எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை, மார்ச். 4 - தி.மு.க. அரசு சட்டவிரோத கிரானைட் சுரங்க கொள்ளையர்களுடன் கூட்டணி அமைத்து சட்டவிரோதமாக கிரானைட் திருடுவதை பகிரங்கமாக அனுமதித்து வருகிறது. முதல்வர் கருணாநிதியிடம் எத்தனை புகார் கொடுத்தாலும் அவர் நடவடிக்கை எடுக்காததால் எந்த பயமும் இன்றி பகிரங்கமாக இந்த கொள்ளை நடந்துவருகிறது.
ஸ்பெக்ட்ரம் ஊழலின் மூலம் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பை ஏற்படுத்தி தமிழ்நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்தியவர் முன்னாள் தி.மு.க. மத்திய மந்திரி ராசா. இந்த ஊழலுக்கு இணையாக தமிழ்நாட்டில் கிரானைட் சுரங்க ஊழல் தி.மு.க. ஆதரவுடன் நடந்துவருகிறது.
மதுரை ம”வட்டம் மேலூர் த”லுக” கீழையூர் ரெங்கச”மி புரம் கிர”மத்தில் 398/3 சர்வே எண்ணில் ”மின் நிறுவனம் குத்தகைக்கு உரிமம் பெற்று ள்ளது. இந்த இடத்தில் ட”மின் அதிக”ரிகள் மற்றும் ம”வட்ட நிர்வ”கத்தின் துணையுடன் சிந்து கிர”னைட் நிறுவனம் பட்டப்பகலில் பகிரங்கம”க கிர”னைட் கற்களை கெ”ள்ளை அடித்து வருகிறது. இந்த கெ”ள்ளைக்கு க”ரண ம”னவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கே”ரி கீழையூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயல”ளர் எம்.முத்தைய” என்பவர் மதுரை ம”வட்ட ஆட்சிதலைவரிடம் புகைப் படம் மற்றும் வீடியே” ஆத”ரங் களுடன் 2009-ம் ஆண்டு முதல் புக”ர் கெ”டுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. சுரங்கத்துறை உயர் அதிக”ரிகளுக்கும், உயர் பே”லீஸ் அதிக”ரிகளுக்கும் புக”ர் கெ”டுத்தும் எந்த பலனும் இல்லை.
கடந்த 2.4.2010, 15.5.2010, 14.7.2010, 27.10.2010 ஆகிய தேதிகளில் இந்த கிர”னைட் சுரங்கங் களில் நடக்கும் சுரங்க கெ”ள் ளையை தடுத்து நிறுத்தக்கே”ரியும் இதற்கு க”ரண ம”னவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கே”ரியும் தமிழக முதல்வர் கருண”நிதிக்கு வீடியே” மற்றும் புகைப்பட ஆத”ரங்களுடன் புக”ர் கடிதங் கள் அனுப்பின”ர். ரூ.1,500 கே”டி மதிப்புள்ள கற்களை விதிமுறைகளை மீறி கடத்தி தனிய”ர் இடங்களில் குவித்து வைத்துள்ளத”க புகைப்படம் மற்றும் ச”ட்டிலைட் புகைப்பட ஆத”ரங்களுடன் தலைமை செயல”ளருக்கு 2.6.2010-ம் தேதி அன்றும், தெ”ழில்துறை செயல”ளருக்கு 11.6.2010-ம் தேதி அன்றும் ரமேஷ்கும”ர் புக”ர் கடிதங்கள் அனுப்பின”ர். ஆன”ல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முதலமைச்சர் கருண”நிதிக்கு புகைப்படம் மற்றும் ச”ட்டி லைட் புகைப்படங்களுடன் 15.9.2010-ம் தேதி அன்று புக”ர் கடிதத்தை ரமேஷ்கும”ர் அனுப்பின”ர். ஆன”ல் கருண”நிதி எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை. 13 கண்ம”ய்கள் சட்டத்திற்கு புறம்ப”க அரசு அனுமதி இல்ல”மல் கிர”னைட் சுரங்க ங்கள் தே”ண்டப்பட்டத”க முதல்வர் கருண”நிதிக்கு 17.6.2010-ம் தேதியன்று முருகேசன் என்பவர் புக”ர் கடிதங்களுடன் அனுப்பி இருந் த”ர். ஆன”ல் எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை.
கிரானைட் சுரங்க கொள்ளையர்களுடன் தி.மு.க. அரசு கூட்டணி அமைத்து பகிரங்க கொள்ளை
சட்டவிரோதமாக நடக்கும் கிரானைட் சுரங்க கொள்ளை சம்பந்தமாக கருணாநிதியிடம் ஏராளமான புகார்கள் கொடுக்கப்பட்டும் சட்டவிரோத கிரானைட் சுரங்க கொள்ளையர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை கொள்ளையர்கள் சிறையில் அடைக்கப்படவும் இல்லை. இதற்கு பதில் புகார் கொடுத்தவர்களும் கிரானைட் சுரங்க ஊழலை அம்பலபடுத்திய பத்திரிகையாளர்கள் மட்டுமே பொய் வழக்கில் கைதுசெய்யபடுகிறார்கள். கிரானைட் கொள்ளையர்கள் பகிரங்கமாக கொள்ளை அடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கு காரணம் கருணாநிதி அரசு இந்த கிரானைட் சுரங்க கொள்ளையர்களுடன் கூட்டணி அமைத்து கொள்ளை அடிப்பதால்தான். இதுவரை இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
மாணவர்களின் விவரங்களை வரும் 20-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, மாணவர்களின் விவரங்களை விரைவில் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா 23-ம் தேதி தொடக்கம்
20 Sep 2025திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது.
-
தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை..?
20 Sep 2025டெல்லி, தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை என்ற விவரம் வெளியாகியுள்ளது.
-
டி-20-யில் 100 விக்கெட்: அர்ஷ்தீப் சிங் புதிய மைல்கல்
20 Sep 2025அபுதாபி, டி-20 கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
-
தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
20 Sep 2025சென்னை, தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார்.
-
வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா சி.எம். சார்? - விஜய் கேள்வி
20 Sep 2025நாகை, வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீதா என்று முதல்வருக்கு விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா செல்கிறார் பியூஷ் கோயல்
20 Sep 2025புதுடெல்லி, இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அடுத்த சில நாட்களில் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்ல
-
மும்பையில் இருந்து சென்ற தாய்லாந்து சென்ற விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025சென்னை, தாய்லாந்துக்கு சென்று கொண்டு இருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
-
ஆதார் கார்டில் திருத்தம் செய்ய கட்டணம் மேலும் அதிகரிப்பு..?
20 Sep 2025சென்னை, ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கான கட்டணம் உயர்வு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
-
சென்னை குடிநீர் செயலியை முதல்வர் தொடங்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, சென்னையில் குடிநீர் செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
பிரதமர் பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா? - த.வெ.க. தலைவர் கேள்வி
20 Sep 2025நாகை, பிரதமர் மோடி பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
ட்ரம்பின் கோல்டு கார்டு திட்டம்: இந்திய பணியாளர்களுக்கு சிக்கல்
20 Sep 2025வாஷிங்டன், அதிபர் ட்ரம்பின் புதிய கோல்டு கார்டு திட்டத்தால் இந்திய பணியாளர்களுக்கு சிக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.
-
ஓமன் அணிக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்தது: சூர்யகுமார்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்ததாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
கடைசி லீக் ஆட்டம்...
-
இந்திய ராணுவத்தில் பள்ளி மாணவர்கள் சேர வேண்டும்: முப்படை தலைமை தளபதி அழைப்பு
20 Sep 2025ராஞ்சி, பள்ளி மாணவர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் அழைப்பு விடுத்துள்ளார்.
-
பள்ளிகளில் சாதி உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் ஏற்படாத வகையில் மாணவர்களை பாதுகாக்க வேண்டும்: சென்னையில் நடைபெற்ற மும்பெரும் விழாவில் ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, எதையும் கூகுள், செய்யறிவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற மெத்தனத்துடன் மாணவர்கள் இருக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
சிறப்பாக பந்து வீசியது: ஓமன் அணிக்கு சாம்சன் புகழாரம்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஓமன் மிகவும் சிறப்பாக பந்து வீசியதாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
-
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
20 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவதற்கான இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
எழுதி கொடுத்ததை விஜய் படிக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்
20 Sep 2025சென்னை, விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். அதில் அவர் எழுதி கொடுத்ததை படிக்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு
20 Sep 2025சென்னை, சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
-
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நுழைவுநிலை பயிற்சி தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நுழைவு நிலைப் பயிற்சியை முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று (செப். 20) தொடக்கி வைத்தார்.
-
2026 தேர்தலில் 2 பேருக்கு இடையே தான் போட்டி..! நாகையில் விஜய் பரபரப்பு பேச்சு
20 Sep 2025நாகை, 2026 தேர்தலில் 2 பேருக்கு நடுவில்தான் போட்டியே.. ஒன்று தவெக. ஒன்று திமுக. என்று விஜய் தெரிவித்துள்ளார்.
-
ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டம்
20 Sep 2025வாஷிங்டன், ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
-
மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
20 Sep 2025மும்பை, மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம்: ஊழியர்களுக்கு நிறுவனங்கள் அறிவுறுத்தல்
20 Sep 2025வாஷிங்டன், எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேறாதீர்கள் என்று ஊழியர்களுக்கு முக்கிய நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளது.
-
பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு மீண்டும் ஒப்படைக்க சென்னை மெட்ரோ அலுவலகம் திறப்பு
20 Sep 2025சென்னை, பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு பொருட்களை மீண்டும் ஒப்படைக்க சென்னையில் மெட்ரோ அலுவலகம் திறக்கப்பட்டது.