எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : பணியின்போது அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிவது அவசியம் என்று தெரிவித்துள்ள தமிழக அரசு, அடையாள அட்டை அணியாத அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள் அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் தங்கள் பணி நேரத்தில் அரசு வழங்கியுள்ள அடையாள அட்டைகளை சரியாக அணிவதில்லை என்று புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், தமிழகத்தில் அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிவது கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு அலுவலர்கள் அலுவலக நேரத்தில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை தவறாமல் அணிய, துறை தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள் வலியுறுத்த வேண்டும் என்று மனித வள மேலாண்மைத் துறை மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் மூலம் உத்தரவிட்டுள்ளது. புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணியாத அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 4 weeks ago |
-
சீனா அச்சுறுத்தல் எதிரொலி: சொந்த மண்ணில் ஜப்பான் முதல் ஏவுகணை சோதனை
25 Jun 2025ஜப்பான் : ஜப்பான் தனது முதல் ஏவுகணை சோதனையை அதன் மண்ணில் நடத்தியுள்ளதாக ஜப்பானிய இராணுவம் தெரிவித்துள்ளது.
-
2026 தேர்தல்: தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் மாதம் முதல் விஜய் சுற்றுப்பயணம்
25 Jun 2025சென்னை, 2026 தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் மாதம் முதல் சுற்றுப்பயணத்தை த.வெ.க. தலைவர் விஜய் தொடங்க இருக்கிறார்.
-
ராமதாஸ் சொல்வதுதான் முடிவு: அருள் எம்.எல்.ஏ. திட்டவட்டம்
25 Jun 2025திண்டிவனம் : டாக்டர்.ராமதாஸ் சொல்வது தான் முடிவு. அவர் சொல்வதை செய்யப் போகிறோம் என்று சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள் தெரிவித்துள்ளார்.
-
1-ம் வகுப்பு முதல் இந்தி மொழி: மகாராஷ்டிரா துணை முதல்வர் எதிர்ப்பு
25 Jun 2025மும்பை : மகாராஷ்டிராவில் 1-ம் வகுப்பில் இருந்து இந்தி கற்றுக்கொள்ளப்படும் என மும்மொழிக் கொள்கை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் எதிர
-
விண்வெளிக்கு செல்லும் முன்பு ஏ.ஆர்.ரகுமான் பாடலை கேட்ட சுபான்ஷூசுக்லா
25 Jun 2025வாஷிங்டன் : விண்வெளிக்கு செல்லும் முன்பு சுபான்ஷூ சுக்லா ஏ,ஆர், ரகுமான் பாடலை விரும்பி கேட்டார்.
-
15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகிறது: திருச்செந்தூர் திருக்கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்
25 Jun 2025திருச்செந்தூர், 15 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 7-ம் தேதி நடைபெறவுள்ள திருச்செந்தூர் திருக்கோவில் கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: பாக். பிரதமர் மீண்டும் அழைப்பு
25 Jun 2025பாகிஸ்தான் : இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
-
பா.ம.க. இணை பொது செயலாளராக அருள் நியமனம்: ராமதாஸ் அறிவிப்பு
25 Jun 2025சென்னை : பா.ம.க. இணை பொதுச்செயலாளராக அருள் எம்.எல்.ஏ.வை நியமித்து ராமதாஸ் அறிவித்துள்ளார்.
-
ஐ.சி.சி. பேட்டர்கள் தரவரிசை: இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால் கில், ரிஷப் பண்ட் முன்னேற்றம்
25 Jun 2025துபாய் : ஐ.சி.சி. பேட்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால் ரிஷப் பண்ட், கில் ஏற்றம் கண்டுள்ளனர்.
முதல் இடத்தில் ரூட்...
-
கோரிக்கை வைத்த உடனே அரசு பணி: முதல்வர் ஸ்டாலினுக்கு கூலி தொழிலாளி நன்றி
25 Jun 2025வேலூர் : கோரிக்கை வைத்த சில மணி நேரங்களிலேயே கூலி தொழிலாளிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு பணி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
-
ரயில் கட்டண உயர்வை கைவிட எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
25 Jun 2025சென்னை : ரயில் கட்டண உயர்வை கைவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
இந்திய அணிக்கு எதிராக 2 முறை 350-க்கும் அதிகமான ரன்களை சேஸ் செய்து இங்கிலாந்து அணி சாதனை
25 Jun 2025லண்டன் : இந்திய அணிக்கு எதிராக 350க்கும் அதிகமான ரன்களை சேஸிங் செய்த ஒரே அணி என்ற சாதனையை இங்கிலாந்து இருமுறை படைத்துள்ளது.
-
வருங்கால வைப்பு நிதி: பணம் எடுக்கும் வரம்பு ரூ. 5 லட்சமாக உயர்வு
25 Jun 2025புதுடெல்லி, வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து முன்பணம் எடுக்கும் போது இனி ஆட்டோ கிளைமில் (தானியங்கி) 5 லட்சம் வரை எடுத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வரும் 2026-ம் ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புக்கு இனி ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு
25 Jun 2025புதுடெல்லி, வரும் 2026ம் ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புக்கு இனி ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக புகார்: ஈரானில் 3 பேருக்கு தூக்கு
25 Jun 2025துபாய், இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கு ஈரானில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
நாங்கள் பல கேட்ச்களை தவற விட்டதால் தோல்வி : கேப்டன் சுப்மன் கில் கருத்து
25 Jun 2025லீட்ஸ் : தங்களுக்கான வாய்ப்புகளை இங்கிலாந்து அணியினர் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டனர் என்று தெரிவித்துள்ள கேப்டன் சுப்மன் கில் எங்களுக்கான வாய்ப்புகள் கிடைத்தும் தவற வி
-
தமிழ்நாட்டுக்கு 2,629 கோடி ரூபாய் மானியத்தை விடுவிக்க வேண்டும் மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தல்
25 Jun 2025சென்னை : தமிழ்நாட்டுக்கு 2,629 கோடி ரூபாய் மானியத்தை விடுவிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தியுள்ளார்.
-
ஈரானின் அணு நிலையங்கள் அழிப்பு: ட்ரம்ப் திட்டவட்டம்
25 Jun 2025அமெரிக்கா : ஈரானில் உள்ள அணு நிலையங்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
சமூகநீதி வெளிச்சத்தை பாய்ச்சியவர் வி.பி.சிங்: துணை முதல்வர் உதயநிதி புகழாரம்
25 Jun 2025சென்னை, சமூகநீதி வெளிச்சத்தை பாய்ச்சியவர் என்று வி.பி.சிங்கிற்கு துணை முதல்வர் உதயநிதி புகழாரம் சூட்டியுள்ளார்.
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு அதிபர் ட்ரம்ப் பெயர் பரிந்துரை
25 Jun 2025அமெரிக்கா : அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
-
போதைப்பொருள் விவகாரம்: நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் தீவிர விசாரணை
25 Jun 2025சென்னை, போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் ஷ்ரகாந்தை அடுத்து போலீசிடம் சிக்கியுள்ள நடிகர் கிருஷ்ணாவிடம் தற்போது
-
ஈரான் அணுசக்தி மையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன: அதிபர் ட்ரம்ப் மீண்டும் திட்டவட்டம்
25 Jun 2025வாஷிங்டன், ஈரானின் அணுசக்தி மையங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்ற செய்திகள் வெளியான நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இதனை முழுமையாக மறுத்துள்ளார்.
-
காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தின் நிலை என்ன? - உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம்
25 Jun 2025சென்னை : டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்ய டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப
-
என்னுடன் இருப்பவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு: ராமதாஸ் திட்டவட்டம்
25 Jun 2025திண்டிவனம், நான் நடத்திய கூட்டங்களில் பங்கேற்ற மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், பொறுப்பாளர்கள்தான் தேர்தலில் நிற்கப்போகிறவர்கள்.
-
நீரஜ் சோப்ரா சாம்பியன்
25 Jun 2025ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் சர்வதேச தடகள போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் 'தங்க மகன்' நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றார்.