எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பிப். 14 - மத்திய தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் வரும் 20, 21 தேதிகளில் வங்கி வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. அதனால் இந்தியா முழுவதும் ரூ. 35 ஆயிரம் கோடிக்கு பணப் பரிவர்த்தனை பாதிக்கும் என தெரியவந்துள்ளது.
அகில இந்திய வங்கி அதிகாரிகளின் சங்க அவை தலைவர் ஸ்ரீதரன், பொதுச் செயலாளர் நாகராஜன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது,
வரும் 20, 21 ஆகிய தேதிகளில் மத்திய தொழிற்சங்கங்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. இதற்கு ஆதரவு தரும் வகையில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கமும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறது. தேசிய உடமையாக்கப்பட்ட 26 வங்கிகளை 7 வங்கிகளாக இணைப்பதற்கு மத்திய அரசு முயற்சி செய்வதை எதிர்க்கிறோம். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பணியில் இருக்கும் போது இறந்த அதிகாரிகளின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். இதை மத்திய மந்திரி சொல்லியும் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. ஸ்டேட் பாங்கு அதிகாரிகளுக்கு 6.4 சதவீத அடிப்படை சம்பள உயர்வு அளித்தது போல இதர வங்கி அதிகாரிகளுக்கும் சம்பள உயர்வு அளிக்கப்பட வேண்டும். வங்கி அதிகாரிகளின் வேலை நேரத்தை வரையறுக்க வேண்டும். எனவே இது குறித்து அழைத்து பேச வேண்டும். இந்த முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் வங்கி அதிகாரிகள் சங்கமும் கலந்து கொள்கிறது. அன்று இந்தியா முழுவதும் வேலை நிறுத்தம் நடைபெறுவதால் பணப் பரிவர்த்தனை இருக்காது. இதனால் ரூ. 35 ஆயிரம் கோடிக்கு பணப் பரிவர்த்தனை பாதிக்கும் என்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு புகழேந்தி ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு அறிவிப்பு
13 Mar 2026சென்னை, வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக புகழேந்தி தெரிவித்துள்ளார்.
-
சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.1,843 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்ட 11 சாலைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Mar 2026சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (13.03.2026) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் சேலம்,
-
சிலிண்டர் தட்டுப்பாடு விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் தொடர் அமளி: பார்லி., மக்களவை ஒத்திவைப்பு
13 Mar 2026புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவையில் எல்பிஜி தட்டுப்பாடு குறித்த எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
-
தி.மு.க. கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
13 Mar 2026சென்னை, சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.
-
அ.தி.மு.க.வில் இணைந்தது ஏன்? காளியம்மாள் விளக்கம்
13 Mar 2026சென்னை, நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்ததற்கான காரணம் குறித்து காளியம்மாள் கருத்து தெரிவித்துள்ளார்.
-
ஜல் ஜீவன் திட்ட நிலுவை நிதி ரூ.3,112 கோடியை உடனே விடுவிக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Mar 2026சென்னை, தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் நிலையான மற்றும் சம அளவில் குடிநீர் வழங்குவதை உறுதி செய்திட ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடிய
-
தமிழகம், புதுச்சேரி, கேரளம் உள்பட 5 மாநில தோ்தல் தேதி மாா்ச் 16-ல் அறிவிப்பு?
13 Mar 2026புதுடெல்லி, தமிழகம், கேரளம் உள்ளிட்ட நான்கு மாநில சட்டப்பேரவை மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கு மாா்ச் 15 அல்லது 16-ஆம் தேதி தோ்தல் தேதியை இந்திய தோ்த
-
சட்டசபை தொகுதிப் பங்கீடு: இ.பி.எஸ். - டி.டி.வி.தினகரன் ஆலோசனை?
13 Mar 2026சென்னை, கூட்டணி விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.
-
பொய் வாக்குறுதிகளை விற்கும் கடை: அசாமில் காங்கிரஸ் கட்சி மீது பிரதமர் மோடி கடும் விமர்சனம்
13 Mar 2026டெல்லி, காங்கிரஸ் கட்சி பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே தருவதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026


