எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, தமிழகத்தில் 2 நாட்களுக்கு அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2 தினங்களில் தொடங்க வாய்ப்பு உள்ளது. இது தமிழகத்தில் சில பகுதிகளுக்கு பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது. மத்திய கிழக்கு அரப்பிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று காலை அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது வடக்கு திசையில் நகரந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 24 மணிநேரத்தில் வலுவடையக்கூடும். மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி 27ம் தேதி உருவாகக்கூடும்.
இந்நிலையில், தமிழகத்தில் 25 மற்றும் 26 ஆகிய 2 நாட்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்க்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 3 weeks ago |
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு
24 May 2025சென்னை, சென்னையில் நேற்று (மே 24) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.71,920க்கு விற்பனையானது.
-
நிதி ஆயோக் கூட்டத்தில் கல்விநிதி, மீனவர்கள் விவகாரம் குறித்து பட்டியலிட்டு பேசினேன்: டெல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
24 May 2025புதுடெல்லி, நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்திற்கான கல்விநிதி, மீனவர்கள் விவகாரம் குறித்து பட்டியலிட்டு பேசினேன் என்று டெல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார
-
கொச்சி சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது
24 May 2025கொச்சி : கொச்சி செல்லவிருந்த சரக்குக் கப்பல், அரபிக் கடல் அருகே மூழ்கி விபத்துக்குள்ளானது.
-
அணு ஆயுதத்தை காட்டி இந்தியாவை அச்சுறுத்த முடியாது: கனிமொழி பேச்சு
24 May 2025மாஸ்கோ : அணு ஆயுதத்தை காட்டி இந்தியாவை அச்சுறுத்த முடியாது என்று கனிமொழி எம்.பி. பேச்சுதெரிவித்தார்.
-
வருகிற 29-ம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
24 May 2025சென்னை : வருகிற 29-ந்தேதி முதல் தகுதியான விடுபட்ட பெண்கள் உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் துவங்கியது தென்மேற்கு பருவமழை: கோவை - நீலகிரிக்கு 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்
24 May 2025சென்னை, கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர்
24 May 2025பெர்லின் : பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம்.
-
மே 26ல் குஜராத் செல்கிறார் பிரதமர்: பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்
24 May 2025அஹமதாபாத், பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக மே 26, 27ல் குஜராத் மாநிலத்துக்குச் செல்லவுள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி தெரிவித்துள்ளார்.
-
மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் இலக்கு சாத்தியம்: பிரதமர் நரேந்திரமோடி பேச்சு
24 May 2025புதுடெல்லி, மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து டீம் இந்தியாவைப் போல செயல்பட்டால், எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல என்று நிதி ஆயோக் கூட்டத்தில் தெரிவித்த பிரத
-
பிரதமர் நரேந்திரமோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு
24 May 2025புதுடெல்லி, டெல்லியில் நடந்த நிடி ஆயோக் கூட்டத்துக்கு பிறகு பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் தனியே சந்தித்தார்.
-
கொடைக்கானலில் 62-வது மலர் கண்காட்சி: பூத்துக் குலுங்கும் 2 லட்சம் மலர்ச் செடிகள்
24 May 2025கொடைக்கானல், கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 62-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா நேற்று (மே 24) காலை தொடங்கியது.
-
மத்திய வரியில் 50 சதவீதம் தமிழகத்திற்கு தர வேண்டும்: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
24 May 2025புதுடெல்லி, 2024-2025-ம் ஆண்டிற்கான ரூ.2,200 கோடி கல்வி நிதியை தமிழ்நாட்டிற்கு உடனே விடுவிக்க வேண்டும் என்றும் மத்திய வரியில் 50 சதவீதம் தமிழ்நாட்டிற்கு தர வேண்டும் உள்
-
எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கேப்டன் தேர்வு: பி.சி.சி.ஐ. விளக்கம்
24 May 2025மும்பை : எதிர்காலத்தை கருத்தில் கொண்டே சுப்மன் கில்லை கேப்டனாக தேர்வு செய்துள்ளதாக பி.சி.சி.ஐ. விளக்கம் அளித்துள்ளது.
-
நகைக் கடன் புதிய விதிகளை திரும்பப் பெற வேண்டும்: விஜய் வலியுறுத்தல்
24 May 2025சென்னை, நகைக்கடன் புதிய வரைவு விதிகளை ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
-
கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
24 May 2025சென்னை, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
புதுக்கோட்டையில் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம்: ரூ. 3.50 கோடி ஒதுக்கீடு: துணை முதல்வர் தகவல்
24 May 2025புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் அமைக்க ரூ.3.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கொரோனா பாதிப்பு: தயார் நிலையில் கேரளா, டெல்லி மருத்துவமனைகள்
24 May 2025புதுடெல்லி, பல மாதங்கள் இடைவெளிகளுக்குப் பின்பு, இந்தியாவின் நகர்ப்புறங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் பரவிவருகிறது.
-
கேரளாவில் முன்கூட்டியே தொடங்கிய பருவமழை..!
24 May 2025புதுடெல்லி, கேரளாவில் வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த முறை 8 நாட்களுக்கு முன்கூட்டியே, நேற்று (மே 24) தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம்
-
நீலகிரி: பைன் பாரஸ்ட், தொட்ட பெட்டா மலை செல்லத் தடை
24 May 2025கோவை : கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு அடுத்த இரு நாள்கள் (மே 25, 26) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மே
-
முதல்முறையாக ரஷ்யா-உக்ரைன் இடையே 390 கைதிகள் பரிமாற்றம்
24 May 2025ரஷ்யா : ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் முதல்முறையாக போர்க் கைதிகளின் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.
-
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் உணர்வை பாகிஸ்தான் மீறியுள்ளது: இந்தியா வாதம்
24 May 2025நியூயார்க், இந்தியா மீது நடத்தியதன் மூலம் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் உணர்வை பாகிஸ்தான் மீறியுள்ளது என்று ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹ
-
மாவோயிஸ்ட் தலைவர் உள்பட 2 பேர் ஜார்க்கண்டில் சுட்டுக்கொலை
24 May 2025ஜார்க்கண்ட் : ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.10 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட மாவோயிஸ்டுகளின் முக்கிய தலைவர் உள்பட 2 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர
-
ஜூன் 18-ல் ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ்
24 May 2025முதலாவது ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ் கோப்பை தொடர் சென்னையில் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இந்த தொடர் ஜூன் 18-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
-
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மகளிர் டி-20 தொடரை வென்ற இங்கிலாந்து
24 May 2025ஹோவ் : வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மகளிர் டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.
முன்னிலை...
-
பிரதமரை சந்திப்பது புது நம்பிக்கை கொடுக்கும்: ஷூபம் திவேதியின் குடும்பத்தினர் பேட்டி
24 May 2025கான்பூர் : நாட்டுக்காக செய்யப்படும் தியாகங்களுக்கு மிகவும் மதிப்பு கொடுக்கும் பிரதமர் மோடியை சந்திக்க இருப்பது புது நம்பிக்கையை கொடுப்பதாக பஹல்காம் தாக்குதலில் கொல்லப்ப