எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை - சசிகலா குடும்பத்தை ஒதுக்குவதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ளதற்கு நாங்கள் தொடங்கிய தர்மயுத்ததிற்கு கிடைத்த முதல் வெற்றி என முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் முடிவு
ஆட்சியையும் கட்சியையும் காப்பாற்ற தினகரன் உட்பட அவரது குடும்பத்தினரை ஒதுக்கி வைக்க முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அமைச்சர்கள் கூட்டாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நேற்று காலை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது கிரீன்வேஸ் இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் அதிமுக ( புரட்சித்தலைவி) அவைத் தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், கே.பி.முனுசாமி, பி.எச்.பாண்டியன், செம்மலை, மாபா.பாண்டியராஜன், முன்னாள் எம்எல்ஏ, ஜே.சி.டி. பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டம்
காலை 10 மணிக்கு தொடங்கிய ஆலோசனை கூட்டம் சுமார் 2 மணி நேரம் நீடித்தது, இந்த ஆலோசனைக்கு பின்னர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டியளி்த்தார். அப்போது அவர் கூறியதாவது:- எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. எனும் மாபெரும் இயக்கத்தை உருவாக்கி அதை மக்கள் இயக்கமாக வளர்த்தார். அவரைத் தொடர்ந்து ஜெயலலிதாவும் 29 ஆண்டுகளாக பொதுச்செயலாளராக இருந்து பல்வேறு சோதனைகளை எதிர்கொண்டு அதிமுகவை, மக்களின் இயக்கமாக மாற்றி எம்.ஜி.ஆர். வழியில் கட்சியை நடத்தினார். ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் அ.தி.மு.க. சென்று விட்டது. இதை தொண்டர்கள் விரும்பவில்லை. எனவே சசிகலா குடும்பத்தை தடுக்கவே தர்மயுத்தம் தொடங்கப்பட்டது. தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப இரண்டு பெரும் தலைவர்களின் கொள்கைபடி இந்த கட்சி இயங்க வேண்டும் என்ற அடிப்படை கொள்கையை முன்வைத்து தர்மயுத்தம் நடத்தப்பட்டது.
முதல் வெற்றி
இன்று அ.தி.மு.க.வை இணைப்பதற்கான அந்த தர்மயுத்தத்திற்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. சசிகலா குடும்பத்தினரை அ.தி.மு.க.வில் இருந்து விலக்கி வைப்பதாக அவர்கள் முடிவு எடுத்துள்ளனர். எங்கள் தர்மயுத்தம் எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ, எந்த நோக்கத்திற்காக அறப்போராட்டம் நடந்ததோ அதன்படி தொடர்ந்து மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப, தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தொடர்ந்து நடைபெறும்.இந்த இயக்கம் தொண்டர்கள் இயக்கம்தான் என்பதை நாங்கள் நிரூபித்து காட்டுவோம். நாங்கள் இரு தரப்பினரும் பேசி தொண்டர்கள் விருப்பம், மக்கள் விருப்பம் எதுவோ அதை நடைமுறைப்படுத்துவோம். இதற்காக இரு தரப்பினரும் உட்கார்ந்து பேசி நல்ல முடிவு எடுப்போம்.
இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
தொண்டர்கள் உற்சாகம்
அதிமுகவில் இரு அணிகளும் ஒன்றாக இணைவதாக அறிவித்து அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அதிமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு காலை 8 மணி முதலே ஏராளமான அதிமுக தொண்டர்கள் வருகை தருவதை காணமுடிந்தது. அப்போது ஜெயலலிதா வாழ்க, ஓபிஎஸ் வாழ்க என தொண்டர்கள் உற்சாகமாக கோஷமிட்டவாறு இருந்தனர்.
பேச்சுவார்த்தை
அதிமுக அணிகள் இணைவது தொடர்பாக ஏற்கனவே அமைச்சர்கள் கொண்ட 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பில் நேற்று இதுகுறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில் மாபா பாண்டியராஜன், செம்மலை உட்பட 4 எம்எல்ஏக்கள், மைத்ரேயன், சுந்தரம் ஆகிய 2 எம்பிக்கள் என 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அமைச்சர்களுடன் இன்று தங்களது முதற்கட்ட பேச்சுவார்த்தை தொடங்குவார் என தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
மீண்டும் ஆலோசனை
ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்களுடன் மீண்டும் ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர். ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு குழு அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
20 Jul 2025சென்னை : 2026 சட்டசபை தேர்தலிலும் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் என்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
நடப்பாண்டில் 3-வது முறை நிரம்பியது மேட்டூர் அணை
20 Jul 2025மேட்டூர் : மேட்டர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை நேற்று காலை 8 மணிக்கு எட்டியது.
-
தர்மஸ்தலா கோவில் விவகாரம்: சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்தது கர்நாடக அரசு
20 Jul 2025மங்களூரு : தர்மஸ்தலா கோவில் விவகாரத்தில் கர்நாடக அரசு 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நேற்று (ஜூலை 20) அமைத்து உத்தரவிட்டுள்ளது.
-
தமிழ்நாட்டின் மானம் காக்க களம் புகுவோம்: உதயநிதி ஸ்டாலின்
20 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் மானம் காக்க களம் புகுவோம் - பாசிசத்தை நொறுக்குவோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-07-2025.
20 Jul 2025 -
3 முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் பதிலளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
20 Jul 2025புதுடெல்லி : வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின்போது மூன்று முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்ற
-
சேலத்தில் இன்று நடைபெறுகிறது த.வெ.க.வின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
20 Jul 2025சென்னை : சேலத்தில் இன்று மாலை பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.
-
மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை
20 Jul 2025மதுரை : கார் ஏற்றிக் கொல்ல சதி என கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக, படுத்த படுகையில் இருக்கும் மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
-
கிருஷ்ணகிரி அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி
20 Jul 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பலியாகினர்.
-
கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு குறித்து தேசிய கருத்தரங்குகள்: தங்கம் தென்னரசு
20 Jul 2025மதுரை : தமிழ்நாட்டில் கல்வெட்டுகளை கண்டுபிடிப்பதில் நாம் அடைந்திருக்கும் உயரம் குறித்து அனைவருக்கும் தெரியும் வகையில் தேசிய கருத்தரங்கள் நடத்தப்படும் என அமை
-
ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல : எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
20 Jul 2025திருத்துறைப்பூண்டி : ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை
20 Jul 2025மாஸ்கோ : ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யாவின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-07-2025.
20 Jul 2025 -
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பற்றி பாராளுமன்றத்தில் பேச மத்திய அரசு தயார்: அமைச்சர் கிரண் ரிஜிஜூ உறுதி
20 Jul 2025புதுடில்லி : ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாராளுமன்றத்தில் மத்திய அரசு பேச தயாராக உள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறி உள்ளார்.
-
த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திடீரென ஒத்திவைப்பு
20 Jul 2025சென்னை : சென்னையில் நேற்று நடைபெறுவதாக இருந்த த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் மூவர் இடைநீக்கம்: ராமதாஸ் அதிரடி
20 Jul 2025சென்னை : கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக பா.ம.க.
-
சட்டமன்றக் கூட்டத்தில் செல்போனில் ரம்மி விளையாடிய மகாராஷ்டிர விவசாயத்துறை அமைச்சர்
20 Jul 2025மும்பை : மகாராஷ்டிர மாநில விவசாயத்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே, சட்டமன்ற கூட்டத்தொடரின் போது செல்போனில் ரம்மி விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
-
அமர்நாத் யாத்திரை: ஜம்முவில் இருந்து 20-வது குழு புறப்பட்டது
20 Jul 2025ஜம்மு : அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்முவில் இருந்து 20-வது குழு புறப்பட்டது
-
மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித் குமாரின் கார்
20 Jul 2025ரோம் : ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் ஓட்டிச்சென்ற கார் மீண்டும் விபத்தில் சிக்கியது.
-
ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டாம்: கேரளா ஐகோர்ட் உத்தரவு
20 Jul 2025திருவனந்தபுரம் : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்த்து தர, ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தக்கூடாது என கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவியில் குளிக்க பரிசல் இயக்கவும் மீண்டும் தடை
20 Jul 2025தருமபுரி : ஒகேனக்கலுக்கு நீர்வரத்து விநாடிக்கு 32,000 கன அடியிலிருந்து 43,000 கன அடியாக அதிகரித்துள்ளதை அடுத்து அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்
-
முதற்கட்ட பயணம் வெற்றி: தமிழக மக்களுக்கு இ.பி.எஸ். நன்றி
20 Jul 2025சென்னை : "மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம்" என்ற எனது முதற்கட்ட பயணத்தை வெற்றிகரமாக மாற்றி காட்டிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி என்று அ.தி.மு.க.
-
விமான விபத்து பற்றி உள்நோக்கத்துடன் செய்தி : மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
20 Jul 2025புதுடில்லி : ஏர் இந்தியா விமான விபத்து பற்றி மேற்கத்திய ஊடகங்கள் உள்நோக்கத்துடன் செய்தி வெளியிடுவதாக, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவ
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தாமதமாக இயக்கம்
20 Jul 2025சென்னை : சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து தீவிர சோதனை நடத்தப்பட்டது.
-
திருச்செந்தூர் கோவிலில் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
20 Jul 2025திருச்செந்தூர் : ஆடி கிருத்திகையையொட்டி திருச்செந்தூர் கோவிலில் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.