எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நியூயார்க், செப். - 12 - அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி யில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்றில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர் ரே வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். பரபரப்பாக நடைபெற்ற 5 செட் கொ ண்ட இந்த இறுதிச் சுற்றில் உலக நம்பர் -1 வீரரான நோவக் ஜோகோவிக்கை முர்ரே வீழ்த்தி பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. கடந்த 76 ஆண்டுகாலமாக இங்கிலாந்து வீரர் யாரும் கிராண்ட் ஸ்லாம் பட்ட ம் வென்றது கிடையாது. இந்த வெற்றியின் மூலம் அவர் பட்டவறட்சியை போக்கி புதிய வரலாறு படைத்து இரு க்கிறார். இந்த வருடத்தின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓப ன் டென்னிஸ் முக்கிய நகரமான நியூயார்க்கில் கடந்த 2 வாரகாலமாக நடை பெற்று வந்தது. கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்க னைகள் களத்தில் குதித்தனர். இந்தப் போட்டி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்தப் போட்டியில் பங்கேற்ற முன்ன ணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்களது ஆட்டத் திறன் கண்டு ரசி கர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்று ஆட்டம் நேற்று நடந்தது. இதில் உலக நம்பர் - 1 வீரரான ஜோ கோவிக்கும், நம்பர் - 4 வீரரான ஆன்டி முர்ரேவும் மோதினர். இந்த இறுதிச் சுற்று ஆட்டம் மராத்தான் போட்டி போன்று நீண்ட நேரம் நடந்த து. இறுதியில் இங்கிலாந்து வீரர் முர்ரே கடும் போராட்டத்திற்குப் பின்பு வெற் றி பெற்றார். முர்ரே இறுதியில் 7 -6(12), 7 -5, 2 -6, 3 -6, 6 -2 என்ற செட் கணக்கில் ஜோகோ விக்கை தோற்கடித்து தனது முதலாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற் றினார். இந்த இறுதிப் போட்டி 4 மணி நேரம் மற்றும் 54 நிமிடம் வரை நீடித்தது. அமெரிக்க ஓபன் இறுதிச் சுற்றில் நீண்ட நே ரம் நடந்த போட்டிகளில் இது 2-வது போட்டியாகும்.
இங்கிலாந்து வீரர் முர்ரே இந்த வெற்றி யின் மூலம் நீண்ட நிம்மதி பெருமூச்சு விடுகிறார். இங்கிலாந்து வீரரால் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்ல முடி யுமா, முடியாதா என்ற கேள்விக்கு அவர் இந்த வெற்றியின் மூலம் பதில் அளித்து இருக்கிறார்.
கடந்த 1936 -ம் ஆண்டு இங்கிலாந்து வீர ர் பிரெட் பெர்ரி தனது 3 -வது அமெரிக் க ஓபன் பட்டத்தை வென்றார். அப் போது ஸ்பெயின் நாட்டில் சிவில் போர் துவங்கியது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக ரூஸ்வெல்ட் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த 1936 -க்கு பிறகு, இங்கிலாந்து வீரர் யாரும் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்ல வில்லை. அந்தக் குறையை முர்ரே தீர்த்து வைத்து இருக்கிறார்.
25 வயதான ஆன்டி முர்ரே சமீபத்தில் ஒலிம்பிக்கில் சாம்பியன் பட்டம் வெ ன்று இங்கிலாந்திற்கு பெருமை சேர்த் தார். அதே கையோடு தற்போது இந்த ப் பட்டமும் வென்று உள்ளார்.
முர்ரே இந்தப் பட்டத்தை தனது பயிற்சி யாளர் இவான் லெண்டிலுக்கு அர்ப்ப ணிப்பதாக தெரிவித்தார்.
முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான இவான் லெண்டில், 1982 ம் ஆண்டு முதல் 1984 -ம் ஆண்டு வரை 3 முறை அமெரிக்க ஓபன் இறுதிச் சுற்றில் பங் கேற்று பட்டத்தை பறிகொடுத்தவர்.
ஆனால் பின்பு 1985- ம் ஆண்டு முதல் 1987-ம் ஆண்டு வரை தொடர்ந்து 3 ஆண்டுகள் அமெரிக்க ஓபனில் பட்டம் வென்று சாதனை படைத்தவர் என்பது நினைவு கூறத்தக்கது.
லெண்டில் குறித்து முர்ரேவிடம் கேட்ட போது, அவர் ஒரு சிறந்த வீரர். எனக்கு நன்கு பயிற்சி கொடுத்ததுடன் இக் கட்டான நேரங்களில் அவர் உதவி செ ய்து இருக்கிறார் என்றார் அவர்.
இந்தப் போட்டி குறித்து ஜோகோவிக் கிடம் கேட்ட போது, முர்ரே சிறப்பா க ஆடினார். இதற்கு உரிய தகுதி அவரு க்கு உள்ளது. ஆனால் இந்தப் போட்டி யில் நான் தோல்வி அஐடந்தது ஏமாற்றம் அளிக்கிறது என்றார் அவர்.
மேலும், இந்த இறுதிச் சுற்றில் நான் ஒரு சிறந்த வீரருடன் மோதி இருக்கி றேன். அவர் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று விடவேண்டும் என்ற ஆர்வத் துடன் இந்தப் போட்டியில் பங்கேற்றார். கடந்த சில வருடங்களாகவே அவர் முன்னணி வீரர்களில் ஒருவராக திகழ்ந்தார். 4 முறை இறுதிச் சுற்றில் தோல்வி அடைந்து இருக்கிறார். தற் போது பட்டம் வென்று இருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகள் என்றும் நோவக் கூறினார்.
---------------------
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க இன்று முதல் இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்
26 Dec 2025சென்னை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க இன்று முதல் இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
கள்ளக்குறிச்சியில் ரூ.139.41 கோடியில் புதிய கலெக்டர் அலுவலக கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
26 Dec 2025கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சியில் ரூ.139.41 கோடியில் புதிய கலெக்டர் அலுவலக கட்டிடத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவல்: தமிழகத்தில் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்: மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
26 Dec 2025சென்னை, கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவலால் தமிழ்நாட்டில் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
கள்ளக்குறிச்சியில் ரூ.1,045 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
26 Dec 2025விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் பல்துறைகளின் சார்பில் 2,16,056 பயனாளிகளுக்கு ரூ.1,045 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு
-
உளுந்தூர்பேட்டை சிப்காட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
26 Dec 2025விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள ஆசனூர் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள காலணி உற்பத்தித் தொழிற்சாலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் வெள்ளிக்கி
-
கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி: நைஜீரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். மீது அமெரிக்க படை திடீர் தாக்குதல்
26 Dec 2025அபுஜா, நைஜீரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். மீது அமெரிக்க ராணுவம் பயங்கரவாதிகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தியுள்ளது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் மதவெறி ஆட்டத்துக்கு இடமில்லை: கள்ளக்குறிச்சி அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
26 Dec 2025கள்ளக்குறிச்சி, எம்மதமும் சம்மதம் என்பதே தமிழ்நாடு. மதவெறி ஆட்டத்துக்கு இங்கு இடமில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் மத நல்லிணக்கம் பா.ஜ.க.வின் கண்களை உறுத்துகிறது.
-
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வேறொரு இந்தியா உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
26 Dec 2025கள்ளக்குறிச்சி, இந்து பக்தர்களுக்கு இஸ்லாமிய சகோதரர்கள் 'ரோஸ் மில்க்’ கொடுக்கின்றனர் என்று தெரிவித்த முதல்வர்மு.க.ஸ்டாலின், பா.ஜ.க.
-
தமிழ்நாடு சட்டசபை ஜன. 20-ல் கூடுகிறது
26 Dec 2025சென்னை, அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், 2026-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன.
-
கள்ளக்குறிச்சிக்கு 8 புதிய அறிவிப்புகள்
26 Dec 2025கள்ளக்குறிச்சி, ரூ.10 கோடியில் சிப்காட் தொழிற்பேட்டை உள்ளிட்ட கள்ளக்குறிச்சிக்கு 8 புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-12-2025.
26 Dec 2025 -
வங்கதேசத்தில் நியாயமான தேர்தலுக்கு இந்தியா ஆதரவு: மத்திய வெளியுறவுத்துறை தகவல்
26 Dec 2025புதுடெல்லி, வங்காள தேசத்தில் நியாயமான தேர்தலை ஆதரிக்கிறது என்று தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை, அங்கு சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை மிகவும் கவலைக்குரிய விஷயம
-
ஆதார் அட்டையுடன் பான் எண்ணை இணைக்க டிசம்பர் 31 கடைசி நாள்
26 Dec 2025புதுடெல்லி, பான் அட்டை வைத்திருப்பவர்கள், ஆதார் அட்டையுடன் இணைக்க டிச. 31ஆம் தேதியே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கனடாவில் இந்தியர் சுட்டுக்கொலை
26 Dec 2025ஒட்டாவா, கனடாவில் 20 வயது இந்திய மாணவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கனடாவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
நல்லகண்ணு பிறந்த நாள்: துணை ஜனாதிபதி வாழ்த்து
26 Dec 2025புதுடெல்லி, நல்லகண்ணு பிறந்த நாளை முன்னிட்டு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார். எளிமையின் இலக்கணமாக வாழ்ந்து வருபவர் என்றும் அவர்
-
அ.தி.மு.க.வில் விருப்பமனு பெற அவகாசம் டிச. 31-வரை நீட்டிப்பு
26 Dec 2025சென்னை, அ.தி.மு.க.வில் விருப்பமனு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
ஒரு சவரன் தங்கம் விலை புதிய உச்சம்: வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 9,000 உயர்வு
26 Dec 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,03,120-க்கும் கிராமுக்கு ரூ.
-
உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும்: அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ வெளியீடு
26 Dec 2025கீவ், உக்ரைனில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் அந்நாட்டு அதிபர் ஸெலென்ஸ்கி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் (புதின்) அழிந்து போகட்டும் என்பதுதான்.
-
விடுமுறை எதிரொலி: கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகளால் போக்குவரத்து நெரிசல்
26 Dec 2025திண்டுக்கல், விடுமுறை காரணமாக கொடைக்கானலில் தொடர்ந்து குவியும் சுற்றுலா பயணிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
-
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி: ஒரே நாளில் 20 விக்கெட்டுகள் சரிவு
26 Dec 2025மெல்போர்ன், ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு சுருண்டது.
-
தமிழகத்தில் ஜனவரி 1 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
26 Dec 2025சென்னை, தமிழகத்தில் வருகிற 1-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தூத்துக்குடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
26 Dec 2025சென்னை, தூத்துக்குடியில் நடந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.
-
வங்காள தேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் அடித்துக்கொலை
26 Dec 2025டாக்கா, வங்காள தேசத்தில், மேலும் ஒரு இந்து இளைஞர் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.
-
பீகாரைச் சேர்ந்த இளம் வீரர் சூரியவன்ஷிக்கு பால புரஸ்கார் விருது வழங்கினார் ஜனாதிபதி
26 Dec 2025புதுடெல்லி, இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷிக்கு சிறார்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பால புரஸ்கார் விருது வழங்கி ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்று (டிச.26)
-
கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை இடிக்கப்பட்ட விவகாரம்: தாய்லாந்து அரசு விளக்கம்
26 Dec 2025புதுடெல்லி, கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை இடிக்கப்பட்ட விவகாரத்தில் தாய்லாந்து விளக்கமளித்துள்ளது.


