எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுச்சேரி, ஆக.- 13 - மத்திய அமைச்சர் நாராயணசாமி நேற்று புதுவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- புதுவை நோனாங்குப்பம் பாலத்தில் நேற்று முன்தினம்(10-ந் தேதி) போலீஸ் பாதுகாப்பில் வேனில் கொண்டு செல்லப்பட்ட கைதி ஜெகனை ஒரு கும்பல் திட்டமிட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்துள்ளது. புதுவை மாநில வரலாற்றில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததே இல்லை. இதனால் புதுவை மக்கள் பெரும் பீதிக்கு உள்ளாகி உள்ளனர். ரங்கசாமி முதல்வராக பதவி ஏற்ற பிறகு இத்தகைய சம்பவங்கள் தொடர்கிறது. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது. புதுவையில் பல பகுதிகளில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது, பெண்களிடம் நகை பறிப்பது, வீடுகள் அபகரிப்பு போன்ற சம்பவங்கள் சர்வசாதரணமாக நடந்து வருகின்றது. புதுவையை ரவுடிகள் ராஜ்யமாக மாறி வருகிறது. காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வரை எதிர்கட்சிகள் ரவுடிகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள் இ ந்த ஆட்சியின் மீதான நம்பிக்கையை இழந்து வருகிறார்கள். ரவுடிகளை ஒடுக்குவதற்கு கொண்டு வரப்பட்ட குண்டர் சட்டம் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள் 24 ரவுடிகள் மீது குண்டர் சட்டத்தை பிரயோகப்படுத்த அனுமதி கோட்டு கோப்பை முதல்வர் ரங்கசாமிக்கு அனுப்பினார்கள். இந்த பட்டியலில் இருக்கும் ரவுடிகளில் பாதி பேர் ரங்கசாமி தொகுதியை சேர்ந்தவர்கள். எனவே முதல்வர் ரங்கசாமி அதற்கு அனுமதி அளிக்காமல் கோப்பை கிடப்பில் போட்டு விட்டார். இதனால் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து மக்கள் அஞ்சி நடுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சிசில்குமார் ஷிண்டேவை சந்தித்து பேசினேன். அப்போது புதுவையில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்றும், மக்கள் பாதுகாப்போடு இல்லை என்று கூறியதுடன் மத்திய அரசு புதுவை மாநிலத்தை கண்காணிக்க வேண்டும் என்றும், சட்டம்-ஒழுங்கு தொடர்பாக புதுவையிடம் அறிக்கை கேட்டு பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளேன். அதற்கு அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார். கைதி ஜெகனை அழைத்து சென்ற போது போலீசாரிடம் ரிவால்வர் துப்பாக்கி இருந்தும் அதை ஏன் படுத்தவில்லை? இதில் பல மர்மங்கள் உள்ளது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற ஜகோர்ட்டு நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் பாதுகாப்பில் இருந்த ரவுடிக்கே இந்த நிலை என்றால்? சாதாரண மக்களுக்கு என்ன நிலை ஏற்படும்? சட்டம்-ஒழுங்கை கட்டுப்படுத்த தவறிய முதல்வர் தார்மீக பொறுப்பு ஏற்று தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ரங்கசாமியின் ஆட்சியில் சுற்றுலா வளர்ச்சி, பொருளாதாரா முன்னேற்றம், தொழிற்சாலைகள் போன்ற அனைத்தும் குறைந்து விட்டது.
மாநில வளர்ச்சியே பின்தங்கி விட்டது. மக்களின் வாக்குகளை பெற்ற ரங்கசாமி தன்னை நிரந்தர முதல்வராக நினைத்துக் கொண்டு உள்ளார். காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை தவறாக விமர்சித்து வருகிறார்கள். காங்கிரஸ் கட்சி ஆக்கபூர்வமான எதிர்கட்சியாக செயல்படும். கைதி கொலை குறித்து நீதி விசாரணை கோரி கவர்னரை சந்தித்து வலியுறுத்துறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தங்கம் விலை சற்று சரிவு
04 Jul 2025சென்னை, தங்கம் விலை நேற்று சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,400 ரூபாய்க்கும் விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-07-2025.
04 Jul 2025 -
டிரினிடாட் - டொபாகோ பிரதமருக்கு கும்பமேளா புனிதநீரை பரிசாக வழங்கினார் பிரதமர் மோடி
04 Jul 2025போர்ட் ஆப் ஸ்பெயின் : டிரினிடாட்- டொபாகோ நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசருக்கு மகாகும்பமேளாவின் புனித நீரையும், ரா
-
பரந்தூர் விமான நிலையம்: முதல்வருக்கு விஜய் கடிதம்
04 Jul 2025சென்னை : பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படாது என்கிற உத்தரவாதத்தை அப்பகுதி மக்களுக்கு உடனடியாக அளிக்க வேண்டும் என என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு த
-
அரசு ஊழியர்களுக்கு அக். 1 முதல் ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
04 Jul 2025சென்னை, தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண், வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ.25 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Jul 2025சென்னை, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ரூ.25.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டால
-
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Jul 2025சென்னை, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.10.57 கோடி செலவில் கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதியை திறந்து வைத்து, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலின் 6 பணியா
-
கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாதா..? தமிழக அரசு விளக்கம்
04 Jul 2025சென்னை, வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாது என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு தமிழக அரசு விளக்கமளித்துள
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
04 Jul 2025மேட்டூர் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19,286 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
பா.ம.க. கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது: அருள் எம்.எல்.ஏ.
04 Jul 2025சென்னை, ஜி.கே.மணி அனுமதி இல்லாமல் பா.ம.க. கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது என்று அருள் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
-
திருப்பூர் மாவட்டம் புதுப்பெண் தற்கொலை வழக்கில் மாமியார் கைது
04 Jul 2025திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அருகே புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
-
தி.மு.க., பா.ஜ.க.வுடன் என்றைக்கும் த.வெ.க. கூட்டணி இல்லை: விஜய்
04 Jul 2025சென்னை, தி.மு.க., பா.ஜ.க.வுடன், என்றைக்கும் நேரடியாகவோ, மறைமுகவோ கூட்டணி இல்லை, என்பதில் த.வெ.க.
-
நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம்: : முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
04 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
வரும் 2026 சட்டப்பேரவை தேர்தல் த.வெ.க. முதல்வர் வேட்பாளர் விஜய்: பனையூர் கூட்டத்தில் 20 தீர்மானங்கள்
04 Jul 2025சென்னை, 2026 சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய். த.வெ.க. தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்
04 Jul 2025சிவகங்கை, திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் பிரேதபரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
-
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
04 Jul 2025நீலகிரி : அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
-
ஆபரேஷன் சிந்தூரின் போது 3 எதிரிகளை எதிர் கொண்டோம்: ராணுவ துணை தலைமை தளபதி
04 Jul 2025புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூரின் போது ஒரு எல்லையில் பாகிஸ்தான், சீனா, துருக்கி என 3 எதிரிகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது என்று ராணுவத் துணைத் தலைமை தளபதி ராகுல் ஆர்.
-
அஜித்குமார் கொலை வழக்கு: நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவர் சாட்சியம்
04 Jul 2025சிவகங்கை : உயரதிகாரிகள் கூறியதாக, போலீஸார் அஜித்குமார் உடலை எடுத்துச் சென்றனர் என மாவட்ட நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவர் கார்த்திகேயன் சாட்சியம் அளித்தார்.
-
திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா: சண்முகர் விமான கலசத்திற்கு சிறப்பு பூஜை
04 Jul 2025திருச்செந்தூர் : கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் சண்முகர் விமான கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
-
இமாச்சல்லில் மேகவெடிப்பு: 69 பேர் பலி; ரூ.700 கோடி சேதம்
04 Jul 2025சிம்லா : இமாச்சல பிரதேச மாநிலத்தில் பருவமழைக் காரணமாக ஏற்பட்ட மேகவெடிப்பு, மழை வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் 69 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சொகுசு கப்பலுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி அ.தி.மு.க. மறியல் போராட்டம்
04 Jul 2025புதுச்சேரி : சுற்றுலா சொகுசு கப்பல் வருகையை எதிர்த்து அ.தி.மு.க. மறியல் போராட்டம் நடத்தியது.
-
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: காசாவில் 15 பேர் பலி
04 Jul 2025காசா சிட்டி : காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
திபெத் விவகாரத்தில் இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை
04 Jul 2025பெய்ஜிங் : திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
ஓராண்டில் 17,702 பேர் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. தகவல்
04 Jul 2025சென்னை : டி.என்.பி.எஸ்.சி.
-
அஜித்குமார் கொலை வழக்கு: த.வெ.க. கோரிக்கையை நிராகரித்தது ஐகோர்ட்
04 Jul 2025சென்னை : மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமார் காவல்துறை விசாரணையில் கொல்லப்பட்டதைக் கண்டித்து த.வெ.க.