எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இரத்த புற்றுநோய் உள்ளிட்ட 80¬-க்கும் மேற்பட்ட மனித நோய்களை குணப்படுத்த உதவ மற்றும் எதிர்த்து போராடும் சக்தி படைத்த தொப்புள்கொடி ஸ்டெம்செல்களை பணம் செலுத்தி ஹைடெக் முறையில் சேமித்து வைத்து பாதுகாத்திடுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
தாயின் கர்ப்பத்திலுள்ள குழந்தைக்கு ஊட்டச்சத்து மற்றும் பிராய வாயுவை எடுத்துச் செல்வது தொப்புள்கொடியாகும். குழந்தைக்கும் தாய்க்கும் உண்டான உன்னதமான உறவை உணர்த்தும் மகத்துவமானது தொப்புள் கொடியாகும்.இருப்பினும் குழந்தை பிறந்த சில நிமிடங்களில் இந்த தொப்புள் கொடியின் கடமை முடிந்துவிட்டது என்று நினைத்து அதை அறுத்து அகற்றிவிடுகிறோம்.ஆனால் தொப்புள்கொடியின் பயன்பாடுகள் ஆயுட்காலம் முழுவதும் உள்ளது என்பது ஆச்சரியமான ஒன்றாகும். இத்தகைய சிறப்புமிக்க தொப்புள் கொடியில் தான் நோய்களை எதிர்த்து போராடிடும் ஸ்டெம்செல்கள் இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.
குழந்தை கருவாக உருவாகிடும் போது ஸ்டெம்செல்களின் கூட்டாகத்தான் உருவாகிறது.நாளடைவில் இந்த ஸ்டெம்செல்கள் மாறுபட்டு பல்வேறு குணாதிசயங்களை பெற்று தோல் அணுக்களாக,இரத்த அணுக்களாக,உருப்புக்களை உருவாக்கிடும் அணுக்களாக மாறுகின்றன.இப்படிப்பட்ட ஸ்டெம்செல்கள் எந்தவித குணாதிசியங்களும் இல்லாத விதை அணுக்கள் போன்றே கணக்கில் கொள்ளப்படுகிறது.உடலில் அவ்வப்போது பழைய அணுக்கள் இறந்து புதிய அணுக்கள் உருவாகின்றன.இது போன்ற பழுதுபார்த்திடும் வேலைகளை தான் ஸ்டெம்செல்கள் செய்கின்றன.இந்த உருவாக்கம் மற்றும் பழுது பார்த்திடும் சக்திகளை கொண்டிருப்பதால், ஸ்டெம்செல்கள் குணப்படுத்தும் திறனை கொண்டுள்ளது விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தற்போது கொடிய நோய்கள் பட்டியலில் உள்ள 80க்கும் மேற்பட்ட நோய்களை எதிர்த்து போராடிடும் சக்தியை ஸ்டெம்செல்கள் கொண்டுள்ளதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.குறிப்பாக இரத்த புற்றுநோய்,தலசிமியா உள்ளிட்ட கொடூரமான நோய்களை ஸ்டெம்செல்கள் எதிர்த்து போராடிடும் சக்தி கொண்டவையாம். உலகமெங்கிலும் பல்லாயிரக்கணக்கான மருத்து ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் விரைவில் உலகத்தை ஆட்டிப்படைக்கவுள்ள இருதய நோய்கள் மற்றும் நிரிழிவு நோய்களை கூட ஸ்டெம் செல்கள் கொண்டு குணமாக்கிடும் காலம் விரைவில் வந்துவிடும்.இதனை முன்கூட்டியே அறிந்த நமது முன்னோர்கள் தொப்புள் கொடியின் சிறப்பை அறிந்துதான் குழந்தையின் தொப்புள்கொடியை அறுத்து ஒருதாயத்திலோ அல்லது பானையில் போட்டு பத்திரப்படுத்தி வந்துள்ளனர்.
தற்போது விஞ்ஞான வளர்ச்சி விண்ணை முட்டிவிடும் அளவிற்கு வளர்ந்துள்ள நிலையில் நவீன முறையில் ஸ்டெம்செல்களை பாதுகாத்திடுவதற்காக ஸ்டெம்செல் பேங்கிங் எனப்படும் ஸ்டெம்செல் சேமிப்பு தொழல்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.குழந்தை பிரசவித்தவுடன் அதன் தொப்புள் கொடியை எடுத்து ஒரு பராமரிப்பு கூடத்தில் மைனஸ் 196டிகிரி குளிர்ச்சியில் தொடர்ந்து பல்லாண்டுகள் சேமித்து வைப்பது தான் ஸ்டெம்செல் பேங்கிங் ஆகும்.இது போன்று ஹைடெக் முறையில் சேமித்து வைக்கப்படும் ஸ்டெம்செல்களுக்கு காலாவதி தேதி கிடையாது.சிகிச்சைக்கு தேவைப்படும் சமயத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஸ்டெம்செல்களை திரும்பப்பெற்றுக் கொள்ளப்படும் வசதியுள்ளது.
இது போன்ற சேவையை தந்திட நாடு முழுவதிலும் ஸ்டெம்செல் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. தனியார் மற்றும் பொது ஸ்டெம்செல் வங்கிகள் என இரண்டு வகை ஸ்டெம்செல் சேமிப்பு வங்கிகள் தற்போது செயல்பட்டு வருகின்றன.தனது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு பயன்பெற தனியார் வங்கிகளிலும், தேவையுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதற்கு பொது ஸ்டெம்செல் வங்கிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.பிறந்த குழந்தையின் உடல் நலத்தை பாதுகாத்திடுவதற்காக பெற்றோர் தங்களது குழந்தைகளின் தொப்புள்கொடி ஸ்டெம்செல்களை பாதுகாத்து சேமித்து வைத்திவோரின் எண்ணிக்கை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.எல்லாம் தொப்புள்கொடி உறவு அறுந்து போகாமல் என்றும் நோய்நொடியின்றி நிலைத்து இருப்பதற்குத்தான்......
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 4 days ago |
-
கர்நாடகா, தெலுங்கானா ஐகோர்ட் நீதிபதிகள் சென்னைக்கு மாற்றம்
02 May 2025சென்னை : கர்நாடகா, தெலுங்கானா ஐகோர்ட் நீதிபதிகள் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2025
02 May 2025 -
திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் மண்டபங்கள் அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
02 May 2025திருவேற்காடு, பூந்தமல்லி திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில், கருங்கல் கருவறை வாசற்கால் நிறுவும் பணி மற்றும் ரூ.17.47 கோடி மதிப்பில் 3 புதிய ராஜகோபுரங்கள், 2 முன்
-
ஒரே இரவில் உக்ரைனின் 121 டிரோன்களை வீழ்த்திய ரஷ்யா
02 May 2025மாஸ்கோ, ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் பறந்த உக்ரைனின் 121 டிரோன்களை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.
-
பூமியில் சோவியத் கால விண்கலம்
02 May 202553 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் கால விண்கலம் விரைவில் பூமியில் விழும் என எதிர்பார்க்கபடுகிறது.
-
ரூ. 8,867 கோடியில் கட்டப்பட்ட விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்
02 May 2025விழிஞ்சம் : கேரளாவின் விழிஞ்சம் பகுதியில் அதானி குழுமம் சார்பில் ரூ.
-
மதுரை சித்திரை திருவிழா: அதிக விசைத்திறன் கொண்ட குழாய்களை பயன்படுத்த வேண்டாம்: கோவில் நிர்வாகம்
02 May 2025மதுரை : மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அதிக விசைத்திறன் கொண்ட குழாய்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிக்கக் கூடாது என அழகர் கோவில் நிர்வாகம் அறிவுறுத்தல்களை வழங்கியு
-
தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மே 6ல் கனமழை பெய்ய வாய்ப்பு
02 May 2025சென்னை : தமிழகத்தில் மே 6ம் தேதி நீலகிரி, கோவை, மயிலாடுதுறை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
கேதார்நாத் கோவில் நடை திறப்பு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
02 May 2025டேராடூன் : கேதார்நாத் கோயிலின் நடை நேற்று கோலாகலமாகத் திறக்கப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
-
அதிகரிக்கும் தெரு நாய்க்கடி தொல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
02 May 2025சென்னை : தெரு நாய்க்கடி தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
-
அதிர்ச்சி சம்பவம்.. ஈரோட்டில் நடந்த இரட்டை கொலை - 8 தனிப்படைகள் அமைப்பு ஈரோடு அருகே முதிய தம்பதி கொலை: 8 தனிப்படைகள் அமைப்பு
02 May 2025ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் தோப்பு வீட்டில் இரட்டை கொலை, கொள்ளை நடைபெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
போக்சோ புகார்களில் இனி அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 4 நாட்களில் இடைநீக்கம்
02 May 2025சென்னை : தமிழ்நாட்டில், அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் மீது போக்சோ புகார்கள் பதிவு செய்யப்பட்டால் அவர்கள் 4 நாட்களுக
-
காஷ்மீர் பஹல்காம் தாக்குதல்: பாக்., ராணுவம், ஐ.எஸ்.ஐ., லஷ்கர் பயங்கரவாதிகள் தொடர்பு அம்பலம்
02 May 2025புதுடில்லி : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானில் செயல்படும் ஐ.எஸ்.ஐ., மற்றும் லஷ்கர் பயங்கரவாதிகள், பாக்., ராணுவத்தினர் தொடர்பு அம்பலம் ஆகி உள்ளது.&nbs
-
போராட்டத்தில் ஈடுபடும் அங்கன்வாடி ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை
02 May 2025சென்னை : அங்கன்வாடி ஊழியர்களுக்கு, அரசு கோடை விடுமுறை வழங்கிய பின்னரும் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது சட்ட விரோதமான செயலாகும் என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார
-
அம்பேத்கர் சட்டப் பல்கலை.க்கு துணை வேந்தரை நியமிக்க தேடுதல் குழுவை அறிவித்தது தமிழ்நாடு அரசு
02 May 2025சென்னை : அம்பேத்கர் சட்டப் பல்கலை.க்கு துணை வேந்தரை நியமிக்க, சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன், முன்னாள் துணைவேந்தர்கள் பேராசிரியர் சச்சிதானந்தம், பேராசிர
-
ஈரானிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு பொருளாதார தடை: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
02 May 2025வாஷிங்டன், ஈரான் நாட்டிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிப்பேன்' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
வரி விதிப்பு விவகாரத்தில் அமெரிக்காவின் மிரட்டல் பலிக்காது: சீனா எச்சரிக்கை
02 May 2025பெய்ஜிங், வரி விதிப்பு குறித்து சீனாவுடன் அமெரிக்கா நடத்த விரும்பும் பேச்சுவார்த்தை குறித்து ஆலோசிக்க மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள
-
அட்டாரி-வாகா எல்லைகள் மூடல்
02 May 2025புதுடெல்லி, காலக்கெடு நிறைவு பெற்றதையொட்டி அட்டாரி வாகா எல்லைகள் மூடப்பட்டது.
-
இறந்த வாக்காளர்கள் விவரங்களை பதிவாளரிடம் பெற முடிவு : தலைமை தேர்தல் கமிஷன் நடவடிக்கை
02 May 2025புதுடெல்லி : இறந்த வாக்காளர்களின் விவரங்களை இந்திய பதிவாளர் ஜெனரலிடம் ஆன்லைன் மூலம் பெற இந்திய தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.
-
ஈரோடு இரட்டை கொலை: இ.பி.எஸ். குற்றச்சாட்டுக்கு அமைச்சர் முத்துசாமி விளக்கம்
02 May 2025ஈரோடு : ஈரோடு இரட்டை கொலை சம்பவத்தில், எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் முத்துசாமி விளக்கம் அளித்துள்ளார்.
-
கள்ளழகர் இறங்கும் வைபவம்: பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
02 May 2025மதுரை, வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும்போது பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
நடிகர் சங்க கட்டட திறப்பு விழா: தேதியை அறிவித்தார் விஷால்
02 May 2025சென்னை, நடிகர் சங்க கட்டடத்தின் திறப்பு விழா தேதியை விஷால் அறிவித்துள்ளார்.
-
கொலை வழக்கில் குவைத்தில் இந்தியருக்கு தூக்கு
02 May 2025அகமதாபாத், கொலை வழக்கில் இந்தியர் ஒருவருக்கு குவைத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
-
அடுத்த மாதம் தேர்தல்: தென்கொரிய அதிபர் ராஜினாமா
02 May 2025சியோல், அடுத்த மாதம் தென்கொரியவில் தேர்தல் நடைபெறுவதையொட்டி அந்த நாட்டு அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.
-
சட்டம் ஒழுங்கை முறையாக காக்க வேண்டும்: முதல்வருக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
02 May 2025சென்னை : சட்டம் ஒழுங்கை காக்கும் தன் முதற்பணியை முதல்வர் முறையாக செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.