முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் புதிய மனு தாக்கல்

ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரிய வழக்கை விரைந்து விசாரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் புதிதாக மனு தாக்கல் செய்துள்ளது

ஸ்டெர்லைட் மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் புதிதாக மனு தாக்கல் செய்துள்ளது.  தூத்துக்குடியில் மழையால் இயந்திரங்கள், உபகரணங்கள் உள்ள இடங்களில் நீர் தேங்கி பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  இயந்திரங்கள், உபகரணங்களை சீர் செய்ய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் பெய்து வரும் மழையால் இயந்திரங்கள் துருப்பிடிக்கும் நிலையில் இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து