எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாஸ்கோ, டிச.25 - ஏகே 47 எனப்படும் அதிக ரவுண்டுகள் சுடும் பிரபல துப்பாக்கியை வடிவமைத்த ரஷ்ய ராணுவ வீரர் கலாஸ்னிகோவ் மரணமடைந்தார். இரண்டாம் உலக போரின் போது ரஷ்யாவுக்கு வெற்றியை தேடி தந்த புதிய வகை துப்பாக்கியாக விளங்கியது ஏகே 47 துப்பாக்கியை வைத்துள்ளன என்றால் அதன் புகழ் மற்றும் பெருமை ரஷ்யாவை சேர்ந்த மிகைல் கலாஸ்னி கோவ் என்ற ராணுவ வீரரைத்தான் சேரும். 1947ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் போது இந்த துப்பாக்கி வடிவமைக்கப்பட்டதால், கலாஸ்னிகோவின் பெயரையும் சேர்த்து ஏகே 47 என அழைக்கப்பட்டது. ரஷ்யாவில் உள்ள உரல் மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஸ்கோவில் இருந்து 1300 கி.மீ. தொலைவில் இருக்கும் உத்மர்ட் குடியரசின் தொழில் நகரமான இஸிவிஸ்க் தான் கலாஸ்னி கோவின் சொந்த ஊராகும். இது குறித்து உத்மர்ட் குடியரசின் அதிபர் விக்டர் கல்கோவ் கூறுகையில், கலாஸ்னி கோவ்வுக்கு 94 வயதாகிறது. முதுமை தொடர்பான உடல் குறைவால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டார். ஜூனில் மிகவும் அபாய நிலையை அடைந்த அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்த அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார் என்று தெரிவித்தார். கடந்த 2002ம் ஆண்டு அவரது ஏகே 47 கண்டுபிடிப்பை பாராட்டி ஜெர்மனியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட கலாஸ்னிகோவ் பேசுகையில், ஏகே 47 கண்டுபிடித்ததற்காக நிச்சயம் பெருமை அடைகிறேன். ஆனால் தற்போது அது தீவிரவாதிகளின் கையில் சிக்கி கொண்டதை கண்டு வருத்தம் அடைகிறேன் என்று தெரிவித்திருந்தார். ஏகே 47 துப்பாக்கியை கலாஸ்னிகோவ் வடிவமைத்த போது அவருக்கு வயது வெறும் 20 என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 1 hour ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2025.
14 Sep 2025 -
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு விழா: 2,885 கோடி ரூபாயில் புதிய திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு சார்பில் நடந்த அரசு விழாவில் ரூ.2,885 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினா
-
கிருஷ்ணகிரி 5 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
-
அபராதம் இன்றி வருமான வரியை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் : வருமான வரித்துறை தகவல்
14 Sep 2025மும்பை : ‘2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக’ வருமான வரித் துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவ
-
கிருஷ்ணகிரியில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
ஒசூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ
14 Sep 2025ஒசூர் : ஒசூரில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ மேற்கொண்டார். ஒசூரில் ரோடு ஷோ சென்ற மு. க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உதவித் தொகையினை வழங்குகிறார்
14 Sep 2025சென்னை : பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர
-
அஸ்ஸாமில் ரூ. 5,000 கோடியில் மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
14 Sep 2025திஸ்பூர் : அஸ்ஸாம் மாநிலத்தில் கோல்கா மாவட்டத்தில் ரூ. 5,000 கோடி மதிப்பிலான மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.
-
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று இடைக்கால உத்தரவு
14 Sep 2025புதுடெல்லி : மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது.