எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.17 - முறைகேடு மற்றும் எந்திர கோளாறு பற்றி எழுந்த புகாரை ஒட்டி 8 வாக்குசாவடிகளில் நேற்று வாக்கு பதிவு நடைபெற்றது. இதில் மொத்தம் 8 வாக்கு சாவடிகளில் சராசரி 81.3 சதவிகிதம் வாக்குகள் பதிவானது.
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 13ந்தேதி நடந்தது. சராசரியாக 78 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. தேர்தலின்போது நெய்வேலி, கிள்ளியூர், திருவிடைமருதூர், ஆரணி, போடிநாயக்கனூர் மற்றும் சங்கரன்கோவில் ஆகிய 6 தொகுதிகளில் உள்ள 8 வாக்குச்சாவடிகளில் முறைகேடு மற்றும் எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. ஆரணி தொகுதி புனித வளனார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடியில் மின்னணு எந்திரம் கோளாறு ஆனது. மதியம் 1 மணிக்கு பிறகு பதிவான வாக்குகள் எந்திரத்தில் பதிவாகவில்லை. இதையடுத்து தேர்தல் ஆணையம் மறுதேர்தல் நடத்த உத்தர விட்டது. நெய்வேலி தொகுதியில் குள்ளஞ்சாவடியை அடுத்த சமட்டிக்குப்பத்தில் 55, 56 எண்ணுடைய 2 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்தல் நாளில் மாலையில் வாக்குப்பதிவு முடிந்ததும் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் அந்த வாக்குச் சாவடிகளுக்குள் புகுந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அடித்து நொறுக்கியது. கலவரம் நடந்த 2 வாக்குச்சாவடிகளிலும் மறு ஓட்டுப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதி பருத்திக்குடி ஊராட்சியில் 3 வார்டுகள் உள்ளன. இதில் பருத்திக்குடி, படைத் தலைவன்குடி, கோவில் பத்து,வளையாவட்டம், திருக்கழிதட்டை ஆகிய பகுதிகள் உள்ளது. பருத்திக்குடி வாக்காளர்களுக்கு வளையாவட்டம் பள்ளியிலும், வளையா வட்டம், திருக்கழிதட்டை பகுதிகளுக்கு பருத்திக்குடி பள்ளியிலும் வாக்குச்சா வடிகள் அமைக்கப்பட்டன. வாக்குச்சாவடிகள் மாற்றி அமைக்கப்பட்டதால் 3 வார்டு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பருத்திக்குடிக்கும் வளையாவட்டத்துக்கும் இடையே சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இதனால் அவ்வளவு தூரம் சென்று ஓட்டு போட முடியாது என்று பொது மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். இதைத் தொடர்ந்து இந்த 2 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்கு பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தர விட்டது. போடி தொகுதி சங்கராபுரத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி வாக்குச் சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் தேர்தல் அலுவலரின் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்குகள் ஆகியவற்றில் ஏற்பட்ட வித்தியாசம் காரணமாக இன்று காலை அங்கு மறுவாக்குப்பதிவு நடந்தது. நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சட்டசபை தொகுதியில் புளியம் பட்டி 2வது எண் வாக்குச் சாவடியில் 91 சதவீதம் வாக்குகள் பதிவானது. சங்கரன்கோவில் தொகுதி வேட்பாளர் அளித்த புகாரின் பேரில் தேர்தல் பார்வையாளர் தீரஜ்குமார் விசாரணை நடத்தினார். மேலும் வாக்குப்பதிவின் போது எடுக்கப்பட்ட வீடியோவை ஆய்வு செய்தார். அப்போது ஒரு கட்சி ஏஜெண்டு வாக்காளர்களை மின்னணு எந்திரம் அருகே அழைத்து சென்று ஓட்டு போட வைத்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதில் அவருக்கு சந்தேகம் ஏற்படவே நெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான ஜெயராமனுக்கு தகவல் கொடுத்தார். உடனே அவர் புளியம்பட்டி கிராமத்தில் உள்ள 2வது எண் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என நேற்று மதியம் அறிவித்தார். குமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் 121வது எண் கொண்ட வாக்குச்சாவடி அனந்தமங்கலம் அரசு உயர் நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்கு சாவடியில் வாக்குபதிவு முடிந்து மொத்த வாக்குகளை கணக் கிடும் போது 36 வாக்குகள் மாயமானது கண்டுபிடிக் கப்பட்டது. இந்த வாக்குசாவடியில் மொத்தம் 1136 வாக்காளர் கள் உள்ளனர். இவர்களில் 737 பேர் வாக்களித்து இருந்தனர். ஆனால் கடைசியாக வாக்கு பதிவு எந்திரத்தில் 701 வாக்குகள் மட்டும் பதிவானதாக எந்திரம் காட்டியது. அதைத் தொடர்ந்து இந்த வாக்குசாவடியில் மறு வாக்குபதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தர விட்டது. அதன்படி நேற்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு இந்த 8 வாக்குச் சாவடிகளிலும் ஓட்டுப்பதிவு தொடங்கியது. 13ந் தேதி தேர்தலின்போது வாக்காளர்கள் எந்த ஆவணத்தை காட்டி வாக்களித்தார்களோ, அந்த ஆவணங்களை காட்டி வாக்களித்தனர். அப்போது வாக்களர்களின் இடது கை சுட்டு விரலில் அடையாள மை வைக்கப்பட்டது. இன்று வாக்காளர்களின் இடது கை நடுவிரலில் அடையாள மை வைக்கப்பட்டது. 8 வாக்குச் சாவடிகளிலும் விறுவிறுப்பாக ஒட்டுப்பதிவு நடந்தது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். மறு ஓட்டுப்பதிவை முன்னிட்டு 8 வாக்குச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
வாக்கு பதிவு விபரம் வருமாறு:-
திருவண்ணாமலை, ஆரணி 75 சதவிகிதம் கடலூர் நெய்வேலி 84.3 சதவிதம் தங்காவூர் திருவிடைமருதூர் 87.2 சதவிகிதம், தேனி-போடி நாயக்கனூர் 80.8 சதவிகிதம் நெல்லை சங்கரன்கோவில் 93.2 சதவிகிதம் கன்னியாகுமரி- கிள்ளியூர் 70.2 சதவிகிதம் மற்ற இரண்டு வாக்கு சாவடிகளில் முறையே 8.28 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. மொத்த பதிவு 81.3 சதவிகிதம்.இவ்வாறு தலைமை தேர்தல் அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
திருப்பரங்குன்றம் வழக்கில் மேலும் மனுதாக்கல் செய்ய ஐகோர்ட் அனுமதி மறுப்பு
17 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் வழக்கில் மேலும் மனுதாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு அனுமதி மறுத்துள்ளது.
-
ஈரோட்டில் இன்று த.வெ.க. பிரச்சாரம் நடைபெறும் இடத்தில் எஸ்.பி. ஆய்வு
17 Dec 2025ஈரோடு, விஜய் பிரச்சார கூட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் கூடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேற்று நேரில் ஆய்வு நடத்
-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
17 Dec 2025சென்னை, வரும் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்களின் விவரங்கள் மாவட்ட இணையதளங்களில் வெளியிடப்படும் என்று தமிழக தலை
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை: புதிய உச்சத்தில் வெள்ளி விலை
17 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று மீண்டும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. வெள்ளி விலையோ வரலாறு காணாத புதிய உச்சம் தொட்டுள்ளது.
-
பொதுப் போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
17 Dec 2025சென்னை, பொதுப் போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
கனிமொழி எம்.பி தலைமையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு
17 Dec 2025சென்னை, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி தலைமையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.
-
கடும் பனிமூட்டம் எதிரொலி: சென்னையில் 11 விமானங்கள் ரத்து
17 Dec 2025சென்னை, சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு, வருகை என மொத்தம் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
ஜல்லிக்கட்டு போட்டிகான வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழ்நாடு அரசு வெளியிட்டது
17 Dec 2025சென்னை, ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழியில் மட்டுமே அனுப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.&
-
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் வழக்கு: உள்நோக்கத்துடன் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை: ஐகோர்ட் கிளையில் தலைமை செயலாளர் விளக்கம்
17 Dec 2025மதுரை, எந்த உள்நோக்கத்துடனும் நாங்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் வழக்கு தொடர்பாக காணொலி காட்சி மூலம் ஆஜரான தலைமை செயலாளர் ஐக
-
100 நாள் வேலை திட்ட விவகாரம்: இ.பி.எஸ்.க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
17 Dec 2025சென்னை, 100 நாள் வேலை திட்ட விவகாரத்தில் இ.பி.எஸ்.க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
குஜராத்: விபத்தில் 3 பேர் பலி
17 Dec 2025காந்தி நகர், குஜராத்தில் நடந்த விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
-
சனாதன கும்பலை கண்டித்து டிச. 22-ம் தேதி ஆர்ப்பாட்டம் திருமாவளவன் அறிவிப்பு
17 Dec 2025சென்னை, மதவெறி அரசியலைப் பரப்பும் சனாதனக் கும்பலைக் கண்டித்து டிசம்பர் 22 அன்று மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-12-2025.
17 Dec 2025 -
எத்தியோப்பியாவின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவம்
17 Dec 2025அடிஸ் அபாபா, பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
-
இஸ்ரேல் பிரதமருடன் ஜெய்சங்கர் சந்தித்து பேச்சு: இருநாட்டு உறவு குறித்து ஆலோசனை
17 Dec 2025ஜெருசலேம், 2 நாட்கள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அங்கு பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து பேசினார்.
-
இனி அன்புமணி ராமதாஸ் அல்ல.... அன்புமணி மட்டுமே: ராமதாஸ்
17 Dec 2025விழுப்புரம், இனி அன்புமணி ராமதாஸ் அல்ல அன்புமணி மட்டுமே என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
45 ஆயிரம் வாக்காளர் நீக்கம்: மம்தா தொகுதியில் வீடு வீடாக ஆய்வு செய்ய தி.காங்., திட்டம்
17 Dec 2025கொல்கத்தா, 45 ஆயிரம் வாக்காளர் நீக்கம்ப்பட்டதை அடுத்து மம்தா பானர்ஜி தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
-
சென்னை நங்கநல்லூரில் 2-வது ஹஜ் இல்லம் கட்டப்படுகிறதா? தமிழ்நாடு அரசு விளக்கம்
17 Dec 2025சென்னை, சென்னை சூளையில் ஹஜ் இல்லம் 2-வது இல்லம் எதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
முதலீட்டாளர் மாநாடுகள் மூலமாக தமிழகத்தில் ரூ.11.40 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
17 Dec 2025சென்னை, தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 16 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, முதலீட்டாளர் மாநாடுகள் மூலமாக ரூ.11.40 லட்ச
-
பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழகத்திற்கு வழங்கியது ரூ.4,130 கோடி மட்டுமே: மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
17 Dec 2025சென்னை, கடந்த 4 ஆண்டுகளில் பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு கேட்ட நிதியில் 17 சதவீதம் நிதியை மட்டுமே மத்திய அரசு அளித்துள்ளது.
-
பிரதமருக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது: இந்தியாவின் அந்தஸ்து உயர்கிறது: அமைச்சர் அமித்ஷா பெருமிதம்
17 Dec 2025புதுடெல்லி, பிரதமருக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கியதுக்கு இந்தியாவின் அந்தஸ்து உயர்ந்துள்ளது என்று அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
வரி விதிப்பு விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை : மத்திய நிதி அமைச்சர் தகவல்
17 Dec 2025டெல்லி, வரி விதிப்பு விவகாரத்தை கவனமாக கையாண்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரி
-
10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகான தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை தீவிரம்
17 Dec 2025சென்னை, 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது.
-
தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் டிச. 23-ல் தமிழகம் வருகை: நயினார்
17 Dec 2025சென்னை, தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வரும் 23-ம் தேதி தமிழகம் வருகிறார் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
சுமார் ரூ.10.91 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரத்தை மெஸ்ஸிக்கு பரிசளித்தார் ஆனந்த் அம்பானி
17 Dec 2025புதுடெல்லி, சுமார் ரூ.10.91 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரத்தை மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்தார்.
14 ஆண்டுக்கு பிறகு...


