எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புகார் செய்யுங்க... பரிசை வெல்லுங்க... என்னும் புதிய திட்டத்தை ஈரோடு மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் டிச.30-ஆம் தேதிக்குள் பொதுமக்கள் புகார் செய்து பரிசை பெறலாம்.மத்திய அரசு தூய்மை இந்தியா இயக்கம் மூலம் அனைத்து மாநிலங்களிலும் கடந்த ஆண்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டது. இதில் கடந்த ஆண்டு நாடு முழுவதும் உள்ள 73 நகரங்களைத் தேர்ந்தெடுத்தது. இதில் அந்தந்த மாநகராட்சி ஆணையர்கள் உத்தரவின்பேரில் தூய்மைப் பணிகள் மேற்கொண்டனர்.
இதில் நாடு முழுவதும் மேற்கொண்ட தூய்மைப் பணிகளில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரு முதலிடமும், தமிழகத்தில் மதுரை மாநகராட்சி 3-ஆவது இடமும் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்த ஆண்டு தூய்மை இந்தியா திட்டம் மூலம் தூய்மை நடவடிக்கை மேற்கொள்வதற்கு 500 நகரங்களை தேர்வு செய்துள்ளது. இதில் ஈரோடு மாநகராட்சியும் உள்ளது. நாடு முழுவதும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள மத்திய அரசு தூய்மை இந்தியா இயக்கம் மூலம் SWATCHHATA செல்லிடப்பேசி செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியை http:bit.ly2hvHIry என்ற இணையதள இணைப்பில் கிளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
.புகைப்படம் எடுத்து புகார் அனுப்பலாம்
இந்த செயலியை தமிழ் மொழியிலும் பயன்படுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் தங்கள் முகவரியை பதிவு செய்துகொண்டு உங்கள் வீட்டுக்கு அருகில் குப்பைத் தொட்டியில் குப்பைகள் நிரம்பி சிதறிக் காணப்பட்டால், அதனை செல்லிடப்பேசி அல்லது கேமராக்களில் புகைப்படம் எடுத்து புகார் அனுப்பலாம். வீடு அல்லது அலுவலகத்தின் அருகில் குப்பைத் தொட்டி இல்லாமல் தெருவில் குப்பை கொட்டப்பட்டாலும், பொதுக் கழிப்பிடம் சுத்தமாக இல்லாமல் இருந்தாலும் புகைப்படம் எடுத்து புகார்கள் அனுப்பலாம்.
இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையர் சீனி அஜ்மல்கான் கூறுகையில், ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் குப்பைக் கழிவுகள், பொதுக் கழிப்பிடம் சம்பந்தப்பட்ட புகார்களை தூய்மை இந்தியா இயக்கம் ஸ்வச்சதா செல்லிடப்பேசி செயலியை பதிவிறக்கம் செய்து புகைப்படத்துடன் புகார்கள் அளிக்கலாம். இவ்வாறு புகார் செய்யப்பட்டவுடன் ஜி.பி.எஸ் மூலம் முகவரியுடன் மாநகராட்சி ஆணையர் செல்லிடப்பேசிக்கு உடனடியாக வந்துவிடும். புகார்கள் பெற்ற 12 மணி நேரத்தில் அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். புகாரில் சொல்லப்பட்ட இடத்தினை சுத்தம் செய்யப்பட்ட உடன் மீண்டும் அந்த ஸ்வச்சதா செயலியில் மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தகவல் வெளியிடப்படும்.
பரிசு வழங்கப்படும்
இந்த செயலி மூலம் தூய்மை சம்பந்தப்பட்ட புகார்களை அதிகம் கொடுப்பவர்களுக்கு பரிசும் வழங்கப்படும். இந்த செயலி மூலம் புகார்கள் அளிக்க கடைசி டிசம்பர் 30-ஆம் தேதி ஆகும். இரவு 10 மணி வரை புகார்கள் அளிக்கலாம். இதுவரை 20 புகார்கள் பெறப்பட்டுள்ளன. ஏற்கெனவே 2 பேர் பரிசு பெற்றுள்ளனர் என்றார்.புகார் செய்யுங்க... பரிசை வெல்லுங்க... என்னும் புதிய திட்டத்தை ஈரோடு மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் டிச.30-ஆம் தேதிக்குள் பொதுமக்கள் புகார் செய்து பரிசை பெறலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும்: ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு அரசு வாதம்
12 Dec 2025மதுரை, ஆகம விதிகளுக்கு எதிராக கோவில் நிர்வாகம் செயல்பட முடியாது என்றும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 12-12-2025
12 Dec 2025 -
75-வது பிறந்தநாளை முன்னிட்டு ரஜினிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
12 Dec 2025சென்னை, ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் நண்பருக்கு வாழ்த்துகள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கு ரூ. 11,718 கோடி மத்திய அமைச்சரவையில் ஒப்புதல்
12 Dec 2025புது டெல்லி, வரும் 2027 மார்ச் 1-ல் மேற்கொள்ளவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கு ரூ.11,718 கோடியை ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
-
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை வழக்கு ஒத்திவைப்பு
12 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு வாதிட்ட நிலையில், திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம் தொ
-
ஜோர்டான், ஓமன் உள்பட 3 நாடுகளுக்கு டிச. 15-ல் பிரதமர் மோடி பயணம்
12 Dec 2025புதுடெல்லி, ஜோர்டான், ஓமன் மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடுத்தவாரம் அரசு முறைப் பயணம் மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரஷ்யா - உக்ரைன் போர் 3-ம் உலக போருக்கு கொண்டு போய் விடும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
12 Dec 2025வாஷிங்டன், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் விவகாரத்தில், நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள அதிபர் ட்ரம்ப் போர் தொடர்ந்தால் இந்த விவகாரம் 3-ம் உலக போருக
-
தமிழகம் வருகிறார் அமித்ஷா
12 Dec 2025சென்னை, வரும் 15-ம் தேதி (நாளை மறுநாள்) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி விவகாரம், தேர்தல் பணிகள் குறித்து பா.ஜ.க.
-
ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 1 லட்சத்தை நெருங்கியது
12 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது.
-
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் செயல்பாட்டுக்கு வருவது எப்பொழுது..? இஸ்ரோ தலைவர் தகவல்
12 Dec 2025நெல்லை, 2027-ம் ஆண்டு தொடக்கத்தில் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் செயல்பட தொடங்கும் என்று இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.
-
பல தலைமுறைகளை கவர்ந்தவர்: நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் தமிழில் வாழ்த்து
12 Dec 2025புதுடெல்லி, நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
வணிக ரீதியிலான அமெரிக்க செயற்கைக்கோள் வரும் 15-ம் தேதி விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தகவல்
12 Dec 2025திருப்பதி, வரும் 15-ம் தேதி அமெரிக்க செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
-
மு.க.ஸ்டாலினே மீண்டும் தமிழக முதல்வர் ஆவார்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
12 Dec 2025சென்னை, 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்று மு.க.ஸ்டாலினே மீண்டும் தமிழக முதல்வர் ஆவார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.
-
ஆந்திரா: பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி: பிரதமர் இரங்கல் -நிதியுதவி அறிவிப்பு
12 Dec 2025ஐதராபாத், ஆந்திரத்தில் கோவிலுக்குச் சென்ற தனியார் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
-
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரம் லேசான மழை பெய்ய வாய்ப்பு
12 Dec 2025சென்னை, தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை விடுபட்ட மேலும் 17 லட்சம் பேருக்கு ரூ.ஆயிரம் உரிமைத்தொகை: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
12 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை விடுபட்ட மேலும் 17 லட்சம் பேருக்கு ரூ.ஆயிரம் உரிமைத்தொகை வழங்கும் விரிவாக்க திட்டத்தை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி
-
சவுதி அரேபியாவில் இனி முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மது விற்பனை
12 Dec 2025துபாய், முதல்முறையாக சவுதி அரேபியாவில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மது விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
ட்ரம்ப் வலது கையில் காயம்...? வெள்ளை மாளிகை விளக்கம்
12 Dec 2025வாஷிங்டன், ட்ரம்ப் வலது கையில் காயம் குறித்து வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் விளக்கமளித்துள்ளார்.
-
சட்டசபை கூட்டத்தொடர் முடித்துவைப்பு
12 Dec 2025சென்னை, கடந்த அக்டோபர் மாதம் 14-ம் தேதி மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் இந்த ஆண்டுக்கான சட்டசபை கூட்டத்தொடரை முடித்துவைப்பதாக கவர்னர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளா
-
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: சென்னை ஐகோர்ட் விசாரணை நடைமுறையில் தவறு உள்ளது: த.வெ.க. தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
12 Dec 2025புது டெல்லி, கரூரில் நடைபெற்ற த.வெ.க.
-
6.7 ரிக்டர் அளவில் ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்
12 Dec 2025டோக்கியோ, ஜப்பானில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
ரஜினியின் வாழ்க்கையை மாற்றிய அந்த 10 நிமிடம்
12 Dec 2025சென்னை, நடிகர் ரஜினிகாந்த்தின் திரை வாழ்வைப் பலப்படுத்திய திரைப்படம் அபூர்வ ராகங்கள்.
-
மேகதாது அணை கட்ட 30 பேர் கொண்ட குழு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
12 Dec 2025சென்னை, மேகதாது அணை கட்ட 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்ட நிலையில் அதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளஆர்.
-
தீவிரமடையும் காற்று மாசு விவகாரம்: விவாதம் நடத்த ராகுல் விடுத்த அழைப்பை ஏற்றது மத்திய அரசு
12 Dec 2025டெல்லி, காற்று மாசு விவகாரம் குறித்து விவாதம் நடத்த கோரிக்கை விடுத்த ராகுல் காந்தியின் அழைப்பை மத்திய அரசு ஏற்றுள்ளது.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சென்னை ஐகோர்ட் பதிவாளரை சேர்க்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
12 Dec 2025புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக தனி நீதிபதி ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.


