எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
டெல்லி: தாலிபான் அமைச்சர் அமீர்கான் முத்தாகி ஒரு வார பயணமாக இந்தியா வந்தார்.
ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி ஒரு வார கால அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வந்தடைந்தார். டெல்லி வந்தடைந்த முத்தாகி அக்டோபர் 16 வரை இந்தியாவில் இருப்பார். ஆகஸ்ட் 2021 இல் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், தாலிபான் பிரதிநிதி ஒருவர் இந்தியாவிற்கு வருகை தருவது இதுவே முதல் முறை.
டெல்லியில் இரு நாட்டு உறவுகள், புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்துவது குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது. பாகிஸ்தானுடன் மோதல் போக்கு நிலவி வரும் சூழலில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. தாலிபான்களுடன் இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் மற்றும் பிற மூத்த அதிகாரிகளை முத்தாகி சந்திப்பார் என்று ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சக மக்கள் தொடர்புத் தலைவர் ஜியா அகமது தகால் தெரிவித்தார். இதுவரை தாலிபான்களை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த ஒரே நாடு ரஷியா மட்டுமே. ஐ.நாவின் சர்வதேச பாதுகாப்பு ஆணையம் தடைகள் காரணமாக, முத்தாகிக்கு சர்வதேச பயணத்திற்கு சிறப்பு அனுமதி தேவைப்பட்ட நிலையில் இந்தியாவின் வேண்டுகோளின் பேரில் முத்தாகிக்கு அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-10-2025.
10 Oct 2025 -
சென்னையில் பரபரப்பு: ஐ.டி. நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
10 Oct 2025சென்னை : சென்னையில் உள்ள ஐ.டி.நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சாத்தனூர், கிருஷ்ணகிரி அணைகளில் இருந்து உபரநீர் வெளியேற்றம்: தென்பெண்ணை கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
10 Oct 2025சென்னை : சாத்தனூர், கிருஷ்ணகிரி அணைகளில் இருந்து உபரநீர் வெளியேற்றம் காரணமாக தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
ஒரே விமானத்தில் பயணம்: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு
10 Oct 2025கோவை : கோவையில் இருந்து சென்னைக்கு சென்ற விமானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அண்ணாமலை திடீர் என சந்தித்துக்கொண்டனர்.
-
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிக்கு ரூ.250 கோடிக்கு ஒப்பந்தம்
10 Oct 2025சென்னை : சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிக்கு ரூ.250 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: விஜய் தமிழக காவல்துறையினரின் கட்டாயத்தால்தான் வெளியேறினார் : சுப்ரீம் கோர்ட்டில் த.வெ.க. வாதம்
10 Oct 2025புதுடெல்லி : கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் காவல்துறையினரின் கட்டாயத்தால் தான் விஜய் வெளியேறினார் என்று சுப்ரீம்கோர்ட்டில் த.வெ.க. தரப்பு வாதிட்டது.
-
பிரபல ரவுடி நாகேந்திரனின் உடலை ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய ஐகோர்ட் உத்தரவு
10 Oct 2025சென்னை : பிரபல ரவுடி நாகேந்திரன் உடலை ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்று ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
30 மீனவர்கள் கைது எதிரொலி: ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்
10 Oct 2025ராமநாதபுரம் : ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
கூட்ட நெரிசல் சம்பவம்: கரூரில் 3 இடங்களில் முகாமிட்டு சிறப்பு புலனாய்வு குழு விசாரணை
10 Oct 2025கரூர் : கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் 3 இடங்களில் முகாமிட்டு சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர்.
-
வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியாக 2,221 கோடி ரூபாயை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும் : பிரதமரை சந்தித்து பினராயி விஜயன் கோரிக்கை
10 Oct 2025டெல்லி : பிரதமர் மோடியை கேரள முதல்வர் பினராயி விஜயன் திடீரன சந்தித்து பேசினார்.
-
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு
10 Oct 2025புதுச்சேரி : புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
8 போர்களை நிறுத்தியுள்ளேன்: நோபல் பரிசு கிடைக்காத குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விரக்தி
10 Oct 2025வாஷிங்டன் : ஒன்றும் செய்யாத ஒபாமாவுக்கே அமைதிக்கான நோபல் பரிசு கொடுத்தார்கள். அவர் என்ன செய்தார் என்று அவருக்கே தெரியாது.
-
போராட்டம் நடத்த முயற்சி: தூய்மை பணியாளர்கள் கைது
10 Oct 2025சென்னை : சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.
-
20205-அமைதிக்கான நோபல் பரிசு: வெனிசுலாவின் மரியாவுக்கு அறிவிப்பு - ட்ரம்ப் ஏமாற்றம்
10 Oct 2025ஸ்டாக்ஹோம் : 2025-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சோடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.;
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வரும் 20-ம் தேதி தீபாவளி ஆஸ்தானம்
10 Oct 2025திருப்பதி : திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருகிற 20-ம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடக்கிறது.
-
புழல் சிறையில் இருந்து தஷ்வந்த் விடுதலை
10 Oct 2025சென்னை : சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பை அடுத்து புழல் சிறையில் இருந்து தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டார்.
-
தொழில்நுட்ப கோளாறு: டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானம் துபாயில் தரையிறக்கம்
10 Oct 2025துபாய் : டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் 150-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் துபாயில் தரையிறக்கப்பட்டது.
-
சிறுநீரக முறைகேடு வழக்கு: தமிழ்நாடு அரசின் கோரிக்கை நிராகரிப்பு
10 Oct 2025புதுடெல்லி : சிறுநீரக முறைகேடு வழக்கு தொடர்பாக தமிழக அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்துள்ளது.
-
டெல்லி 2-வது டெஸ்ட் போட்டி: ஜெய்ஸ்வால் அபார சதத்தால் இந்தியா சிறப்பான தொடக்கம்
10 Oct 2025புதுடெல்லி : டெல்லி 2-வது டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்சில் ஜெய்ஸ்வால் அபார சதத்தால் இந்தியா சிறப்பான தொடக்கத்தை கொடுத்துள்ளது.
-
பீகார் சட்டமன்ற தேர்தல்: முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வியை முன்னிறுத்த இன்டியா கூட்டணி திட்டம்
10 Oct 2025பாட்னா : பீகார் தேர்தலில் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த இன்டியா கூட்டணி திட்டமிட்டுள்ளது.
-
தன்னுடயை அனுமதியின்றி ஆசிய கோப்பையை வழங்கக்கூடாது: மோஷின் நக்வி
10 Oct 2025லாகூர் : தன்னுடைய அனுமதியின்றி ஆசிய கோப்பையை எடுக்கக் கூடாது எனவும், யாருக்கும் வழங்கக் கூடாது எனவும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோஷின் நக்வி தெரிவித்துள்ளார்.
-
நெல்லையில் எலிக்காய்ச்சல் பரவல்: கல்லூரி மாணவர்கள் 7 பேர் மருத்துவமனையில் அனுமதி
10 Oct 2025நெல்லை : நெல்லையில் எலிக்காய்ச்சல் அறிகுறியுடன் கல்லூரி மாணவர்கள் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தொடரும் : மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு
10 Oct 2025சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு தடையில்லை என்று தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
இளம் வயதில் பாலியல் கல்வியை கற்றுத்தர வேண்டும்: சுப்ரீம் கோர்ட்
10 Oct 2025புதுடெல்லி : இளம் வயதிலேயே பாலியல் கல்வியை கற்றுத்தர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
-
அம்ராம்ஸ் ஏவுகணையை பாக்.கிற்கு விற்கிறது அமெரிக்கா
10 Oct 2025அமெரிக்கா : பாகிஸ்தானுக்கு அம்ராம்ஸ் ஏவுகணைகளை விற்க அமெரிக்கா ஒப்புல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.