பு விசாரணைக்குழு அமைப்பு: முதல்வர் சித்தராமையா தகவல்
18 Jul 2025பெங்களூரு, ஆர்.சி.பி.
-
பீகாரில் பருவமழை தீவிரம்: மின்னல் தாக்கி 33 பேர் பலி
18 Jul 2025பாட்னா : பீகாரில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் மின்னல் தாக்குதல் சம்பவங்களில் 33 பேர் உயிரிழந்தனர், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.