எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

க ட லூர்.
தொ ழில் துறை அமைச் சர் எம்.சி.சம் பத் அண் ணா கி ரா மம் ஊராட்சி ஒன் றி யத் திற் குட் பட்ட மாளி கை மேட் டில் கால் நடை கிளை நிலை யத் தி லி ருந்து கால் நடை மருந் த க மாக தரம் உயர்த் தப் பட்ட கால் நடை மருந் த கத்தை கலெக் டர் டி.பி.ரா ஜேஷ், மற் றும் பண் ருட்டி சட் ட மன்ற உறுப் பி னர் சத் தியா பன் னீர் செல் வம் ஆகி யோர் முன் னி லை யில் திறந்து வைத் தார். இந் நி கழ்ச் சி யில் தொழில் துறை அமைச் சர் கால் நடை மருந் த கத்தை திறந்து வைத்து தெரி வித் த தா வது,
இந்த அரசு முன் னாள் தமிழ் நாடு முத ல மைச் சர் அம்மா அவர் க ளின் வழி காட் டு த லின் படி நடை பெ றும் அர சா கும். மற்ற மாநி லங் கள் வியக் கத் தக்க வகை யில் 24 மணி நே ரத் திற் குள் ஜல் லிக் கட்டு தொடர் பான அவ சர சட் டத்தை பிறப் பித்த அர சா கும். தமி ழக அர சால் கால் நடை பரா ம ரிப் புத் துறை மூ லம் 2016-17-ம் நிதி யாண் டில் மாநில அள வில் 100 கால் நடை கிளை நிலை யங் களை தரம் உயர்த்தி கால் நடை மருந் த கங் க ளாக மாற்ற ஆணை யி டப் பட் டுள் ளது. இதற் கான கூடு தல் செல வி னம் ரூ.9.92 கோடி யா கும். இதில் நமது கட லூர் மாவட் டத் தில் அதி கப் ப டி யாக 9 கால் நடை கிளை நிலை யங் கள் கால் நடை மருந் த கங் க ளாக தரம் உயர்த் தப் பட் டுள் ள ன. இதற் காக தமி ழக அரசு ஒரு கால் நடை மருந் த கத் திற்கு ரூ.9.92 இலட் சம் வீதம் ரூ.89.28 இலட் சம் நிதி ஒதுக் கி யுள் ளது. இதனை மருந் து கள் வாங் கு வ தற் கும், அலு வ லக செல வி னங் க ளுக் கும் பயன் ப டுத் திக் கொள் ள லாம். மாளி கை மேடு பால் உற் பத் தி யா ளர் கூட் டு ற வுச் சங் கம் ஆரம் பிக் கப் பட் ட தி லி ருந்து படிப் ப டி யாக தரம் உயர்த் தப் பட்டு விரி வாக் கப் பட்டு வரு கி றது.
இந்த மாளி கை மேடு பால் உற் பத் தி யா ளர் கூட் டு ற வுச் சங் கத் தினை மாவட் டத் தி லியே எடுத் துக் காட் டான சங் க மாக கொண் டு வர வேண் டும் என் பதே எனது நோக் க மா கும். சுற் று வட் டத் தி லுள்ள கிரா மத் தி லுள்ள விவ சாய ஏழை எளிய மக் க ளின் நலனை கருத் தில் கொண்டு இச் சங் கத் தினை மேலும் விரி வாக் கம் செய்ய நட வ டிக்கை மேற் கொள் ளப் பட்டு வரு கி றது.க ட லூர் மாவட் டத் தில் இந்த மாளி கை மேடு கால் நடை கிளை நிலை யத் து டன் கட லூர் ஊராட்சி ஒன் றி யத் திற் குட் பட்ட திரு வந் தி பு ரம் கால் நடை கிளை நிலை யம், பண் ருட்டி ஊராட்சி ஒன் றி யத் திற் குட் பட்ட பேர் பெ ரி யான் குப் பம், காடாம் பு லி யூர், மாளி கம் பட்டு ஆகிய இடங் க ளில் உள்ள கால் நடை கிளை நிலை யங் கள், கம் மா பு ரம் ஊராட்சி ஒன் றி யத் திற் குட் பட்ட சேப் ள நத் தம் (தெற் கு) கால் நடை கிளை நிலை யம், விருத் தாச் ச லம் ஊராட்சி ஒன் றி யத் திற் குட் பட்ட தொர வ ள +ர் கால் நடை கிளை நிலை யம், மங் க ள +ர் ஊ ராட்சி ஒன் றி யத் திற் குட் பட்ட எடைச் சித் தூர் கால் நடை கிளை நிலை யம், நல் லூர் ஊராட்சி ஒன் றி யத் திற் குப் பட்ட பெலாந் துரை கால் நடை கிளை நிலை யம் ஆகிய 9 கால் நடை கிளை நிலை யங் கள் கால் நடை மரு ந் த க மாக மாற் றப் பட் டுள் ளது.
இதற் காக கட லூர் மா வட் டத் தின் சார் பில் முன் னாள் தமிழ் நாடு முத ல மைச் சர் அம்மா அவர் க ளின் வழி காட் டு த லின் படி நடை பெ றும் தமி ழக அர சிற் கும், முத ல மைச் சர் அவர் க ளுக் கும் எனது நெஞ் சார்ந்த நன் றி யைத் தெரி வித் துக் கொள் கி றேன். இங் குள்ள விவ சாய மக் க ளின் நலனை கருத் தில் கொண்டு கால் நடை உதவி மருத் து வர் க ளும், கால் நடை ஆய் வா ளர் க ளும் பணி யாற்றி அவர் க ளின் வாழ்க் கைத் தரத்தை உயர்த்த உத வி க ர மாக இருக் க வேண் டும் எனத் தெரி வித் தார்.
இந் நி கழ்ச் சி யில் தொழில் துறை அமைச் சர் கோயம் பத் தூர் டி.ஆர்.வி நிறு வ னத் த லை வர் மோகன் ராஜ் அவர் க ளால் அன்னை தேசிய வேளாண் வளர்ச் சித் திட்ட விவ சாய சங் கத் திற்கு இல வ ச மாக வழங் கப் பட்ட இந் திய பாரம் ப ரிய இரா ஜஸ் தான் மாநி லத் தைச் சேர்ந்த அதிக பால் கறக் கும் ரத்தி இன பசு மாட் டினை கலெக் டர் டி.பி.ரா ஜேஷ், மற் றும் பண் ருட்டி சட் ட மன்ற உறுப் பி னர் சத் தியா பன் னீர் செல் வம் ஆகி யோர் முன் னி லை யில் மாளி கை மேட் டைச் சேர்ந்த இயற்கை விவ சா யம் செய் யும் விவ சாயி சதீஷ் கு மார் அவர் க ளுக்கு இல வ ச மாக வழங் கி னார்.க லெக் டர் தெரி வித் த தா வது,
த மி ழக அள வில் நமது மாவட் டத் தில் தான் அதிக அள வில் கால் நடை கிளை நிலை யங் களை தரம் உயர்த் தி; கால் நடை மருந் த கங் க ளாக மாற்ற ஆணை யி டப் பட் டுள் ளது. இதற்கு முழு கார ண மாக இருந் த வர் நமது தொழில் துறை அமைச் சர் அவர் கள் தான் அதற் காக நாம் அனை வ ரும் அவர் க ளுக்கு நமது நன் றி யைத் தெரி வித் துக் கொள் ள வேண் டும்.
கால் நடை கிளை நிலை யத்தை கால் நடை மருந் த க மாக தரம் உயர்த் தி ய தன் மூலம் கால் நடை மருந் த கத்தை சுற் றி யுள்ள கிரா மங் க ளில் உள்ள கால் ந டை க ளுக்கு மேலும் சிறப் பான கால் நடை மருத் துவ சிகிச்சை பெற வாய்ப்பு ஏற் பட் டுள் ளது. இதனை விவ சாய பெருங் குடி மக் கள் அனை வ ரும் நன்கு பயன் ப டுத் திக் கொள் ள வேண் டும்.
எந்த மாநி லத் தி லும் இல் லாத வகை யில் மறைந்த முன் னாள் தமிழ் நாடு முத ல மைச் சர் அவர் க ளால் ஏழை எளிய மக் க ளின் வாழ்க் கைத் த ரத்தை முன் னேற் று வ தற் காக விலை யில்லா கறவை மாடு கள் மற் றும் ஆடு கள் வழங் கும் திட் டம், உழ வர் பாது காப்பு திட் டம், மருத் து வக் காப் பீட் டுத் திட் டம் போன்ற திட் டங் கள் அறி மு கப் ப டுத் தப் பட்டு செயல் ப டுத் தப் பட்டு வரு கி றது. இத் திட் டங் க ளின் மூலம் ஏழை எளிய மக் கள் பயன் பெற்று தங் கள் வாழ் வா தா ரத்தை மேம் ப டுத் திக் கொள் ள வேண் டும் எனத் தெரி வித் தார்.இந் நி கழ்ச் சி யில் கால் நடை பரா ம ரிப் புத் துறை மண் டல இணை இயக் கு நர் டாக் டர் பி.மோ கன் வர வேற் பு ரை யாற் றி னார். மாளி கை மேடு பால் உற் பத் தி யா ளர் கூட் டு ற வுச் சங் கத் தின் தலை வர் ஜெக தீ சன் நன் றி யு ரை யாற் றி னார்.
இந் நி கழ்ச் சி யில் ஆவின் துணைத் த லை வர் இ.செல் வ ராஜ், மாளி கை மேடு பால் உற் ப தி யா ளர் கள் சங்க முன் னாள் தலை வர் பி.ரங் க ரா மா னு ஜம், மாளி கை மேடு கால் நடை உதவி மருத் து வர் டாக் டர் வேல் மு ரு கன், முன் னாள் உள் ளாட்சி பிர தி நி தி கள், கால் நடை உதவி மருத் து வர் கள், கால் நடை ஆய் வா ளர் கள், மாளி கை மேடு பால் உற் பத் தி யா ளர் சங்க நிர் வா கி கள், அன்னை தேசிய வேளாண் வளர்ச் சித் திட்ட விவ சா யி கள் சங் கத் தின் தலை வர் எம்.சே கர் உள் ளிட்ட சங்க நிர் வா கி கள் மற் றும் பொது மக் கள் கலந் து கொண் டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
தமிழகத்தில் 3-வது அணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: வி.சி.க. தலைவர் திருமாவளவன்
17 Jul 2025சென்னை, தமிழகத்தில் 3-வது அணி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறினார்.
-
தலைமைத் தேர்தல் ஆணையருடன் தி.மு.க. எம்.பி.க்கள் சந்திப்பு
17 Jul 2025புதுடில்லி: டில்லியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை தி.மு.க. எம்.பி.க்கள் நேற்று (வியாழக்கிழமை) சந்தித்துப் பேசியுள்ளனர்.
-
வங்கதேசத்தில் மோதல்: 4 பேர் பலி
17 Jul 2025டாக்கா: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
-
பா.ம.க. மகளிர் மாநாடு துண்டு பிரசுரத்தில் அன்புமணியின் பெயர், படம் புறக்கணிப்பு
17 Jul 2025சென்னை: பூம்புகார் மகளிர் மாநாடு துண்டு பிரசுரங்களில் அன்புமணியின் பெயர், புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது பா.ம.க.வில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Jul 2025சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 18) நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, செங்கல்பட்டு, திருவள்ளூர்,
-
த.வெ.க.வின் மாநாடு குறித்து 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் மதுரை காவல்துறை எழுப்பியது
17 Jul 2025மதுரை: த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு குறித்து சுமார் 50 கேள்விகளை காவல்துறையினர் எழுப்பியுள்ளனர்.
-
13 அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் மேலும் 488 இடங்கள் அதிகரிப்பு
17 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் 488 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கு முன்பே மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
17 Jul 2025சென்னை: வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கு முன்பே மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
ஆடும் அணியிலிருந்து கருண் நாயர் நீக்கப்படுகிறார்? பரபரப்பு தகவல்
17 Jul 2025லண்டன்: கருண் நாயருக்கான நேரம் முடிந்துவிட்டதாகவும், அடுத்த போட்டிக்கான பிளேயிங் லெவனில் அவர் இடம்பெற வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.
-
அடுத்த 2 போட்டிகளிலும் பும்ரா விளையாட வேண்டும் அனில் கும்ப்ளே வலியுறுத்தல்
17 Jul 2025சென்னை: இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் இந்திய பவுலர் பும்ரா விளையாட வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே கூறியுள்ள
-
த.வெ.க. கட்சிக் கொடி விவகாரம்: விஜய் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
17 Jul 2025சென்னை, த.வெ.க. கட்சிக் கொடி தொடர்பாக த.வெ.க. மற்றும் அதன் தலைவர் விஜய் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
17 Jul 2025சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,840-க்கு விற்பனையானது.
-
மரணமடைந்தவர்களின் 1.17 கோடி ஆதார் எண்கள் முடக்கம்
17 Jul 2025டெல்லி: 1.17 கோடி ஆதார் எண்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
-
ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
17 Jul 2025சென்னை, ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
ராணுவ தலைமையகம் மீது குண்டு வீச்சு- இஸ்ரேலுக்கு சிரியா எச்சரிக்கை
17 Jul 2025டமாஸ்கஸ்: சிரியாவில் ஸ்விடா மாகாணத்தில் ட்ரூஸ் மதத்தினருக்கும், பெடொய்ன் பழங்குடியினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
-
தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக இந்தூர் முதல் இடம்
17 Jul 2025புதுடெல்லி, தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதல் இடம் பிடித்துள்ளது.
-
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்பதிவை தொடங்கி வைத்தார்
17 Jul 2025சென்னை, 37 கோடி ரூபாய் மொத்த பரிசுத் தொகை கொண்ட 2025-ம் ஆண்டு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.&nbs
-
ஐ.பி.எல். காரணமாக மே.இ.தீவுகள் அணி தரம் குறைந்து வருகிறது: லாரா
17 Jul 2025போர்ட் ஆப் ஸ்பெயின்: ஐ.பி.எல். மற்றும் மற்ற டி20 லீக் ஆகியவற்றின் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் தரம் குறைந்து வருகிறது என லாரா தெரிவித்துள்ளார்.
-
பும்ராவை காயப்படுத்த இங்கிலாந்து வீரர்கள் முயற்சி: கைப் குற்றச்சாட்டு
17 Jul 2025லண்டன்: பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகிய இருவரும் பவுன்சர் வீசி பும்ராவை காயப்படுத்த முயற்சித்தனர் என முகமது கைப் குற்றம்சாட்டியுள்ளார்.
-
திருப்புவனம் காவலாளி மரண வழக்கு: 5 பேருக்கு சி.பி.ஐ. சம்மன்
17 Jul 2025சிவகங்கை: மடப்புரம் காவலாளி மரண வழக்கில் 5 பேருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது.
-
ஒரே நாளில் 30 பேர் பலி: பாக்.கில் மழைக்கால அவசரநிலை அறிவிப்பு
17 Jul 2025லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பருவமழை தொடர்பான சம்பவங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் பலியாகியுள்ள நிலையில் மாகாண அரசு பல்வேறு பகுதிகளில் "மழை அவசரநிலைய
-
ராபர்ட் வதேராவின் ரூ.36 கோடி சொத்து பறிமுதல்
17 Jul 2025டெல்லி: ராபர்ட் வதேராவின் ரூ.36 கோடி சொத்தை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
-
உண்மையை திரித்து எழுத முடியாது: கீழடி ஆய்வாளர் அமர்நாத் உறுதி
17 Jul 2025சென்னை, கீழடி அறிக்கையின் உண்மையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது.
-
2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று தனி விண்வெளி நிலையம்: அமைச்சர் ஜிதேந்திர சிங்
17 Jul 2025புதுடெல்லி, வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று ஒரு தனி விண்வெளி நிலையம் அமைக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவி
-
குற்றச்செயலில் ஈடுபட்டால் விசா ரத்து: அமெரிக்க தூதரம் கடும் எச்சரிக்கை
17 Jul 2025அமெரிக்கா: குற்றச்செயலில் ஈடுபட்டால் விசா ரதது செய்யப்படும் என்று அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.