முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பண மோசடி புகார் எதிரொலி: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் விசாரணை

திங்கட்கிழமை, 29 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

பண மோசடி புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கேரளத்தைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஷர்மிளா என்பவர் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது பண மோசடி புகார் கொடுத்துள்ளார். 

2013 ஆம் ஆண்டு தனக்கு அறிமுகமான விஜயபாஸ்கரிடம் ரூ. 14 கோடி கொடுத்துவைத்ததாகவும் அதில், ரூ.3 கோடி மட்டுமே அவர் திருப்பிக் கொடுத்ததாகவும் மீதிப் பணத்தைக் கேட்கும்போது தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடுத்ததாகவும் ஷர்மிளா புகார் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, இதுதொடர்பாக வழக்குப் பதிந்த அமலாக்கத்துறையினர் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து